போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் அரசு !
தொழிலாளர்கள் மக்களையும் இணைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைக்காகவும், தங்களின் உரிமைக்காகவும் போராடுவது ஒன்றே வெற்றிக்கு வழிவகுக்கும்.
கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூரில் மாபெரும் பேரணி – கண்டனக் கூட்டம் !
கௌரி லங்கேஷைக் கொன்றதன் மூலம் பார்ப்பன எதிர்ப்புணர்வை மழுங்கடித்துவிடலாம் எனக் கனவு கண்டிருந்த இந்து மதவெறியர்களின் கனவைக் கலைத்திருக்கிறது அவரது இறுதி ஊர்வலம்.
“நீட்” தேர்வை நிரந்தரமாக ரத்து செய் ! ஐ.டி. ஊழியர்கள் போராட்டம் !
“நீட்” தேர்வு என்பது கல்வியிலும் மருத்துவத்திலும் தனியார் மயத்தை அமல்படுத்துவதன் அடுத்த கட்ட நடவடிக்கை. தனியார் பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும், கார்ப்பரேட் மருத்துவமனைகளும் ஏற்படுத்தியிருக்கும் சீரழிவை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
பல்லாயிரம் போராளிகளை விதைத்துச் சென்ற கௌரி லங்கேஷ் !
கௌரி லங்கேசின் இறுதி ஊர்வலத்தில் திரண்டிருந்த இந்தக் கூட்டம் என்பது பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிரான கர்நாடக மக்களின் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
உழைக்கும் மக்கள் மீதான மோடியின் பேரழிவு ஆயுதங்கள் ! – புதுச்சேரி ஆர்ப்பாட்டம்
ஜி.எஸ்.டி., நீட், ரேசன் - கேஸ் மானிய வெட்டு என வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் என யாரையும் விட்டு வைக்கவில்லை. வரி என்ற பெயரில் வழிப்பறி செய்தும், தகுதித் தேர்வு என்ற பெயரில் ஏழை, கிராமப்புற மாணவர்களின் உயிரையும் - கல்வி உரிமையையும் பறித்தும் ஆட்டம் போடுகிறது மோடி கும்பல்.
“பணமதிப்பிழப்பு – GST – நீட்” உழைக்கும் மக்கள் மீதான மோடி அரசின் பேரழிவு ஆயுதங்கள் !
தற்போது தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் இணைய வேண்டிய தருணமிது.
கௌரி லங்கேஷ் படுகொலை : பார்ப்பன பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !
சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் விரும்புகின்றவர்கள் இந்தப் படுகொலைக்கு எதிராகக் கை கோர்க்க வேண்டும். எதிரிகளான இந்து மதவெறி பயங்கரவாதிகளை மோதி வீழ்த்த வேண்டும் !
சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !
பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றையும் கவித்துவத்தையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அரசியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.
மோடியை எதிர்த்து ஆளில்லா இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லும் போலீசு !
சாப்பிட அரிசியும் இல்லை! சமைப்பதற்கு சிலிண்டரும் இல்லை! யாரை வாழ வைப்பதற்கு இந்த திட்டம்? மக்களை பட்டினிக்கு தள்ளுவதற்கு பெயர் உணவு பாதுகாப்பு சட்டமா?
தொழிலாளிகளின் நெஞ்சை சுடும் வேல் பிஸ்கட்ஸ் !
தொழிலாளர்களின் உரிமையை மறுக்க லட்ச லட்சமாக செலவு செய்து வழக்கை நடத்தத் தயாராக இருக்கும் முதலாளி, தொழிலாளிக்குச் சட்டப்படி சேர வேண்டிய குறைந்தபட்ச தொகையைக் கூட தருவதில்லை
ரேசன் – கேஸ் மானிய வெட்டு ! புதுச்சேரியில் திரண்ட தொழிலாளி வர்க்கம் !
கேஸ் மானியம், ரேசன் பொருட்கள் ரத்து மட்டுமல்ல பிரச்சினை; தொழிலாளர் சட்டத்திருத்தம், நீட் தேர்வு, நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகளின் போராட்டம் என இந்த அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிராகிப் போயுள்ளது.
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும் !
தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புமிக்க வருங்கால வைப்பு நிதியைப் பங்குச் சந்தையில் போட்டுச் சூதாடத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உரிமை அளிப்பது தான் அரசின் நோக்கம்.
ஐடி துறை ஆட்குறைப்பு தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை !
காக்னிசன்ட், விப்ரோ நிறுவனங்களில் பெருமளவில் ஆட்குறைப்பு நடப்பதாக வணிக நாளிதழ்களில் செய்தி வெளியான முதலே பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு அதற்கு எதிரான தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
மானியங்களை வெட்டும் அரசு யாருக்கானது ? புஜதொமு ஆர்ப்பாட்டம்
உனக்கு எதுவுமே செய்ய மாட்டேன் என்று திமிராக, உறுதியாகப் பேசும் அரசிடமே, அய்யா எங்களைப் பாருங்கள், ஏதாவது செய்யுங்கள் எனக் கெஞ்சுவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது?
தொழிலாளிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் ஜேப்பியர் கல்லூரி நிர்வாகம் !
திருமதி. ரெஜினா அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனத்தில் பணி புரியும் பேருந்து ஒட்டுநர்கள் தொழிற்சங்கம் துவங்கி உள்ளதை ஏற்காத நிர்வாகம் தொழிலாளரை மிரட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கையாள்கிறது.