Tuesday, November 4, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !

வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்துக்கு அனுப்பும் வெளிநாட்டு பணத்திற்கும் அந்நிய செலவாணிக்கும் என்ன தொடர்பு? உலகத் தமிழர் ஒருங்கிணைவு சாத்தியமா? பதிலளிக்கிறது இப்பதிவு.

ஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு ! | பாகம் – 1

இந்திய வரலாற்றில் போர்க்குணமிக்க மாணவர் போராட்டங்களுக்கு தலைமையகமாக இருந்த; தற்போதும் இருந்து வருகின்ற ஜே.என்.யூ -வைப் பற்றிய தொடர். படியுங்கள்...

என்கவுண்டருக்கு எதிராகப் பேசினால் சுடச் சொல்லும் வக்கிரம் !

அடுத்தவர்களுக்காக விரல் நகத்தைக்கூட இழக்கக் தயாராக இல்லாத, ஒருமுறைகூட வீதியில் நின்று கை உயர்த்தாத நீதிமான்கள், மனித உரிமையாளர்களை சுடவேண்டும் என அரசமரத் தீர்ப்பு வழங்குகிறார்கள்.

வெளிநாடு வேலை | ஓ.பி.ஆர் பற்றி | ஆர்.எஸ்.எஸ். முசுலீம் வெறுப்பு ஏன் ? | கேள்வி – பதில் !

வெளிநாடு சென்று வேலை பார்த்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா? ஓ.பி.எஸ்.-இன் தவப்புதல்வர் பற்றி., ஆர்.எஸ்.எஸ். முசுலீம் மக்கள் மீது வெறுப்பை கக்குவது ஏன்? பதிலளிக்கிறது இப்பதிவு.

போலீசின் புனைகதை ஒருவரிடம் ஏற்படுத்திய மாற்றம் !

போலிசின் பொய் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஒரு இசுலாமிய இளைஞரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? விவரிக்கிறது இந்த உண்மைச் சம்பவம்.

வெங்காய விலை ஏற்றம் | பெண்கள் மீதான வன்முறை – தடுப்பது எப்படி ? | கேள்வி – பதில் !

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன? பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பது எப்படி? பதிலளிக்கிறது இப்பதிவு...

குற்றமும் தண்டனையும் : உடனடி தீர்ப்பு கோரும் மனசாட்சிகளுக்கு ஒரு கேள்வி !

குற்றவாளிகளுக்கு ‘உடனடி தண்டனை’ வழங்கும் என்கவுண்டர் போலீசை கொண்டாடும் சமூகத்தின் மனசாட்சிக்கு, சில கேள்விகளை முன் வைக்கிறது இப்பதிவு.

சொந்த நிலத்தை ஏழை தலித் மக்களுக்கு வழங்கிய தோழர் பழனிசாமி !

ஆவணங்கள் முழுமையாக சேகரித்த பழனிசாமி தலித் என்ற காரணத்திற்காக வழங்கப்பட்ட அந்த நிலம், தலித் மக்களுக்கே சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

ஹைதராபாத் போலி என்கவுண்டர் – தமிழ் ஃபேஸ்புக் கண்டனம்

ஹைதராபாத் என்கவுண்டரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 பேரை போலி என்கவுண்டரில் கொன்ற தெலங்கானா போலீசையும் அதைக் கொண்டாடும் நடுத்தரவர்க்க மனநிலையையும் கண்டிக்கும் தமிழ் முகநூல் !

ஹைதராபாத் போலி என்கவுண்டர் சரியா தவறா ? கருத்துக் கணிப்பு

சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் உண்மையிலயே அந்தக் குற்றம் செய்திருப்பின் அவர்கள் பால் இரக்கம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அவர்களை நீதிமன்றம் மூலம் தண்டிக்காமல் போலீசாரால் சுட்டுக் கொன்றிருப்பது என்ன நியாயம்?

தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங் ?

“பகத் சிங் தூக்கிலிடப்படும்போது அவரது கையில் எந்தப் புத்தகமும் இல்லை. கைகள் கட்டப்பட்டிருந்தன.” ஆனால் அதை திரித்து, பகவத் கீதையை திணிக்கப்பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்

நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?

நிர்மலா சீதாராமன் சொல்லும் உணவு அரசியல் வெறும் விலை குறித்தது அல்ல. அது இந்திய சாதிய அரசியல். - வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்.

திராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் !

வரலாற்றுப் பார்வையில் திராவிடம் என்றால் என்ன ? ஜெயலலிதா - கருணாநிதி ஒப்பீடு சரியா ? பஞ்சமி நிலம் என்றால் என்ன ? அயோத்தி தீர்ப்பை முசுலீம்கள் ஏற்பது ஏன்? பதிலளிக்கிறது இப்பதிவு.

கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !

உண்ண உணவின்றி பள்ளியில் சத்துணவு உண்ணும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடம், வீகன் டயட் என்ற பெயரில் விசத்தை கக்குகிறது இந்துத்துவ கும்பல்.

அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !

அம்பேத்கருக்கு பின்னர் ஏன் தலித் தலைவர்கள் பௌத்தத்தை பரப்பவில்லை? ஈரானுடன் அமெரிக்கா முறுக்கிக் கொள்வது ஏன்? ரசிய பொருளாதாரம் வளராதது ஏன்? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

அண்மை பதிவுகள்