privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்'இந்துக்களே', மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?

‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?

-

முஸ்லிம்முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்  இதுதான் இன்று நாட்டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பிராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான். எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என ஆளும் வர்க்கமும்  ஊடகங்களும் உடனே தீர்ப்பெழுதிவிடுகின்றன.

ஆனால் உண்மையில் குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்படுபவர்களில் பலர் அப்பாவி இஸ்லாமியர்கள். பல ஆண்டுகளைச் சிறைச்சாலையில் கழித்த பின்னர் வழக்கிற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி இவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யாத குற்றத்திற்குத் தங்களது வாழ்நாளை இழந்தவர்கள் கோவை முதல் தில்லி வரை இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரது துயரக் கதைதான் இது.

முகமது அமீர்; 18 வயதில் நாட்டை அச்சுறுத்திய மிகப்பெரிய தீவிரவாதி எனக் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளைத் தனிமைச் சிறையில், இருட்டில் கழித்த இவர், கடந்த ஜனவரி மாதம் அப்பாவி என விடுவிக்கப்பட்டுள்ளார்.

1996 டிசம்பர் முதல் 1997 அக்டோபர் வரை பத்து மாத காலத்தில், தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட சிறிய குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இவற்றில் 5 குண்டுகள் ஓடும் பேருந்துகளில் வெடித்தன. 1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 10 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன; இவற்றில் 5 ஒரே நாளில் வெடித்தன. அதுவும் வெவ்வேறு இடங்களில். ஒரே நேரத்தில் தில்லியின் சதார் பஜார் பகுதியிலும்,  காசியாபாத் பகுதியிலும் குண்டுகள் வெடித்தன. இதுபோல அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள் ஒரே நேரத்தில் நடந்தன. காசியாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஓடும் ரயிலில், அதுவும் வெவ்வேறு பெட்டிகளில் நடந்தது.

ஓராண்டு வரை தொடர்ச்சியாக நடந்த இந்தக் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் தில்லி போலீசார் திணறினர். இந்தச் சூழலில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த பகுதியிலிருந்த அமீர் ஒரு முறை பாகிஸ்தான் சென்று திரும்பியது போலீசின் கண்களை உறுத்தியது. உண்மையில் பாகிஸ்தானில் மணம் முடித்துள்ள தனது சகோதரி வீட்டுக்குத்தான் அமீர் சென்று வந்தார். அதுவும், மேற்கூறிய குண்டு வெடிப்புகள் எல்லாம் முடிந்த பின்னர் 1997ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் அவர் அங்கே சென்றார். ஆனால் அமீர், பாகிஸ்தான் சென்று குண்டு வைக்கப் பயிற்சி எடுத்து வந்து  இந்தியாவில் குண்டுவைப்புகளில் ஈடுபட்டதாகக் கூறி அவரைப் போலீசார் கைது செய்தனர்.

1998ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமீர் கைது செய்யப்பட்டார். அவர்மீது கொலை, பயங்கரவாதம், அரசுக்கு எதிராகப் போரிட்டது ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 20 குண்டுவெடிப்பு வழக்குகளில் அமீர் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் அமீர், அவரது கூட்டாளி சகீலுடன் இணைந்து நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் 10 வழக்குகளில், விசாரணை துவங்கும் முன்னரே சகீல் விடுவிக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, 2009ஆம் ஆண்டு தாஸ்னா சிறைச்சாலையில் சகீல் பிணமாகத் தொங்கினார்.  அந்தச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் வி.கே.சிங் மீது சகீலைக் கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமீரின் வழக்கறிஞரான என்.டி.பன்சோலி கடந்த 35 ஆண்டுகளாகக் குற்றவியல் வழக்கறிஞராக உள்ளார். இது போன்றதொரு வழக்கைத் தனது அனுபவத்தில் பார்த்ததே இல்லை எனக் கூறும் அவர், ஒரு 18 வயது சிறுவன் தனியாகத் திட்டமிட்டு 20 குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதாக, எவ்வித ஆதாரமும் இன்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பின், இறுதியாக அமீர் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் 18லிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவற்றில் 17 வழக்குகளில் அவருக்கு எதிராக ஒரு சாட்சியைக் கூட அரசால் காட்ட முடியவில்லை. எஞ்சியுள்ள இரு வழக்குகளிலும் இதே நிலைதான்.

இத்தனை ஆண்டுகளையும் அவர் தனிமையில், இருட்டுச் சிறையில் கழித்துள்ளார். சிறைக்கொட்டடியே அவரது உலகமாக இருந்தது. ஆனால் சிறைச்சாலைக்கு வெளியிலிருந்த உலகம் 14 ஆண்டுகளில் வெகுவாக மாறிப் போயிருந்தது. அவர் பிறந்து வளர்ந்த தில்லி மாநகரம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தது. அமீரின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தது கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது தாய் மூளைக் கோளாறால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு, ஊமையாகியிருந்தார். இதுவும் சிறையிலிருந்த அமீருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அமீரின் மீது போடப்பட்ட 20 வழக்குகளில் எதிலாவது அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் கூட, அவருக்கு வெறும் 10 ஆண்டுகள்தான் தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவர் எல்லா வழக்கிலும் நிரபராதி என விடுவிக்கப்பட்டாலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.

முஸ்லிம்அமீரைப் போன்றே இன்னும் எத்தனையோ அப்பாவி முஸ்லீம்கள் போலீசால் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கி பல அப்பாவிகள் பல ஆண்டுகளைச் சிறையில் கழித்த பின்னர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 ஆண்டுகால சிறைவாசத்தில் வெளியே எல்லாம் மாறிவிட, விடுதலையாகி வந்த பின்னர் அவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது.

அமீர் மீதான 20 வழக்குகளும் சிறிய அளவிலான வெடிகுண்டு தாக்குதல்கள் தான். இது போன்ற சிறிய குண்டுகளை ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பல் பல இடங்களில் வைத்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்   என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. ஆனால் எல்லா இடங்களிலும் முதலில் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லீம்கள்தான். ஹைதராபாத் மற்றும் உ.பி.யில் நடந்த பல சம்பவங்களில் இஸ்லாமிய சமூகத்தில் முன்னணியில் நின்று போராடுபவர்களைக் குறிவைத்துப் போலீசார் கைது செய்தனர். அவர்கள் நிரபதிகள் என்ற போதும் வழக்கிலிருந்து வெளிவர, குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பதால் இதை வைத்து அவர்களை முடக்கிவிட அரசு முயற்சிக்கிறது.

வழக்குகளில் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுபவர் அனுபவித்த சிறைத் தண்டனை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை; அதற்கு யாரும் பொறுப்பாக்கப்படுவதில்லை. இதனால் அப்பாவி முஸ்லீம்களை அச்சுறுத்த குண்டு வெடிப்புகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. இவையெல்லாம் இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் முஸ்லீம்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்ப்பதையே நிரூபித்துக் காட்டுகின்றன.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

  1. Are u telling that there is no connectivity between terrorism and muslim’s. See nearly half of the world is suffereing from the muslim terrorism only. Most of my muslim friends till supports osama bin laden and dawood ibhrahim. If india lost any match against pakistan then they will celeberate. I know well about muslim’s.

  2. சில ஆயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்த குஜராத்தின் மோடி மட்டும் யோக்கியனாக இன்னும் இருக்கிறார்?

    • பல லட்சம் தமிழனை கொன்ற சோனியா பூந்தி அப்பாவியாக இருக்கலியா?அது போலதான் இதுவும்!சீக்கிய கொலை வழக்கில் ஜகதீஷ் டைட்லர் அப்பாவி என சொல்லி விடுதலை செய்ய படவில்லையா?இதில் மதம் எங்க இருக்கு?இந்தியாவில் நீதி துறை நாற்றமேடுக்குது!அம்புட்டுதேன்!

    • பல இலட்சம் ஹிந்துகளை கொன்று குவித்த அப்துல்லாவே ஜாலியாக சுற்றி கொண்டு

      இருக்கிறான். அடுத்து கலவரம் நடந்தது சபர்மதி இரயில் எரிப்பு தான் காரணம். அதுவும்

      தவிர 500 ஹிந்துகள் கலவரத்தில் உயிர் இழ்ந்துள்ளனர்.

      அவ்வளவு ஏன் மேற்கு வங்கம் மற்றும் காஷ்மீரில் ஹிந்துகளின் மோசமான நிலை என்ன

      என்பது ஊர் அறிந்த விசயம். சரி இங்கு தெருவுக்கு தெரு மசூதி இருக்கிறது.

      அரேபியாவில் ஒரு கோயிலோ அல்லது சர்சோ அல்லது ஒரு கம்யூனிஸ பிரச்சார

      \கட்டிடத்தையோ கட்ட விடுவார்களா?

      எவனாவது இனவன இருப்பான்.. அவனிடம் போய் சொல்லுங்கள். நம்புவான்

      • திருவாளர் இனா வானா சோழன் ..

        1992இல் பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் இங்கே குண்டு வெடிப்பு நடந்ததா ?…

        ஆதாரம் இருந்தால் அதனைப் பற்றி பேச வ்ரலாம். தவிர 1947 இல் திடீரென பாபர் மசூதியில் இராமன் சிலை முளைத்த கதையையும் , அதனை வைத்த நபரே, பின்னாளில் அது பற்றி மனம் வருந்தி பேட்டியளித்த கதையையும் உனக்கு ஆதாரப் பூர்வமாக சொல்லவா ?..

        சபர்மதி இரயிலில் என்ன அப்பாவிகளா சென்றார்கள் ?..

        • மருது இவர்கள் அவதூறுகளை மட்டுமே மூலதனமாக கொண்டவர்கள், காஷ்மீர், வங்கம் பற்றி வரலாறுகளை குறைந்தபட்சம் யாரிடமாவது கேட்டாவது தெரிந்து கொண்டு பேசட்டும். வங்கப்பிரிவினை பற்றியும் பங்கிம் சந்திர சட்டர்ஜி வெள்ளையனுக்கு செய்த மாம்ஸ் வேலை பற்றியும் மயிரளவுக்கு கூட இந்த அதிமேதாவிகளுக்கு தெரியாது….

  3. No where its mentioned that he was arrested because of the complaint from Hindu,muslim?

    GIve one story about all stupid things happening in christian once…

    Why do u always create hatred between hindu and muslim…

    write one story abt terrorism from Italy jerusalem…
    I will accept you are impartial

  4. பாகிஸ்தானில் சிந்த் மாகாணத்தில் இந்துக்களை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்து மத மாற்றம் செய்கின்றனர் என்பதையும் வினவு அய்யா சொன்னா புண்ணியமா போகும்!அதே போல Blasphemy law பற்றியும் அதை எதிர்த்தவர்கள் பரலோகம் அனுப்பபட்டதையும் விளக்குங்களேன்?சர்வதேச வாதிகள் என சொல்லி கொள்ளும் நீங்க எப்போ பாத்தாலும் இந்தியா என்னும் வட்டத்துக்குள்ளேயே சதுரங்கம் ஆடுவது ஏன்?உலகின் மற்ற பிரச்சனைகள் உங்கள் கண்ணுக்கு தெரியலியா?அல்லது வெள்ளிகேழம வழக்கம் போல இந்து விரோத கட்டுரை எழுதும் உந்துதலா?

    • இதற்கு முந்தைய பதிவில் ரவீந்தரன் யோக்கியனைப்போல நீதித்துறையை சாடியிருந்தார். இப்போது முகமூடியை கழற்றி தான் யார் என்பதை அறிவித்துள்ளார். இந்து மதவெறியர்களின் மலிவான தந்திரங்களில் இதுவும் ஒன்று. யோக்கியனை போல் அதெல்லாம் திருத்த முடியாது சார் என்பது, பின்னர் மதவெறி விசம் கக்குவது….
      ரவீந்தரன் முதலில் கட்டுரையை முழுதுமாக படிங்க அப்புரம் பதில் போடுங்க…..

