சீதாக்கா! கொள்கையை விற்று பதவி பெற்ற கதை
"முன்னொரு காலத்தில் நான் போராளியாக இருந்தேன்" என்று பெருமைப்பட்டுக் கொள்வதை அங்கீகரிப்பதா? இப்போது ஆளும் வர்க்க நிழலில் இளைப்பாரிக் கொண்டிருப்பதை எண்ணி இகழ்வதா?
மிக்ஜாம் புயல்: களத்தில் தோழர்கள்
களத்தில் தோழர்கள்
200 பிரட் பாக்கெட், 600 பாக்கெட் சப்பாத்திகள், 450 சாப்பாடு வடசென்னை மக்களுக்கு கொடுக்க தயர்நிலையில் உள்ளது.
இதுபோல் நிதி, உணவு பொருள் உதவி செய்ய விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ளவும்.
CONTACT NO:...
வேளச்சேரியில் பள்ளத்திற்குள் விழுந்த தொழிலாளர்களைத் தவிக்கவிடும் திமுக அரசு!
கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜாம் புயல் வீசிய அன்று சென்னை வேளச்சேரியில் அடுக்குமாடி கட்டடம் கட்ட தோண்டியிருந்த பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பல தொழிலாளர்கள் பள்ளத்திற்குள் விழுந்தனர். இரண்டு தொழிலாளர்கள் மட்டும்...
திருவான்மியூர் சிக்னல் ஜங்கசன் அருகே ஆதரவற்று இறந்து கிடந்த பெண்!
சென்னை திருவான்மியூர் சிக்னல் ஜங்கசன் அருகே உள்ள ஜெயந்தி பேருந்து நிலையம் அருகில் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்துள்ளார். நம் தோழர்கள் இதை...
மதுரவாயல்: மக்களைத் தண்ணீரில் தத்தளிக்க விட்ட கவுன்சிலர்!
ஆலம்பாக்கம் பகுதி 147-வது வார்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் மற்றும் பால், உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்த மக்கள் தன்னிச்சையாகச் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புயலடித்து மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீரில் தத்தளிக்கும் வேளச்சேரி மக்கள்!
தற்போதுவரை போலிசு சிலரைத் தவிர மாநகராட்சி அதிகாரிகளோ தி.மு.க. அரசின் எம்.எல்.ஏ., அமைச்சர்களோ இப்பகுதிக்கு நேரில் வந்து மக்களை சந்திக்கவில்லை. எவ்வித மீட்பு நடவடிக்கைகளும் இப்பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில தன்னார்வலர்களும் இளைஞர்களும் கல்லூரி மாணவர்களும் மட்டுமே தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு: வரலாறு சொல்லும் புகைப்படங்கள்! | மீள்பதிவு
பாபர் மசூதி இடிப்பு ‘பக்தர்களின்’ ஆவேசத்தால் நடந்தது அல்ல; அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதற்கு இந்தப் புகைப்படங்களை விட வேறு என்ன ஆதாரம் தேவை?
மிக்ஜாம் புயல்: பாதிப்பில் சென்னை சைதாப்பேட்டை!
சைதாப்பேட்டை-யின் கோதா மேடு டோபிகனா ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அப்பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த மக்களை அருகில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க...
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 4
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 4
நீர் மூழ்கிய வாகனங்கள்- புயல் பாதிப்பில் வடசென்னை.
https://twitter.com/PTTVOnlineNews/status/1731550623693525096
வேளச்சேரி அருகே உள்ள பெருங்குடியின் புயல் பாதிப்பு அவலநிலை
https://twitter.com/PTTVOnlineNews/status/1731557110193029374
சென்னை கோவிலம்பாக்கம் புயல் பாதிப்பு
https://twitter.com/TOIChennai/status/1731531775321743561
சென்னை பள்ளிக்கரனை நாராயணபுரம்...
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 3
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 3
சென்னை பள்ளிக்கரனை
https://twitter.com/balavittoba/status/1731530496516178099
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மழைநீர் சூழ்ந்துள்ள காட்சி
https://twitter.com/TOIChennai/status/1731520956286562447
செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி புயல் பாதிப்புகள்
https://twitter.com/News18TamilNadu/status/1731547938416210386
சென்னை தி.நகர் பாதிப்பு
https://twitter.com/TOIChennai/status/1731553876640448726
சென்னை வேளச்சேரி - மேடவாக்கம் பிரதான...
மிக்ஜாம் புயல் : சென்னை மீட்புப் பணியில் தோழர்கள்!
மிக்ஜாம் புயல் : சென்னை மீட்புப் பணியில் தோழர்கள்!
***
தொடர்புக்கு : தோழர் தீரன், 8524029948
மிக்ஜாம் புயல்: பாதிப்பில் சென்னை திருவல்லிக்கேணி!
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழைவெள்ள பாதிப்புகளில் சென்னை திருவல்லிக்கேணி!
திருவல்லிக்கேணி மற்றும் அதனை சுற்றியுள்ள மழைவெள்ளம் சூழ்ந்து மக்கள் உணவின்றியும், தங்குமிடமின்றியும் தவித்து வருகிறார்கள். பாதிப்புகளை களத்திலிருந்து ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு...
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 1
சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்!
ஸ்டான்லி சுரங்கப்பாதை - ராயப்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை அருகில்
https://twitter.com/UnexpectedPers6/status/1731614211913269468?t=b9Yp7MfuQGZhVeYVQgzKVw&s=08
வடபழனி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
https://twitter.com/reflectnewstn/status/1731614202790617267?s=08
சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக்...
ஐந்து மாநிலத் தேர்தல்: பா.ஜ.க. கும்பலின் இந்துத்துவ பிரச்சாரம்!
தெலுங்கானா மாநிலத்தின் அசிஃபாபாத் மாவட்டத்தில் உள்ள குமுராம் பீமில் ஒரு பேரணியில் உரையாற்றும் போது யோகி ஆதித்யநாத் “முஸ்லீம் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு விரோதமானது. அது எந்த வகையிலும் செயல்படுத்த அனுமதிக்கப்படக் கூடாது” என்று கூறினார்.
தெலங்கானா தேர்தல் புதிய பார்முலா: களமிறங்கிய இன்ஃப்ளூயன்சர்கள்!
சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு லட்சம் பின் தொடர்பவர்கள் அல்லது ஐந்து இலட்சம் பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் இன்ஃப்ளூசியர்களுக்கு பி.ஆர்.எஸ் கட்சி இரண்டு முதல் ஏழு இலட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துத் தனது தேர்தல் பிரச்சாரகர்களாகக் களமிறக்கிவிட்டுள்ளது.