Sunday, August 3, 2025

கேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் ! நேரடி ரிப்போர்ட்

கேரளாவின் படகுப் போட்டிக்கு பெயர்போன ஆரன்முலா பகுதிக்கு அருகில் பம்பை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொழஞ்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ள சேதத்தின் ஒரு பகுதி.

கேரளா : மக்களின் வாழ்க்கை மீண்டும் பூஜ்யத்திலிருந்து…

வீடிழந்து, உடைமையிழந்து வெற்று உயிரோடு நடைபிணங்களாய் விசிறியடிக்கப்பட்டிருக்கும் கேரள மக்களின் துயரம்.

கேரளா : ஆயுசு முழுக்க சம்பாதிச்சதை ஒரு நாள் மழை அழிச்சிருச்சு ! நேரடி ரிப்போர்ட்

கேரளத்தின் பாண்ட நாடு - பிரையார் மற்றும் புத்தன்காவு பகுதிகளில் வெள்ள சேதம் மற்றும் அப்பகுதி மக்களின் தற்போதைய வாழ்க்கைச் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகிறது வினவு செய்தியாளர்களின் இந்த புகைப்படக் கட்டுரை.

கேரளா : வடியாத வெள்ளம் தீராத சோகம் | நேரடி ரிப்போர்ட்

கடந்த ஒருவாரமாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தினம் எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சேதமடைந்த தமது குடியிருப்புகளை சீர்செய்துவிட்டு மீண்டும் முகாமுக்குத் திரும்புகின்றனர். இயல்புநிலைக்குத் திரும்புவது எப்போது?

கேரளா : மீனவர்கள் வரலேன்னா என்னை உயிரோடு பார்த்திருக்க முடியாது ! நேரடி ரிப்போர்ட்

"பாத்ரூம் எங்கயும் போக முடியல. பெண்களுக்கு தான் நிறைய பிரச்சனையே. முக்கியமா மாத்து துணி இல்ல. ஒரே துணிய போட்டுட்டு இருக்கோம்." கேரளாவில் இருந்து வினவு செய்தியாளர்கள் கள அறிக்கை பாகம் 3.

கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்

இப்ப யாரும் வீட்டுக்கு போகல. கதவ திறந்தா இடிஞ்சி விழுந்துடுமோன்ற பயத்துல இருக்காங்க. ..! கேரளாவின் கிராமப் பகுதிகளுக்குச் சென்று வினவு செய்தியாளர்கள் தரும் .நேரடி களச்செய்தி அறிக்கை! படங்கள்!

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் !

கேரள வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து கேரள மக்கள் என்ன கருதுகிறார்கள்? முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் கதியென்ன? - செங்கனூரிலிருந்து எமது செய்தியாளர்களின் நேரடி செய்தியறிக்கை

பிரசவத்துக்கு ஆஸ்பத்திரி போவக் கூடாதுன்னு எந்த முட்டாள் சொல்றான் ?

பிரசவத்தை வீட்டுலயே பாத்துக்கனும்னு சொல்லுறவங்கள ரோட்டுலயே இழுத்து போட்டு உதைக்கனும். ஏழைங்க உயிரோட விளையாடுறதுக்கு அவன்... யாரு? சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்த ஏழைப் பெண்களின் கருத்து! படக்கட்டுரை

கேரள மழை வெள்ளம் : சென்னை வாழ் கேரள மக்கள் கருத்து

பிழைப்புக்காக கேரளத்தைவிட்டு அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்த குறிப்பாக சென்னையில் வசிக்கும் கேரள மக்களைச் சந்தித்தோம். அவர்களின் தாய்மண்ணின் பாசம், வெள்ளத் துயரத்தோடு வெளிப்பட்டது.

நேபாளத்தில் திருடப்படும் புத்தர் சிலைகள் – படக்கட்டுரை

இந்தியா போலவே நேபாளிலும் கடவுளர்கள் களவாடப்படுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளன. அல்ஜசிராவின் புகைப்படக் கட்டுரை

தஞ்சை : விரயமாகும் காவிரி வெள்ளப் பெருக்கு | நேரடி ரிப்போர்ட் !

காவிரியில் ஒரு புறம் வெள்ளப் பெருக்கு - கடலில் வீணாகிக் கலக்கிறது நீர். மற்றொருபுறத்தில் அரசின் பாராமுகத்தால் கால்வாய்கள் வறண்டு காய்ந்திருக்கின்றன. படங்கள் - செய்தி.

பொண்ணும் உன்னப் போல மனுசப் பிறவின்னு பேரன்கிட்ட சொல்லி வளக்கணும்மா !

அயனாவரம் பாலியல் வன்கொடுமை சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதை ஒட்டி சென்னை மக்களின் கருத்துக்கள் சில…. படக்கட்டுரை!

தூய்மை இந்தியாவில் துடைப்பம் பின்னும் தொழிலாளிகள் நிலை !

பசங்கள இங்க அழைச்சிட்டு வரலாம்னா வீடு இல்ல. நாங்க குளிக்கிறது, தூங்கறது எல்லாம் பிளாட்பாரத்துல, சாப்பாடு அம்மா ஓட்டல்ல. இப்படியே எங்க பொழப்பு ஓடிட்டிருக்கு - துடைப்பம் தயாரிப்பவர்களது வாழ்க்கை - படக்கட்டுரை

கட்ட மேளம் அடிக்கிறவங்களுக்கு கை புண்ணாகிடும் ! | பறையிசை படக் கட்டுரை

சென்னையின் அடையாளங்களில் கானா பாடலும், பேண்டு வாத்தியமும் முக்கியமானது. அந்த பேண்டு வாத்திய கலைஞர்களின் வாழ்வை படம்பிடித்துக் காட்டுகிறது இக்கட்டுரை.

நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள் – தில்லியின் பீகார் அகதிகள் !

இந்த அரசின் மெத்தனத்தால், சொந்த வீடு, நிலம் அனைத்தையும் இழந்து பீகாரிலிருந்து கிளம்பி தில்லி வீதிகளில் தங்கியிருக்கும் இந்தியாவின் உள்நாட்டு அகதிகள்.

அண்மை பதிவுகள்