  5. இரெண்டு நாளுக்கு முன் அயோத்யா கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் அந்த மர்ம கடிதத்தில் அமீர் என்று எழுதி இருந்ததாகவும் போலீஸ் குறிபிட்டு இருந்தது. எந்த ஒரு மர்ம கடிதத்திலும் முஸ்லிம் பெயர் மட்டுமே இருக்கும் அதுவும் உடனே போலீஸ் கையில் சிக்கும்.

  6. இதுக்கு இந்துக்கள் எப்படி பொருப்பாக முடியும்…..இலங்கைச்சிறைகளில் வாடும் தமிழர்களுக்காகவும், பக்கிஸ்த்தான் சிறைகளில் தண்டனைக்காலம் முடிந்தும் சிறைவாசம் அனுபவிக்கும் பல முதிய இந்தியர்கள் 20 30 வருடங்கள் சிறைகளிலே பொழுதைக்களிக்கின்றனர் இதில் 70 80 வயது முதிய கைதிகளும் உண்டு(இவர்களில் சிலர் அற்ப காரண்ங்களுக்காக கைதுசெய்யப்பட்டோர், வேலியைத்தாண்டியோர், வழி தெரியாமல் திசை மாறிச் சென்றோர், இன்ன பலர்)..இதெ போல் இந்திய சிறைகளில் வாடும் பாக் மக்களும் உண்டு….இவர்களை விடுவிப்பதில் எந்தநாட்டு அரசும் அக்கறை காட்டுவது இல்லை…

    • PAK AND SRILANKA JAIL A ULLADHU ELLAM INDIARGAL(ADHAVADHU VELINAATAVARGAL) ANAAL INGE JAILA ULLA MUSLIMS LAAM INDIARGALA ILLAI VELINAATAVARGALA??? UNMAYILE INDIA DEMOCRATIC COUNTRY YA ILLA INDIA ORU HINDU COUNTRYAA???IF HE GOVERNMENT AND PEOPLES ARE THINK SAME YOU SHOULD DECLARE ALL MUSLIMS GO OUT OF COUNTRY..BECOZE YOU R ACTING TOO.IF U ARE GENIUNE U SHLD TELL TRUTH, HERE MUSLIMS ARE SECOND GRADE PEOPLE NOT ONLY MUSLIMS ALL MINORITIES AND DALITS..WHEN GOV OR COURT TELL THIS HIDU COUNTRY OTHER GO AWAY THAT TIME ALL PEOPLE WILL GO OUT OF THIS COUNTRY..INGE VAALUM MUSLIMS INDIAYARGALA ILLAYA ADHU MATTUM THAAN ENODA KELVI..APDI INDIAYAR GAL NA YEN MINORITY , MAJORITY NU MAKKA LA PIRICHU KEVALAMANA SINTHANAYA VALAKURINGA.INGA ELLARUM INDIA MAKKAL THAAN!!!! NO MIN NO MAJ!! ALL R CITIZEN OF INDIA THATS ALL!!! GIVE EQUAL RIGHTS TO ALL CITIZEN DON’T DIVIDE PEOPLE.

  7. //முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், சந்தேகத்துடன் பார்க்கப்பட வேண்டியவர்கள், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் இதுதான் இன்று நாட்டு மக்களின் பொதுப்புத்தியில் முஸ்லீம்கள் மீதான அபிப்பிராயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கே எப்போது குண்டு வெடித்தாலும் முதலில் கைது செய்யப்படுவது அப்பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள்தான்.//

    இது எப்படி இந்தியர்களின் பொதுப்புத்தியில் வந்தது, காலம் காலமாக இந்தியாவில் தீவிரவாதத்தில் ஈடுபவர்கள் முஸ்லீம்களே…தீவிரவாதிகளில் பெரும்பாண்மையானோர் முஸ்லீம்களே…இந்தியா முஸ்லீம் தீவிரவாத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட ஒருநாடு…எப்படியோ இன்னைக்கு சண்டைய ஆரம்பிச்சுவிட்டுட்ட வினவு….

    • எத்தனதடவதான் இதுக்கு மறுபடியும் மறுபடியும் பதில் சொல்ல. பையா எத்தன தடவ பல்பு வாங்குனாலும் எப்படியா உன்னால மட்டும் அப்படியே மெயின்டென் பண்ண முடியுது…. போய்யா முடியல….

      • கரப்பான், நீ எனக்கு பதில் சொல்ல புரியவைக்க ஒன்னும் இல்லை…உன்னை நீயே இந்தக் கேள்விகளைக் கேள், பதில் கிடைக்கும்…இந்தியா முஸ்லீம் தீவிரவாத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட ஒருநாடா இல்லையா??

        • ஆர்.எஸ்.எஸ். என்ன சமூக சேவையா செய்தது. இந்த தீவீரவாதத்தின் வேர் ஆர்.எஸ்.எஸ்…… இந்த உண்மையை தெரையாதது போல் அயோக்கியதனமாக நடிக்காதீர்கள்….

          • ஹிஹி…

            நீங்கள் கருப்பனா. இல்லை கக்பூரா

            ஆர் எஸ் எஸ் எந்த மாதிரி இயக்கம் என்பதை பாக்கிஸ்தான் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை ஒப்பிட்டாளே தெரியும். அவ்வளவு ஏன் தமிழ் நாடு மற்றும் காஷ்மீர் சிறுபானமையினரை ஒப்பிட்டாலே நீங்கள் அதிக விசயங்களை தெரிந்து கொள்ளலாம்

            • //ஆர் எஸ் எஸ் எந்த மாதிரி இயக்கம் என்பதை பாக்கிஸ்தான் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரை ஒப்பிட்டாளே தெரியும். //

              பாக்கிஸ்தான் இந்தியாவா? என்ன சொல்லவறீங்க?

