மோடியின் இந்தியா: பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நாடு!
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆதரிக்கின்ற பார்ப்பன ஆணாதிக்க சமூக கட்டமைப்பையும், பெண்களை முற்றிலும் நுகர்வு பொருளாக மாற்றி சீரழிக்கிற மறுகாலனியாதிக்க கலாச்சாரத்தையும் முறியடிக்கும் போராட்டதை நாம் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.
குழந்தைகள் வார்த்தைகளின் கடலில் குளிக்கின்றனர் !
ஏதோ மந்திரத்தால் கட்டிப் போடப்பட்டதைப் போன்ற ஒரு நிலையில் அவர்கள் அடுத்த வார்த்தைக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 9 ...
என் அன்புப் புத்தகமே ! உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் !
குழந்தைகள் படிப்படியாகப் படிக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வழிகோலுவதே நூல்களை உருவாக்குவதற்கான முக்கிய நிபந்தனை... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 41 ...
ஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் ?
ஆறு வயதுக் குழந்தைகள் படிக்க விரும்புகின்றனர். ஆனால் நாம் எப்படி சொல்லித் தந்தாலும் இவர்கள் படிப்பார்கள் என்பது இதன் பொருளல்ல ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 74 ...
திரு. விவசாயி – பி.எஸ்ஸி., பி.எல் !
விவசாயத்தில் முதலீடு செய்து அனைத்தையும் இழந்தார் தினேஷ். பின்னர் மீன் வளர்ப்பு. அதுவும் காலை வாரிவிட்டது. ரூ.4,00,000 கடனாளியாகி வட்டி கட்டத் தொடங்கினார். பின் என்ன ஆனார் ?
‘குடி’மகனைத் தேடிய கதை | ஓர் அனுபவம்
வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.
மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள் !
கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராட வேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தினம் கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் உரிமைகளை கோரி...
’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து தெரிந்தவர்கள், உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ படிப்புக் கனவுகளோடு தேர்வெழுதியவர்கள் அரக்கப் பரக்க ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் பிடிக்க அலைந்து வருகின்றனர்.
குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வரைகின்றனர் !
தாங்கள் உலகத்தை எப்படிப் பார்க்கின்றனர் என்று ஓவியத்தில் காட்டுகின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 20 ...
குழந்தைகள் தமது வாழ்க்கையை வகுப்பறையிலும் தொடர்கிறார்கள் !
அப்பொம்மையைப் பிடுங்குவதால் உண்டான ஏமாற்றத்தை, இதைப் பற்றிய கவலையை வெற்றிகரமாக அவன் தலையிலிருந்து வெளித்தள்ள முடியுமா ! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 51 ...
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன...
விபூதி பட்டைகளுக்கும் நாமங்களுக்கும் பின்னால்... அவர்கள் அணிந்திருக்கும் பூணூல் எந்த பெண்ணையும் அழைத்துவிடலாம் என்கிற அதிகாரத்தையும் வழங்கிடுவதாக நினைக்கிறார்கள்.
தீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம்...
பண்டிகை என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு என்ற நிலைமாறி, இன்று சினிமா, சரக்கு, டாஸ்மாக் சரக்கு என நுகர்வதற்கான ஒரு தினமாக மாறிப்போயுள்ளது.
சோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்
பணம் கட்டி பி இ , டிப்ளமோ, ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து பட்டணத்தில் வந்து பார்ப்பது ஓட்டல் சப்ளையர் வேலை, உண்பது அம்மா உணவகத்தில்..
காஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை
21 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கிராமப்புற பெண்களை அதிர்ச்சியில் உறையவைத்தது மட்டுமல்ல அவர்களின் சுதந்திரத்தையும் பறித்துள்ளது.
மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை.