Thursday, October 30, 2025

போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

15
போலீசார் நடத்திய கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

20
முற்றுகை சட்டவிரோதமாம், தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க வீணாய் பிறந்த விஜய் எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது எங்கே போனது உனது சட்டம் - ஒழுங்கு?

டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!

37
அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார்மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.

இந்தியாவை ஆள்வது யார்?

10
இந்திய அரசியலில் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு உள்ளது என்ற சந்தேகத்திற்கு போதுமான ஆதாரம் உள்ளது

கறுப்புப் பணம்:அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! பாகம் -2

5
கறுப்புப்-பணம்-1
கறுப்புப் பணம் என்பது கட்டுக்கட்டாக சுவிஸ் வங்கியில் பூட்டி வைக்கப்பட்டிருப்பதைப் போலவும், அதை மீட்டுக் கொண்டு வந்து, ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கட்டைப் பிரித்துக் கொடுத்து வறுமையை ஒழித்து விடலாம் என்பது போல ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது

அண்ணா ஹசாரே ஆட்டம் குளோசானது ஏன்?

39
இதோ, ஒருவருடம் ஓடி விட்டது. இப்போது என்னவானார் அண்ணா ஹசாரே? அவரது கோரிக்கைகள் என்னவானது? அவருக்குக் கூடிய கூட்டம் என்ன செய்து கொண்டிருக்கிறது? ஊழலுக்கு எதிரான இந்தியா என்னவானது?

இணையம் உருவாக்கியது: முதலாளிகளா, மக்களா?

16
முதலாளித்துவத்தின் கொடைதான் இணையம், வலைப்பதிவுகள், சமூக வலைத்தளங்கள் என்பது உண்மையா?

திட்டக் கமிஷனின் வெட்டி அலுவாலியாவை அம்பலப்படுத்தும் சாய்நாத்!

15
எங்கப்பன் குதிருள்ளுக்குள் இல்லை என்ற வகையில் அமைந்திருந்த மான்டெக் சிங் அலுவாலியாவின் பித்தலாட்டத்தை மறுத்து சாய்நாத் எழுதியிருக்கும் விளக்கத்தின் மொழியாக்கம்

கருத்துரிமைக் காவலர்களின் சை….லேன்ஸ்..!

127
நேர்மை, அறம் என்ற துருப்பிடித்த பெருங்கதையாடல் வாட்களால் குத்திக் கிழிக்கப்படும் லீனா மணிமேகலையைக் காப்பாற்ற அசடுகளும், அரை வேக்காடுகளும் தவிர ஒரு அறிஞன் கூடவா தமிழகத்தில் மிச்சமில்லை?

இந்தத் ‘தோழரை’ உங்களுக்குத் தெரியுமா?

11
தோழர்
போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, மார்க்சிய லெனினிய இயக்கத்திலிருந்து விலகிக் கொள்ளும் முன்னாள் கம்யூனிஸ்டுகளும் தேர்ந்த காரியவாதிகளாக உருவெடுப்பது எப்படி?

குடிகார ‘பார்களை’ விஞ்சும் குடியரசுத் தலைவர் தேர்தல்!

5
குடியரசுத் தலைவர் தேர்தலில் பட்டையைக் கிளப்பும் மூன்று பெண்களும் என்ன செய்வார்கள் என்ற பீதிதான் 'ஆண்கள்' கோலேச்சும் இந்திய ஜனநாயகத்தில் பலரையும் அலைக்கழிக்க வைக்கிறது.

சிதம்பரம் – இலவச கல்வி உரிமை மாநாடு: உரைகள், படங்கள்!

11
கடந்த 3-6-12 அன்று சிதம்பரத்தில் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை அரசே வழங்க போராடுவோம் என்ற முழக்கத்தின் கீழ் பேரணி மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டுச் செய்திகள்!

வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா?

34
வழக்கு-எண்-18-9-விமர்சனம்
வழக்கு எண் 18/9 திரைப்படத்தை பாராட்டு என்ற பெயரில் வேகமாக மூட்டை கட்டியவர்களையும், நிராகரிப்பு என்ற பெயரில் அவசரமாக ஒதுக்க முயன்றவர்களையும் எதிர்த்து வினவு தொடுத்திருக்கும் வழக்கு!

லீனா மணிமேகலை பிடிபட்டார்!

120
பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் லீனா மணிமேகலையின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு போராளியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டார்.

அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!

33
''நாங்கள் நாய்களைப் போலத் தின்கிறோம்; பன்றிகளைப் போல வாழ்கிறோம்'' என்கிறார் ஒரு தொழிலாளி. வால்மார்ட் சட்டை அணிந்து, கென்டகி சிக்கன் தின்று, கோக் குடிக்கும் சீமைப் பன்றிகள் ''மனித உரிமை வாழ்க'' என்று கைதட்டுகின்றன.

அண்மை பதிவுகள்