            • ஆர் எஸ் எஸ் எந்த மாதிரி இயக்கம்:

              காந்தியை கொலை செய்து அதுவே சரி என வாதிட்டு பிறகு அந்த காந்தி சிலைக்கே மாலையிட்டு தேச பிதா என்று வாயால் சொல்லி மனதால் அதை திட்டி போலி தேசியம் வளர்க்கும் உன்னத இயக்கம்.

              இட்லர் தான் ஒரு அரியன் என்று சொன்னதற்காக அவனுடைய புகைப்படத்தை ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் வைத்து இருக்கும் இன வெறி இயக்கம்.

              இந்திய விடுதலை போரின் போது ஆர் எஸ் எஸின் பிற்கால தலைவர் வீர் சர்வாக்கர் நாட்டுக்காக செய்த தியாகம் மெய் சிலுர்க்க செய்துவிடும். அந்தமான் சிறையில் வீர் சாவாக்கர் கிடைத்த உபசரிப்பால் வெள்ளையனுக்கு மன்டியிட்டு இனி நான் உங்கள் அட்சி மீது எந்த அவதூரும் பேச மாட்டேன் என்று வீர வசனம் எழுதிக் கொடுத்த தியாக செம்மல் வீர சர்வாக்கர் அப்பேறு பட்ட விடுதலை போராட்ட வீரர்களை கொண்ட இயக்கம்.

              இந்திய விடுதலை அடையும் தருவாயில் ஆர் எஸ் எஸின் மாநாட்டு தீர்மானம் அவ்ர்களின் நேர்மையை காட்டும். வீர் சர்வாக்கர் மாநாட்டின் முதல் நாளில் சொன்னது பெரும்பான்மையினரை கொல்லுன்ப்க்கள் என்று (கில் த மெஜாரிட்டி). ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு புரியவில்லை இதை அடுத்த நாளும் சொன்னார், தொண்டர்களுக்கு புரியவில்லை இருதியாக முன்றாம் நாள் மாநாடு முடியும் தருவாயில் அதற்கு விலக்கம் கொடுத்தார். அன்பார்ந்த தொண்டர் பெரு மக்களே பார்ப்பனர்கள் ஆகிய நாம் இந்தியாவில் எத்தனை சதவிகிதம் என்றார் தொண்டர்கள் 2% என்றனர் இவ்வாரு அனைத்து சாதி மக்களின் சதவிகிதத்தை சொல்லி இருதியாக இஸ்லாமியர்கள் எத்தனை சதவிகிதம் என்றார் தொண்டர்கள் 40% என்றனர். அகையால் நாம் அனைவரும் இந்து என்ற ஒரு கொடையின் கீழ் வந்தால் தான் நாம் பெரும்பான்மையினராக முடியும் விடுதலைக்கு பிறகு ஆட்சி அமைக்க முடியும் என்று சொல்லி போலி இந்து மதத்துக்கு ஆள் சேர்த்தார்.

              இன்றலவும் இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்து என்பவன் “ஆரிய சாமாஜின் உருப்பினர், சைவ வழிபாட்டினோர், புத்த மதத்தினர், சமன மதத்தினர், சீக்கிய மதத்தினர்” என்று சட்டம் இயற்ற பட்டு. இந்துகலின் பெரும்பான்மையை நிருப்பிக்கின்றார்கள்.

              இந்தி, இந்து, இந்துஸ்தான் என்னும் கோட்பாட்டை கொள்கையாக கொண்டு செயல்படும் உன்னத அமப்பு ஆர் எஸ் எஸ். போலிதனத்தை கொள்கையாக கொண்டு செயல் படு ஒரு அமைப்பு உலகில் உள்ளது என்றால் அது ஆர் எஸ் எஸ் மட்டும் தான். இந்த டிரவுசர் பாண்டிகள் கமியுனிசத்தை குறை சொல்லுவது தான் வேடிக்கை.

              • ஹிஹி… நல்ல நகை சுவை

                ஆர் எஸ் எஸ் க்கும் வீர சர்வர்க்கும் ஏழாம் பொருத்தம். வீர சர்வர் இருந்தது ஹிந்து மஹா சபா? இது கூட தெரியாமல் எழுதுவது ??????

                • RSS க்கும் ஹிந்து மகா சாபாவுக்கும் பேர்ல மட்டும்தான் வித்தியாசம். மதவெறி நோக்கம் ஒண்ணுதான்,சாவர்க்கருக்கும் RSS க்கும் இருந்த உறவால்தான் அவர் செத்தப்ப 2500 அரை டவுசர் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அஞ்சலி சல்யூட் போட்டார்கள்.பார்க்க.http://www.savarkar.org/en/lifesketch-0

                  27 Feb 1966 – Cremation at the electric crematorium, the final salute given by 2500 uniformed swayamsevaks of the RSS and millions of admirers across the country

                  • அவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று… உங்களுக்கு தெரியாதா ற்ஸ்ஸ்ம் ஹிந்து மகா சாபாவும் அப்போ ஒருத்தர ஒருத்தர் அடிச்சிண்டாலாம்……

                  • ஆமாமா ஆர் எஸ் எஸ்ன்னா போதுமே வாய் வண்டலூர் வரைக்கும் நீளுமே 15 மார்க் கேள்வியோட பதில் மாதிரி சரி ஒரு ஈசியான 2 மார்க் கேள்வி…

                    1. அல் உம்மா என்றால் என்ன? (2 மார்க்)
                    2. இந்தியா முஸ்லீம் தீவிரவாத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட ஒருநாடா இல்லையா?(5 மார்க்)
                    3. மதானி ரிலீஸானபோது மரத்துப்போனதா உம்மனசாட்சி??(5 மார்க்)

                    • \\ஆமாமா ஆர் எஸ் எஸ்ன்னா போதுமே வாய் வண்டலூர் வரைக்கும் நீளுமே//

                      பதில் சொல்ல முடியாம டவுசர் பாண்டிகளுக்கு முழி முடிச்சூர் வரைக்கும் பிதுங்குமே.

