Tuesday, July 8, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

கேள்வி பதில் : வணிக ஊடகத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு பணியாற்ற முடியாதா ?

0
என்னால் முடிந்த ஏதோ ஒன்றை செய்ய முடிகிறது என்ற திருப்தி ஒருபக்கம் இருந்தாலும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற வருத்தமும், நாமும் கார்ப்பரேட் அடிமையாகி விட்டோமோ என்ற அச்சமும் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது யார் ? மோடிக்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துவது யாரை ? கேள்வி பதில்

நம் ஓட்டு உண்மையாக கணக்கெடுக்கப்படுகிறதா ? தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றி பெறுகிறாரா ? ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் ? கேள்விகள்

தொற்றா நோய்கள் காவு வாங்கும் நூற்றாண்டு இது | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

தொற்றா நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. ஆனால் ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை, ஒரு சேர ஆட்கொண்டு மொத்த பொருளாதாரம் மற்றும் மனித வளத்தையும் அழிக்கவல்லது என்று உணர வேண்டும்.

ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் !

தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் குழுவினர், Personality-ஐ விளக்க முற்பட்டபோது அவர்களுக்கு தகுந்த சொல் உடனடியாகக் கிடைக்கவில்லை.

வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள்

0
அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை நம் மக்களுக்கு திரும்பத் திரும்ப எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளிகள் தொடர்பான காட்சிகள் மற்றும் பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் விளையாடும் காட்சிகளை மையப்படுத்தி படங்கள் எடுத்து அனுப்பலாம்.

10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு போதும் என்றாரா அம்பேத்கர் ? தினமணியின் பார்ப்பனப் புரட்டு !

தாங்கள் தினமணியில் வகிக்கும் பதவியை ஒரு உயர்சாதி ஏழைக்கு விட்டுக் கொடுத்து சென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்....

மனிதருள் மாணிக்கம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

ஒரு மனிதனை நாம் எந்த அளவுகோல்களைக் கொண்டு, பார்வையைக் கொண்டு காண்கிறோமோ. அது அத்தனையும் பொய் என்று அறிந்து கொண்டேன்......

அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்

நீதித்துறையின் குரல்வளையை நசுக்கப்படுவதன் மூலம் எப்படி ஒரு அறிவிக்கப்படாத அவசரகால நிலையை நோக்கி நம்மை மோடி அரசு தள்ளிக் கொண்டு போவதை அம்பலப்படுத்துகிறார் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்.

மோடி ஆட்சியில் உச்சம் தொட்ட பயங்கரவாத தாக்குதல்கள் !

கடந்த பத்தாண்டுகளில், பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் அதிகளவிலான மக்கள் 2018-ம் ஆண்டில்தான் பலியாகி உள்ளனர். ஆனால் நிர்மலா சீதாராமன் வேறு கதை சொல்கிறார்.

#GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

திரும்பிப் போ மோடி என மெய்நிகர் உலகு முழுதும் மோடியை விரட்டியது. இது மெய்யுலகிலும் நடப்பதற்கான நாட்கள் தொடங்கிவிட்டன என்பதன் அறிகுறி தெரியத் தொடங்கிவிட்டது.

நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !

தான் ஆட்சிக்கு வந்தபிறகு நாடெங்கும் 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் திறக்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக பீற்றிக்கொள்ளும் மோடி அரசின் யோக்கியதை என்ன?

பழங்களை பற்றிய உண்மைகள் | மருத்துவர் BRJ கண்ணன்

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா..? கூடாதா..? என்பது குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. பழங்களைப் பற்றிய உண்மை என்ன என்று விளக்குகிறார் மருத்துவர்...

மோடிக்கு வழங்கப்பட்ட ஃபிலிப் கோட்லர் விருதும் , சவுதி பெட்ரோல் நிறுவனத்தின் ஆர்வமும் !

ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விவகாரம் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பாண்டேவின் வாதம் யாருடைய வாதம் ? | ஆழி செந்தில்நாதன்

ஆங்கில மொழியால் உள்ளூர் மொழிகளுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள், ஆங்கில கல்வி தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது என்பது வேறு, ஆங்கிலத்தை அகற்றக் கோருவது என்பது வேறு.

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது எதனால் ? கேள்வி பதில்

உடைபடும் கண்ணாடிகளுக்கு ஒரு வரலாறே உண்டு. உடைபடும் கண்ணாடிகளின் எண்ணிக்கை 85-ஐ அடைந்து விட்டது. இன்னும் 15 முறை உடைப்பு செய்திகள் வந்தால் சதம் அடித்து விடலாம்.

அண்மை பதிவுகள்