Sunday, July 6, 2025

மதுரை விவேகானந்தகுமாரை கொலை செய்த சட்டவிரோத போலீசு !

வாகன சோதனை என்ற பெயரில் மதுரையில் டயர் வணிகர் விவேகானந்தகுமாரை அடித்துக் கொலை செய்துள்ளது ‘டெல்டா ஃபோர்ஸ்’ எனப்படும் சட்டவிரோத போலீசு.

பாசிச கும்பலால் குறிவைத்துத் தாக்கப்படும் கிறிஸ்தவர்கள்

பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ளூர் போலீஸ் கும்பல் வன்முறைக் கும்பல்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கிறிஸ்தவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்துகின்றனர் என்பதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் (Peoples Union For Civil Liberties - PUCL) வெளியிட்டுள்ள அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் மீது பொய்வழக்கு | தோழருக்கு துணைநிற்போம் | தோழர் பிரகாஷ்

சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் மீது பொய்வழக்கு | தோழருக்கு துணைநிற்போம் | தோழர் பிரகாஷ் https://youtu.be/Al0vwU7f3lk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?

1
உலகெங்கிலும் அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தின் நினைவுச் சின்னங்களை அகற்றுவதற்கான போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கோட்சே மற்றும் மனு சிலைகள் தற்போதைய சித்தாந்தத்தின் கீழ் வழிபடப்படுகின்றன.

பரந்தூர் போராட்டம் 900-வது நாள்: கருணாநிதி நினைவிடம் சென்ற மக்கள் கைது

மனு அளிக்கச் சென்ற 50 பேரை அடாவடித்தனமாகப் போலீசு கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது.

இருளர்கள் மீது தொடரும் போலீசின் வெறியாட்டங்கள் !

எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறல்ல மொத்த போலீசு துறையே கிரிமினல்மயமாகி இருப்பதைத்தான் நடப்பு விவரங்கள் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகின்றன. சைக்கோ கொலையாளிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கலாம். ஆனால் கிரிமினல்களுக்கு?

ஆடு வெட்டுவதற்குத் தடையா? | பூசாரியை மிரட்டும் போலீசும் சேட்டும்! | தோழர் ரவி

ஆடு வெட்டுவதற்குத் தடையா? | பூசாரியை மிரட்டும் போலீசும் சேட்டும்! தோழர் ரவி https://youtu.be/IIC41BW2cjk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
1-Kashmir-srinagar-central-jail

காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !

0
“அவனைப் பார்க்க நான் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறேன், அவன் முகத்தை ஒரு முறை தொட்டுப்பார்க்க வேண்டும்” என்கிறார் மெல்லிய குரலில் அவர். “காவலர்கள் அவனை சித்ரவதை செய்திருப்பார்களோ என கவலையாக உள்ளது”.

நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார் | மீள்பதிவு

மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, இயக்கத் தோழர்கள் சட்டென்று தோன்றி அப்பாவுக்கு செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு மறைவர். இதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும்.

ஆபரேஷன் ககர்:  மாவோயிச அழிப்பா? இயற்கை வள சுரண்டலா?

ட்ரோன்கள் மூலம் பழங்குடியின மக்களின் ஒவ்வொரு அசைவையும் துணை ராணுவப்படை கண்காணித்து வருகிறது. பழங்குடியின பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அவர்களைக் கொலை செய்து மாவோயிஸ்டுகள் என்று கணக்குக் காட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

சாத்தான் குளம் : போலீசு நடத்திய படுகொலை !

பெனிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் படுகொலை போலீசு, நீதித்துறை, சிறைத்துறை என அதிகார வர்க்கக் கூட்டை அம்பலப்படுத்தியிருக்கிறது.

‘நக்சல் தொடர்பு’: அரசியல் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் ஆயுதம்

"ஒரு முஸ்லிமை கைது செய்யுங்கள்; அவர் பயங்கரவாதி என்று கூறுங்கள். ஒரு இந்துவை கைது செய்யுங்கள்; அவர் நக்சலைட் என்று கூறுங்கள். அவ்வளவுதான் எல்லாம்” - மனிஷ்.

16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை : கிரிமினல் கும்பலின் அடியாள்படை அதிகார வர்க்கமே!

1
16 வயது குழந்தையின் கருமுட்டையை 8 முறை வாங்கிய அந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்களோ! மருத்துவமனை நிர்வாகமோ! அவர்களுக்கு என்ன தண்டனை அவர்கள் குற்றமற்றவர்களா?

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ்

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்கப் பிரச்சாரத்தைத் தடுக்கும் தமிழ்நாடு போலீஸ் https://youtu.be/TVKOUcAR6ms காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !

0
தெலுங்கானாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போலி மோதல் கொலையைப் போன்றே இதற்கு முன்னரும் பல போலி மோதல் கொலைகளை நிகழ்த்தியுள்ளது தெலுங்கானா போலீசு.

அண்மை பதிவுகள்