                      ஒரு பாண்டி ஆர் எஸ் எஸ் க்கும் சாவர்கர்க்கும் தொடர்பு இல்லன்னு பொய்யா சொல்லி செந்தமிழன் வாதத்த பொய்யின்னு காட்டப் பாக்குர பித்தலாட்டத்த ஆதாரத்தோட மறுக்கிறோம் அதுக்கு என்ன பதில்.

                      இந்தியா நிச்சயமா பார்ப்பனிய ஆர் எஸ் எஸ் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு.அதுக்கு எதிர்வினையா தோன்றியதுதான் முசுலிம் பயங்கரவாதம்.பயங்கரவாதத்தில் ஈடுபடும் அயோக்கியர்களை முஸ்லிம்கள் கொண்டாடுவதில்லை.ஆனால் அத்வானி மோடி ல ஆரம்பிச்சு பிரக்யா சிங்.புரோகித் வரையும் அவர்களை தேசபக்தர்கள் ன்னு மோசடி பண்ணுது டவுசர் கும்பல்.

                    • 1.முசுலிம் ற்ஸ்ஸ் அல் உம்மா.

                      2.இந்த கேள்வி சதித்தனமானது, எப்படியெனில் பையா வாரமுழுவதும் பிராத்தல் தொழில் செய்கிறார் என்பது சரியா? தவறா? என்பதைப்போல.முசுலிம் வன்முறைக்கு அடிப்படைக் காரணம் இந்த்துவ கும்பலே. இதைப்பற்றி ஆதாரப்பூர்வமாக பல பதிவுகள் உள்ளன…

                      3.மதானி யார் என்ன செய்தார், என்ன வழக்கில் கைதானார், ஏன் விடுதலையானார் என்று சொல்லுங்கள்.. இதைப்போன்று இந்த ” ஜனநாயக” நாட்டில் எத்தனை இந்து மதவெறியர்கள் தண்டனை பெற வேண்டாம் குறைந்தபட்சம் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று பட்டியலிடவும்…..

                      குறிப்பு : வழக்கம் போல் மான் கராத்தே முறையில் ஓடினால் பையா இனிமேல் ப்பீ யா என்று அழைக்கப்படுவார்….

              • விடுங்க செந்தமிழ், அவங்க வெள்ளைக்காரனுக்கு செய்த மாம்ஸ் வேலையை மிஸ்ட்டர்ர்ர்ர்ர் “சூழனே” சொல்லட்டும். கமான் சோழன் எடுத்துவுடுங்க பார்ப்போம்…..

                • //இந்த கேள்வி சதித்தனமானது, எப்படியெனில் பையா வாரமுழுவதும் பிராத்தல் தொழில் செய்கிறார் என்பது சரியா? தவறா? என்பதைப்போல//

                  இது உனக்கு எப்படித்தெரியும் நீ என்ன மாமா வேலை பார்ப்பவனா??

            • ஒப்பிட்டு பார்த்து சொல்லுங்க, ஒரு விசயத்தை பேசினால் அது சரி அல்லது தவறுனு சொல்லாம நான் யார்னு தேடும்போதே நீங்க யார்னு தெரியுது பாஸ்,,,

    • வாங்க பையா. உங்களைத்தான் தேடிக்கிட்டு இருந்தோம். தீவிரவாதத்தை கண்டுபிடித்ததே இந்தியாதான். இந்திய பிராமணர்களால் கண்டுபிடிக்கப் பட்டதே இந்த பயங்கரவாதம். ஒரு இனத்தையே அடிமைப்படுத்தி அதனை நியாயப்படுத்த சட்டங்கள் இயற்றி அதை பாதுகாக்கும் கடவுளர்களை கண்டுபிடித்ததே இந்தியர்கள்தான். இப்பொழுது அரசாங்கத்தைக் கொண்டுதனது சொந்த நாட்டு மக்களின் மேல் தீவிரவாதத்தை அவிழ்த்து விடுவதைப் பற்றிதான் இந்த கட்டுரை. சமணர்கள் கண்டுபிடித்த ஒரு மந்திரத்தை உங்களுக்கு இப்பொழுது கற்றுத்தரப் போகிறேன். இதை அனுதினமும் ஆயிரம் முறை உருவேற்றினால் சகல நலன்களும் மகிழ்ச்சியும் உங்களை வந்து சேரும். அது விப்ரக்ஷயம். (பார்ப்பனீயம் ஒழிந்து சாகுக.)

      • Endha inathai yaaru azhichaanga?

        Theeviravadhatha yaaru kandupudichaanga?

        Samanargala azhichadu brahminsa? Appadi seyyanumna edhukku 600 varusham wait panni seyyanum?

        Modhalle senjirukkalame.

        • சுப்புணி மச்சான், இதென்ன அசிங்கமா கரிகட்டையின்னு பேர மாத்திவச்சிட்டு. நல்லாவே இல்ல.

          \\
          Endha inathai yaaru azhichaanga?
          \\

          மனிதர்களை பல நிறங்களாக பிரித்து வைத்து ஒருவரை மேலாகவும் மற்றவரை அடிமைப்படுத்தியும் வைத்து அதை நியாயப்படுத்திய கயவர்கள்தான் இந்த பாப்பாரர்கள். அடிமைப்படுத்துதல் இனவழிப்பை விட குரூரமானது.

          \\
          Theeviravadhatha yaaru kandupudichaanga?
          \\

          முதுகில் நூலை மாட்டிக்கொண்டு மூடநம்பிக்கைகளை வளர்த்து சமூகத்தை, தங்களை வளர்ப்பதற்கும் தங்கள் இனமேம்பாட்டுக்காகவும் அறியாமையில் ஆழ்த்தி விடுபவனே பயங்கரவாதி.
          அவன் மசூதியை உடைப்பீர்கள். அவன் வீடு புகுந்து அட்டூழியம் செய்வீர்கள். பின்னர் அவர்கள் என்ன அகிம்சை பாடம் படிப்பார்களா. குண்டுதான் வைப்பார்கள். ஆனாலும் பின்னர் தெரிய வந்த படி இசுலாமியர் யாரும் குண்டு வைக்க வில்லை. இசுலாமிய வேடம் போட்ட இந்து எச்சக்கலை நாய்களே இதையெல்லாம் செய்துள்ளார்கள். என்னைக் கேட்டால் அனைத்து கோவில்களையும் தகர்த்து விட வேண்டும். கல்லைக் கடவுளாக்கி காமக்களியாட்டங்கள் பல நடத்தி பெண்களை தேவடியாட்களாக்கி, அடிமைத்தனத்தை நியாயப்படுத்திய இவை யாவும் அவமானச்சின்னங்கள். இன்னும் இவையாவும் பிற மத்தவர்களை பயமுறுத்தவும் சொந்த மதத்தினரை அடிமைப்படுத்தவும் தான் பயன்படுகிறது.

