privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

காவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள் !

கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய வெளியீடுகளான "நவீன காலனியாதிக்கத்தின் தோற்றம் !", "காவி - கார்ப்பரேட் பிடியில் சித்த மருத்துவம்" பற்றிய அறிமுகம் !

காவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் !

"தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி?", "ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் ஆரிய - பார்ப்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!", "கண்ணை மறைக்கும் காவிப்புழுதி", "பொது சிவில் சட்டம் - மாயையும் உண்மையும்" - கீழைக்காற்று வெளியீட்டகத்தின் நூல்களை பற்றிய அறிமுகம்!

நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)

மார்க்ஸ், எங்கெல்ஸ் - மார்க்சியம் பற்றிய எவ்வித அறிமுகமுமின்றி நூலினுள் நுழைபவர் கூட, அதைப்பற்றிய ஒரு பருண்மையான புரிதல்களுடன் வெளிவரும் வகையில் இந்நூலை வடிவமைத்துள்ளார்கள். மூன்று நூல்களும் சேர்த்து 600 ரூபாயில் கிடைக்கிறது.

கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !

சென்னை புத்தகக்காட்சியை முன்னிட்டு கீழைக்காற்று சார்பில் வெளியிடப்பட்டுள்ள "ஜே.என்.யு: மக்கள் பல்கலைக்கழகம் என்ற பெருங்கனவு!", "சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ! - ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்!", "பிரடெரிக் எங்கெல்ஸ் : - வி.இ.லெனின்" நூல்கள் பற்றிய அறிமுகம்.

தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு

உலகை பாசிசத்தின் பிடியில் இருந்து காத்த தோழர் ஸ்டாலின் அவர்களின் நூல்களை 15 தொகுதிகளாக வெளியிடுகின்றனர் அலைகள் பதிப்பகத்தார். உடனே முன் பதிவு செய்யுங்கள்...

நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும், மூலதனமும்”, ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” ஆகிய இரண்டு நூல்களை எளிய தமிழ்நடையில் மொழிபெயர்த்ததுடன் எளிய விளக்கங்களையும் சேர்த்துள்ளேன் - அசீப்

நூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன்

தமிழ்ச் சமூக வரலாற்றில் மரபு மீறுவதை நோக்கமாகக் கொண்டு, குரல் எழுப்பியவர்களுள் சித்தர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர்... மரபுமீறலையே மரபாகக் கொண்டவர்கள் என்று இவர்களை அழைப்பது பொருத்தமானதாகும்.

நூல் அறிமுகம் : கார்ல் மார்க்ஸ் : அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்

மார்க்ஸின் கடைசி ஆண்டுகளில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் ஓய்ந்து விட்டது என்றும், அவர் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்றும் சொல்லும் கட்டுக்கதையை அந்த ஆண்டுகளில் அவர் எழுதிய கையெழுத்துப்படிகள் தகர்த்தெறிகின்றன.

நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்

அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாகவே எங்கெல்சின் படைப்பாற்றல் பெரு முயற்சிகள், மார்க்சின் படைப்பாற்றல் பெருமுயற்சிகளுடன் நெருக்கமாகப் பின்னியபடி இணைந்து விளங்கின.

நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்

ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.

நூல் அறிமுகம் : மார்க்சியத்தின் அடிப்படைகள்

இதுவரை மார்க்சியம் அறியாதவர்களுக்கு அதனை அறிவிக்கவும் அறிந்தவர்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை நீக்கி அறிவு தெளிவிக்கும் வகையில், இந்நூலில் 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

நூல் அறிமுகம் : பிரம்ம சூத்திரமும் பகவத்கீதையும்

மக்களைக் கையில் வைத்திருக்க சாம, பேத, தான தண்டத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும், மதத்தை எப்பொழுதும் ஒரு கருவியாக வைத்துக்கொள் ஆகியவை மிகப் பழைய காலத்திலேயே பதிவாகி உள்ளன.

நூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்

இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவருகிறது.

நூல் அறிமுகம் : தமிழக பள்ளிக் கல்வி | ச.சீ.இராசகோபாலன்

கல்வித்துறையில் நிலவும் முரண்பாடுகள் என்ன? பள்ளிகளை கல்விக்கூடங்களாக மாற்றிட என்ன செய்யவேண்டும்? - பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் மூலம் விடையளிக்கிறார், கல்வியாளர் ச.சீ.இராசகோபாலன் (மேலும்)

நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்

''மூலதனம்'' நூலில் காணப்படும் கடினமான பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார் நூலாசிரியர் ஜீவானந்தம்.

அண்மை பதிவுகள்