ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் ! வீடியோ
நீண்ட ஆயுள் பெற கைவிடவேண்டிய சில தவறான பழக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பழக்கங்களையும் பட்டியலிடுகிறது இந்தக் காணொளி. பாருங்கள் ! பகிருங்கள் !
இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?
டி.வி விளம்பரங்களில் அனைவரும் “உறுப்பு தானம் செய்வீர்” என்று மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது இந்திய அரசு! ஆனால் தானம் செய்யப்படும் உறுப்புகள் அனைவருக்குமல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்
கோரக்பூர் மருத்துவக்கல்லூரியில் ஆக்ஸ்சிஜன் இல்லாமல் குழந்தைகள் மரணித்த போது தலைமை மருத்துவர் மீது பழியை போட்ட யோகி தற்போது உயர்நீதிமன்றத்தின் சிற்சில சீர்திருத்தங்களை கூட ஏற்காமல் உச்சநீதிமன்றம் ஓடியிருக்கிறார்.
இந்தியா – மருந்து உற்பத்தியிலும் முதலிடம் ! நோயிலும் முதலிடம் !!
தடுப்பூசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில்தான், ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட 60,000 பிஞ்சுக் குழந்தைகள் தடுப்பு மருந்து கிடைக்காமல் இறக்கின்றனர். ஏன்?
ஆயுளை நீட்டிக்கும் ஐந்து ஆரோக்கியமான பழக்கங்கள் – ஒரு ஆய்வு !
ஆரோக்கியமான ஐந்து பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடித்தால், மனித வாழ்வை மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேல் நீட்டிக்கலாம் என அமெரிக்க அறிஞர்கள் தமது ஆய்வறிக்கையில் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிற்கு பொருந்துமா?
மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் தொழிலாளிகள் ! தொழிற்சங்க தலைவர்கள் நேர்காணல் !
தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்பட்டு மீண்டும் அவர்களை அடிமை முறைக்கு அழைத்துச் செல்கிறார் மோடி. இந்த நிலையில் மேதினத்தை எவ்வாறு நினைவுகூறவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர் தொழிர்சங்க தலைவர்கள்.
தனியார் போல கட்டணம் வாங்கும் மகாராஷ்டிர அரசு மருத்துவமனைகள் !
பொது சுகாதாரத்திற்குக் குறைவான நிதியை ஒதுக்கியதோடு அதற்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது மகாராஷ்டிர அரசு.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு : நாட்டு மக்களை மெல்லக் கொல்லும் விஷம் !
பெட்ரோல் டீசல் விலைஉயர்வு மக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதை விளக்குகிறது இந்த நேர்காணல்.
நிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு !
கல்வியையும் கல்விக் கூடங்களையும் மீட்டெடுக்க என்ன வழி என்பதை விளக்குகிறது பு.மா.இ.முவின் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு.
எங்க உயிர் போனாலும் அது இந்த கடல்ல தான் போகணும் ! படக் கட்டுரை
Fisher folk life in Chennai. | மீ்னவ மக்களை கடற்கரையிலிருந்து துரத்தும் கடற்கரை மேலாண்மை மண்டலத் திட்டம் குறித்து சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் குப்பம் மீனவ மக்கள் என்ன சொல்கிறார்கள்?
கள ஆய்வு : புதுச்சேரி எல் & டி ஆலையில் நவீன கொத்தடிமை தொழிலாளர்கள்...
ஆசிய நாடுகளிலேயே முதன் முதலாக எட்டு மணி நேரவேலையை போராடி பெற்ற புதுச்சேரியில் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
கையூர் தியாகிகளின் 75-ஆவது ஆண்டு நினைவு நாள் ! விவசாயிகளே விழித்தெழுங்கள் !
கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்கு தனிச்சிறப்பான இடமுண்டு. 75 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூறும் பதிவு இது.
தேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல் !
ஊழியர்களை தரப்படுத்துவதாக கூறி ஆண்டு தோறும் அவர்களை வேலை நீக்கம் செய்கின்றன ஐ.டி நிறுவனங்கள்! அப்ரைசல் யாருக்கு வேண்டும்? ஊழியர்களுக்கா, முதலாளிகளுக்கா? அலசுகிறது இந்தப் பதிவு!
மேய்ச்சல் வேலையாகிப் போன ஆசிரியப் பணி !
ஆசிரியர்களின் பிரச்சினை, மாணவர்களின் பிரச்சினை என தனித்தனியாக பிரச்சினைகளை பார்க்கும் பார்வையை தவிர்த்து ஒட்டுமொத்த கல்வியமைப்பின் மீதான விவாதத்தை தூண்டுகிறது இக்கட்டுரை.
அந்தரங்கத்தை திருடும் ஃபேஸ்புக் ! காறித் துப்புகிறது உலகம் !
ஐந்து கோடி பயணர்களின் விவரங்களை அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப்புக்கு ஆதரவான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.

