          வரலாற்றில் நீங்காத சாட்சிகளாக இன்னும் சமணர்களை கழுவேற்றிய கொடுமைகள் உள்ளன. சமணமும் பவுத்தமும் பிராமண விழுமியங்களை உள்வாங்கியபின்தான் இவ்வாறு சிதைந்தன. அதில் பிராமணர்களின் பங்கு மிகுதியானது. கரையான் மரத்தை தின்பதுபோல் அம்மதங்களுள் சென்று சிதைத்து பலவீனப்படுத்தினர். மக்களிடமிருந்து அவற்றைத் தனிமைப் படுத்தினர். சமணர்களை கொல்லும் முன்னரே சமணம் வீழ்த்தப்பட்டு விட்டது. அடையாளக் கொலையாகத்தான் சமணர்களை கழுவேற்றினர்.
          மக்கள் ஆதரவு கிட்டாத எந்த கொள்கையும் அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அழிந்து விடும். வரலாற்றிலிருந்து நாம் கற்றுகொள்ளவேண்டிய முக்கியமான பாடம் இது.

          \\
          Samanargala azhichadu brahminsa? Appadi seyyanumna edhukku 600 varusham wait panni seyyanum?

          Modhalle senjirukkalame.
          \\

          600 ஆண்டுகள் அல்ல. ஆயிரம் ஆண்டுகள். சமணம் கி. மு. 300 அருகாமையில் தோன்றியது. தமிழ் நாட்டில் உடனே தழைத்து விட்டது. சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் புத்த சமண மதத்தவர்களால் இயற்றப்பட்டவையே. சம்பந்தன், மங்கையர்கரசி காலமே கி. பி. 7ம் நூற்றாண்டு. அவ்வளவு காலம் ஆயிற்று சமணத்தை பார்ப்பனீயம் கொல்ல.

      • உங்களுக்கு பார்ப்பனர்கள் மேல் உள்ள அளவுகடந்த வெருப்பு அதிகமாகி மூளை குழம்பி விட்டதென எண்ணுகிறேன்…தயவுசெய்து உங்கள் கமெண்ட்டினை நீரே ஒருமுறை படித்துப்பார்க்கவும்..

        • அண்ணன் நைசா நழுவுராரு….எப்படி கமெண்ட்டை மாத்துறாரு பாருங்க…..

      • // சமணர்கள் கண்டுபிடித்த ஒரு மந்திரத்தை உங்களுக்கு இப்பொழுது கற்றுத்தரப் போகிறேன். இதை அனுதினமும் ஆயிரம் முறை உருவேற்றினால் சகல நலன்களும் மகிழ்ச்சியும் உங்களை வந்து சேரும். அது விப்ரக்ஷயம். (பார்ப்பனீயம் ஒழிந்து சாகுக.)//

        நீங்கள் கடவுள் இல்லை,

        சமணர்களின் விப்ரக்‌ஷயம் (பார்ப்பனீயம் ஒழிக அல்ல , பிராமணர்கள் ஒழிக) அவர்களையே ஒழித்துவிட்டது..!!!!
        மந்திரத்துக்கு சக்தி போதாதோ??!!!

        • ஒழிப்பதில் திரு_னசம்பத்தரைப் போன்றோரின் ஒப்பிலா உழைப்பையும், ராணி மங்கயற்கரசியுடன் அவருக்கிருந்த மாசில்லா ” பக்க்க்க்க்தியையும்” மறந்து விட்டீர்களே அம்ம்ம்ம்ப்ப் பீஈஈஈஈஈ….

          • திருஞான சம்மந்தர் இல்லாமல் இருந்து இருந்தால் இன்று இலங்கையில்

            தமிழர்களுக்கு என்ன நடந்ததோ அன்றே அன்றே தமிழ் நாட்டில் நடந்து இருக்கும்.

            கொஞ்சமாவது சூடு சொரணை இருப்பதால் தான் இன்று இந்தியா திபெத் மாதிரி

            ஆகாமல் இருக்கிறது.

            • பார்ப்பன நாயன்மார்களே பெரிய டுபாக்கூர் அதிலும் சம்மந்தன் பலே கில்லாடி. இவர் சமனர்களை வென்ற கதை பார்ப்பனிய கதை, திரைக்கதை சொல்லும் கில்லாடி தனத்தை வெளிச்சம் போட்டு காட்டும்.

              அதவது சம்மந்தனும் சமனதுரவிகளும் ஒரு பாட்டு எழுதி வைகையில் விட வேண்டும்மாம். அதில் யாருடைய பாட்டு தண்ணீர்ல் மூல்காமல் மிதந்து அடுத்த கரைக்கு செல்லுகிறதோ அவர்களே வென்றவறாம்.

              சமனமார்கள் வாழ்கை முறை என்னும் பாடலையும் சம்மந்தன் “அந்தனன் வாழ்க” என்ற பாடலையும் எழுதி மிதக்கவிட்டார்கலாம் அதில் சம்மந்தன் எழுதிய ஓலை சுவடி தண்ணீரை பித்துக் கொண்டு 30 நாட்டிகள் மைல் வேகத்தில் அடுத்த கரைக்கு சென்றதாம். அனால் சமனர்கள் எழுதிய ஓலை எடுத்த மார்க்கத்திலே மூல்கிவிட்டதாம்.

