Saturday, August 23, 2025
“வந்து விட்டாயா? அதுவும் சரிதான். முதலில் வந்திருக்கிறாய், முதலில் பறப்பாய். பார்ப்போம், நீ எப்பேர்பட்டவன் என்பதை..” பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 50 ...
இந்நூலில் ஆதிப்பழங்குடிகள், குற்றப் பரம்பரையினர், தீண்டப்படாதோர் ஆகிய மூன்று சமூகங்களின் துயரங்கள் குறித்துப் பதிவு செய்கிறார் அம்பேத்கர்.
ஆனால் இந்த இசை கண்டிப்பான, அதிகாரத் தொனியிலான, பதட்டமான, எரிச்சலூட்டக் கூடிய, முரட்டுத்தனமான இசையாக இருக்கக் கூடாது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 49 ...
அலட்சியமாகக் கிறுக்கப்பட்டிருந்த இந்தக் சொற்களின் குறி பொருளை, இவற்றின் மதிப்பையும் புரிந்துகொள்ளக் கூடியவன் இந்தப் பரந்த உலகில் வாழும் மக்களில் அவன் ஒருவன் மட்டுமே ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 49 ...
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிழக்கிந்தியக் கம்பெனி இந்நாட்டை வெற்றி கொள்ள உதவியது பார்ப்பன, பனியா, மார்வாரி கும்பல்தான் என்பதை வரலாற்றுரீதியாக அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை
தாய்க்கொப்பான பூமியைப் பலவிதங்களிலும் சூறையாடுவதுடன் சகோதரத்துவ வான்வெளியையும் சேர்த்து விற்கிறான். பூமியில் எல்லாமே ஒன்றோடொன்று பின்னியிருப்பவை என்பதை அவன் மறந்து விட்டானோ?
எனது ஆயிரக்கணக்கான சக ஆசிரியர்களைப் போன்றே நானும் இவர்களின் மனதிலும் இதயத்திலும் ஏற்பட்டுள்ள வடுவைப் போக்கும் வழிகளைத் தேட வேண்டியதாகிறது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 48 ...
களைத்துச் சோர்ந்திருந்த மனிதர்கள் அவன் கதையைக் கேட்டார்கள், வியந்தார்கள், பரிவு காட்டினார்கள், மலைத்தார்கள், பின்பு கையை விரித்துவிட்டார்கள் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 48 ...
தூக்கு மரத்தின் நிழலில் நின்றபோதும் பதற்றப்படாமல் அழுத்தந்திருத்தமாகத் தன் வாதங்களை அவர் முன்வைப்பது படிப்பவர் கருத்தைக் கவரும்...
நாங்கள் எப்படி எழுதுகிறோம் என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? நாங்கள் எப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறோம் தெரியுமா? ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 47 ...
பொய்க்கால்களின் ஆவேச இயக்கம் காரணமாக உண்டாகியிருந்த நீலம் பாரித்த இரத்தக் காய்ப்புகளையும் அகன்ற புண்களையும் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தான் அவன் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 47 ...
பெண்கள் அலங்காரங்களை துறப்பதற்கு, முதலில் அவர்கள் சமூக வெளியில் அரசியல் ஆளுமையை வரித்துக் கொள்ள வேண்டும். இந்த துறத்தலையும் வரித்தலையும் நிறைவேற்றுவது எப்படி?
“இந்தியாவின் நாகரிகம் வேத நாகரிகமே” என நிறுவ முயலும் இந்துத்துவ கும்பலுக்கு, தற்போது வெளியாகியுள்ள சிந்து சமவெளி மக்களின் மரபணு சோதனைகள் செவிட்டிலறைந்தாற் போல் பதிலளிக்கின்றன.
ஆராய்ச்சி வல்லுநர்களுக்கும் போட்டித் தேர்வாளர்களுக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல்கள். 15 நூல்கள் PDF வடிவில் உங்களுக்காக.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள்.

அண்மை பதிவுகள்