நூல் அறிமுகம் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா – பிரச்சினையா?
ஐ.டி. ஊழியர்கள் எதிர்கொள்ளும் பணிரீதியான பிரச்சினைகளையும் அதனைக் கையாளும் வழிகளையும் சிறு வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறது பு.ஜ.தொ.மு. – ஐ.டி. ஊழியர்கள் சங்கம். வாங்கிப் படியுங்கள்.
நூல் அறிமுகம் : சம்பிரதாயங்கள் சரியா ?
எண்ணெய்த் தேய்க்கும் சம்பிரதாயத்தில் தொடங்கி, ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு செல்வது வரை 100 சடங்கு சம்பிரதாயங்களை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்தெடுக்கிறார் நூலாசிரியர்.
கல்வியும் சுகாதாரமும் | நூல் அறிமுகம்
ஜான் டிரீஸ், அமர்த்தியா சென் ஆகியோர் எழுதிய நிச்சயமற்ற பெருமை (Uncertain Glory) நூலிலிருந்து, கல்வி, உடல் நலம் குறித்து இடம் பெற்றுள்ளதை சிறு நூலாய் தொகுத்திருக்கிறது, பாரதி புத்தகாலயம்.
மார்க்சியம் மாற்றத்திற்கான ஒரே சக்தி | நூல் அறிமுகம்
மார்க்சிய பார்வையில் இன்றைய உலக நிலைமைகளோடு இந்திய நிலைமைகளை ஒப்பிட்டு விவரிக்கும் சீத்தாராம் யெச்சூரி, மார்க்சியத்தின் சிறப்பியல்பையும், மார்க்சியத்தின் தேவையையும் இந்நூலில் சுருங்கக்கூறியிருக்கிறார்.
நூல் அறிமுகம் : அறிந்து கொள்வோம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை பற்றியும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் பேசுகிறது, இச்சிறுநூல். நூலாசிரியர் கல்லூரி பேராசிரியர் என்பதால், வகுப்பறையில் மாணவர்களிடம் உரையாடுவது போலவே, நூலை வடிவமைத்திருக்கிறார்.
என் தந்தை பாலய்யா | நூல் அறிமுகம்
சாதியத்தின் மனிதாபிமானமற்ற குரூரத்தையும் அதை தனது நிதனர்சனமாக உள்வாங்கியுள்ள தீண்டத்தகாத சமூகத்தின் கையறு நிலையையும் வெளிக்கொணர்கிறது, இந்நூல்.
இதுதான் ராமராஜ்யம் | நூல் அறிமுகம்
ராம ராஜ்யம் என்பது வெறும் ஆன்மீகப் பரப்புரை அன்று, அது ஓர் அரசியல் முழக்கம். சங் பரிவாரத்தின் முதன்மையான நோக்கமே, ‘பாரத வர்ஷத்தில் ராம ராஜ்யத்தை’ அமைப்பதுதான். இந்நூலைப் படியுங்கள் ராமராஜ்யம் எப்படிப் பட்டதென்று எல்லோருக்கும் புரியும்.
நூல் அறிமுகம் | மகாராஷ்ட்ர விவசாயிகளின் நீண்ட பயணம்
இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள் மகாராஷ்டிராவின் ஒரு சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள்தான்; ஆனால், அவர்கள் பேசியதோ நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும், தொழிலாளிக்காகவும்.
நூல் அறிமுகம் : முருகன் வணக்கத்தின் மறுபக்கம்
சமய உலகில் தோன்றிய பல ஞானிகள் சடங்குகளை எல்லாம் நிராகரித்திருக்கிறார்கள். சீர்திருத்தம் பேசியிருக்கிறார்கள். வடலூர் சக்தியஞான சபைக்கும் காஞ்சி மடத்திற்கும் வேறுபாடு இல்லையா?
நூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் – ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !
நாடெங்கும் நடக்கும் வளக்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டால், காவிரி டெல்டா முதல் கன்னியாகுமரிமுனை வரை எந்த மூலையையும் விட்டுவைக்க மாட்டார்கள்.
நூல் அறிமுகம் | பொதுவுடமை என்றால் என்ன ? | The ABC of Communism
காலம் உருண்டோடி இருந்தாலும் அடிப்படைகள் மாறவில்லை என்பதால் இன்றைக்கும் பொதுவுடைமை குறித்து வாசிக்க முயலும் ஒருவர்க்கு பயன் மிகு துவக்க நூல்.
நூல் அறிமுகம் : கெயில் வளர்ச்சிக்குப் பலியாகும் விவசாய நிலங்கள் !
உலகெங்கும் மிக சாதாரணமாக நிகழும் பல பேரழிவுகளில் நிறமற்ற மணமற்ற இந்த எரிவாயுவின் கசிவின் மூலம் அப்பாவி மக்களைக் கொல்லும் வெடிப்புகளும் தீ விபத்துகளும் அடக்கம்.
நூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்
ஆரியப் பார்ப்பனர் தமிழ்க் கோயில்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். தமிழைப் போற்றிப் பாடி, தமிழர் வழிபாட்டிற்கு மாறிக்கொண்டனர். பிறகு நன்றியின்றி சமணரை விரட்டிய பின், எல்லாவற்றையும் சமஸ்கிருதமயமாக்கித் தமிழையே அழிக்க முயன்றனர்.
சகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு ! நூலறிமுகம்
பண்டைய இந்தியாவில் செல்வாக்கோடு இருந்த பார்ப்பன மதத்தின் சகிப்புத்தன்மை குறித்த கட்டுக்கதைகளை தனது நூலில் ஆதாரங்களோடு உடைத்தெறிந்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா .
நூல் அறிமுகம் : மே தின வரலாறு !
தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின வரலாறு இது. மே தினம் என்பது ஏதோ ஒரு பண்டிகைக்குரிய தினமல்ல. அது மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுத்த போராட்டத் திருநாள்!