              அதவது இந்த கதையின் பொருள் என்னவென்றால் பார்ப்பான் வாழ்க என்று சொன்னதால் தான் சமனர்களை சம்மந்தன் வென்றான் என்று சொல்லி வாழ்கை முறை தத்துவம் எல்லாம் பயனற்றது என்று சொல்லாமல் சொல்லி, பார்ப்பனிய மேலாதிகத்தை நிலை நாட்ட சொல்லபட்ட கட்டு கதை.

              இப்படி பட்ட பொய் பித்தலாட்டத்தை செய்து போலி இந்து மதத்தை வளர்க்கும் இவர்கள் சூடு சுரனை பத்தி பேசுவதை தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

              தியோயுகத்தில வாழ்ந்த இராமனுக்கு கி மு 2500 ஆண்டு காலத்தில் வாழயிருக்கும் புத்தனை பற்றி தனது தம்பியிடம் கவனமாக இருக்கும் படி சொல்லுவதில் இருந்தே தெரியவில்லையா இராமாயனத்தின் நேர்மை தன்மையையும் புத்த மதத்தின் மீது பார்ப்பனர்களுக்கு இருந்த பயத்தையும்.

              இவர்கள் திபத்தை பற்றி பேசுகிறார்கள். என்ன கொடுமை சார் இது

                • இது “இந்துக்களே” கூறிய கதை…..ஆதாரத்திற்கு இங்கு பதிவு போடும் அன்பர்ர்ர்களை அணுகலாம்.

              • சம்பந்தர் தோற்று இருந்தால், விப்ரக்‌ஷயம் தான்..!!! தமிழ் திருமுறைகள் அழிக்கப்பட்டு, நம் முன்னோர்கள் பாலியிலும், பிராகிருததிலும் ஆசாரக் கோவையைப் படித்துக் கொண்டு ஈழத்தமிழர்களையும் சிங்களனுடன் சேர்ந்து கொண்டு எப்போதோ முடித்திருப்பார்கள்..

                புத்தரின் முன் ஜென்ம ஜாதகக் கதைகளைப் படித்தது இல்லையா, செந்தமிழரே?!
                போதிசத்துவர் எத்தனை முறை எங்கெல்லாம் பிறந்து என்ன செய்தார் என்று ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன..

                • //சம்பந்தர் தோற்று இருந்தால், விப்ரக்‌ஷயம் தான்..!!! //

                  பார்ப்பனியம் ஒழியாமல் இருக்கும் படி செய்த கதை தானே சம்பந்தன் வெற்றி அடயும் படி எழுதிய திரைக்கதை.

                  //தமிழ் திருமுறைகள் அழிக்கப்பட்டு,//

                  காலம் கடந்தாலும் புத்தன் மேலும் அவன் போதித்த புத்த மதத்தின் மீதும் உள்ள பயமும் வெறுப்பும் தனியவில்லை போலும்.

                  சமஸ்கிரதத்தை காட்டிலும் பாலி தமிழுக்கு தீங்கு செய்திருக்காது

                  • //பார்ப்பனியம் ஒழியாமல் இருக்கும் படி செய்த கதை தானே சம்பந்தன் வெற்றி அடயும் படி எழுதிய திரைக்கதை.//

                    //சமஸ்கிரதத்தை காட்டிலும் பாலி தமிழுக்கு தீங்கு செய்திருக்காது //

                    நீங்கள் சொல்லிவிட்டால் அது அப்படித்தான் இருக்கும் என்பது ‘பகுத்தறிவு’ அல்லவே…

                    முழுக்க சமஸ்கிருத பாதிப்பால் உருவான மலையாளத்திற்கும், நமது தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகளையும்,

                    சமஸ்கிருதத்துடன், பிராகிருத, பாலி பாதிப்புகளும் உள்ள கன்னட, தெலுங்கு, சிங்கள மொழிக்களுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் பார்க்க வேண்டுகிறேன்..

                • அச்சச்சோ அப்படீனா நாவுக்கரசரை சம்பந்தர் ஆட்கள் ஏன் மர்டர்ர்ர் பண்ணினா ஓய். எதுக்கும் “சூழனை” கேட்டு சொல்லுங்கோ….

              • நல்ல் நகை சுவை.. யார் சொன்னார்கள் ஹிந்து மதம் பார்ப்பணிய சொத்து என்று…. நாயன்மார்களில் வெறும் 10% வீதம் கூட பிராமணர்கள் கிடையாது.
                ஆழ்வார்களில் 4 பேர் தான் பிராமணர்கள்.

                இப்படி அரை குறையாக ஏதாவது படித்து விட்டு எழுதினால் என்ன செய்ய முடியும் ?

                ஹிந்து மதத்தை யாரும் வளர்க்க தேவையில்லை… அது உருவாக்கப்பட்டதும்

                அல்ல.. அதனால் அதற்கு கண்டிப்பாக அழிவும் இல்லை. எண்ணிக்கை வைத்து கணக்கிட இது ஒன்றும் ஆப்பிரகாமிய மதம் அல்லவே!!

                \\தியோயுகத்தில வாழ்ந்த இராமனுக்கு கி மு 2500 ஆண்டு காலத்தில் வாழயிருக்கும் புத்தனை பற்றி தனது தம்பியிடம்\\

                அப்படியா என்ன சொல்லி இருக்கிறார். அதன் மூல சமஸ்க்ருத வார்த்தைகளை சொல்லி அதன் மொழி பெயர்ப்பையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்

                • எப்பா சோழா

                  //நாயன்மார்களில் வெறும் 10% வீதம் கூட பிராமணர்கள் கிடையாது.
                  ஆழ்வார்களில் 4 பேர் தான் பிராமணர்கள்.

                  இப்படி அரை குறையாக ஏதாவது படித்து விட்டு எழுதினால் என்ன செய்ய முடியும் ?//

                  நாயன்மார்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்று சொல்லவில்லையே “பார்ப்பன நாயன்மார்களே பெரிய டுபாக்கூர் அதிலும் சம்மந்தன் பலே கில்லாடி” என்று பார்பன நாயன்மார்களை மட்டுமே குறிப்பிட்டுள்லேன் அதுனால முதலில் நீங்கள் முழுமையாக படித்துவிட்டு பின்பு வழக்கம் போல் அரை குறையாக பின்னூட்டம் எழுதுங்கள்.

                • //அப்படியா என்ன சொல்லி இருக்கிறார். அதன் மூல சமஸ்க்ருத வார்த்தைகளை சொல்லி அதன் மொழி பெயர்ப்பையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்//

                  அயோதிய காண்டத்தில் 110வது சருகத்தில் 34வது பாடலில் பரதனை பார்த்து ராமன் சொல்கிறான் “புத்தனும் அவனுடய வழி நடக்கும் மக்களும் திருடர்கள் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆகையால் நீ அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்” என்று வியக்கியனம் பேசியுள்ளன் உங்கள் ராமன்

              • எப்படியோ திருஞான சம்மந்தரின் லீலையை ஒத்துண்டா சரி. ஆமா ஏன் திருநாவுக்கரசர் கோச்டு திருஞான சம்மந்தரை போட்டு தள்ளியது,,,, எனி லோக்கல் இஸ்யூ “சூழன்”…..

                • ????!!!!!

                  // அச்சச்சோ அப்படீனா நாவுக்கரசரை சம்பந்தர் ஆட்கள் ஏன் மர்டர்ர்ர் பண்ணினா ஓய். எதுக்கும் “சூழனை” கேட்டு சொல்லுங்கோ….//

                  என்ன ஓய் குழப்றீர்?! இரண்டு பேரையும் கொல்ல நினைத்தவர்கள் உங்கள் சமணப் புனிதர்கள். பெரியார் திருநாவுக்கரசருக்கு சுண்ணாம்புக் காளவாய், கல்லைக் கட்டி கடலுக்குள் தள்ளுதல்; மாஸ்டர் சம்பந்தர் மதுரையில் தங்கியிருந்த இடத்துக்கு தீ வைத்தல்.

                  செந்தமிழன் இதெல்லாம் கதை, திரைக் கதை என்று சொல்லி எஸ்கேப் ஆயிடுவார்…

                  • முதல்ல வரலாறு தெரிந்து கொண்டு பேசினால் உசிதம்..

                    1.திருநாவுக்கரசர் “ஜோதியில்” கலந்ததும்

                    2.திருஞான சம்மந்தரை மணமேடையில் எம்பெருமான் ஆட்கொண்டதும்

                    அப்பொது தெரியும்… பாஸூ ஏற்கனவே பல சிவன் கோவிலில் பஜனை பாடிட்டுதான் வந்துருக்கம் தெரியுமோ…..

                    • // நாவுக்கரசரை சம்பந்தர் ஆட்கள் ஏன் மர்டர்ர்ர் பண்ணினா //

                      // ஏன் திருநாவுக்கரசர் கோச்டு திருஞான சம்மந்தரை போட்டு தள்ளியது //

                      // திருநாவுக்கரசர் “ஜோதியில்” கலந்ததும் //

                      // திருஞான சம்மந்தரை மணமேடையில் எம்பெருமான் ஆட்கொண்டதும் //

                      என்னதான் சொல்லவர்றீர் ஓய்.?!!! யார் யாரைக் கொன்னா ??!! கொஞ்சம் விளக்கமாக எடுத்து விடப்படாதா ?!!

                    • அம்பியின் திருகு வேலையை பாருங்கள்….

                      முதல் பின்னூட்டத்தில்
                      // அச்சச்சோ அப்படீனா நாவுக்கரசரை சம்பந்தர் ஆட்கள் ஏன் மர்டர்ர்ர் பண்ணினா ஓய். எதுக்கும் “சூழனை” கேட்டு சொல்லுங்கோ….//

                      என்ன ஓய் குழப்றீர்?! இரண்டு பேரையும் கொல்ல நினைத்தவர்கள் உங்கள் சமணப் புனிதர்கள். பெரியார் திருநாவுக்கரசருக்கு சுண்ணாம்புக் காளவாய், கல்லைக் கட்டி கடலுக்குள் தள்ளுதல்; மாஸ்டர் சம்பந்தர் மதுரையில் தங்கியிருந்த இடத்துக்கு தீ வைத்தல்.

                      செந்தமிழன் இதெல்லாம் கதை, திரைக் கதை என்று சொல்லி எஸ்கேப் ஆயிடுவார்…

                      என்று எழுதியவர் பின்னர்

                      // நாவுக்கரசரை சம்பந்தர் ஆட்கள் ஏன் மர்டர்ர்ர் பண்ணினா //

                      // ஏன் திருநாவுக்கரசர் கோச்டு திருஞான சம்மந்தரை போட்டு தள்ளியது //

                      // திருநாவுக்கரசர் “ஜோதியில்” கலந்ததும் //

                      // திருஞான சம்மந்தரை மணமேடையில் எம்பெருமான் ஆட்கொண்டதும் //

                      என்னதான் சொல்லவர்றீர் ஓய்.?!!! யார் யாரைக் கொன்னா ??!! கொஞ்சம் விளக்கமாக எடுத்து விடப்படாதா ?!!

                      என்று எழுதுகிறார்… விளக்கம் கேட்கும் இவர் முன்னை சமணர்கள் கொன்றதாக எப்படி கண்டுபிடித்தார்…. ஓவர் ஞானமோ?

                    • முக்குனதுக்கெல்லாம் முசுலீமை நொட்ட சொல்லமா ஒழுங்கா உங்க புராணத்தையே ஒழுங்கா படிச்சிருந்தா தெரிந்திருக்கும் அம்பிக்கு….

            • பார்வதி இவருக்கு மட்டும் முலைப்பால் கொடுத்தார்?
              நெருங்கிய சொந்தமா?

      • இது உங்கள் அறிவினமையை காட்டுகிறது.

        உலகிலேயே சாதி என்பது இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறது போலுவும், மற்ற மதங்களிலோ பண்பாட்டிலோ எந்த ஏற்றதாழ்வும் இல்லாதது போலவும் சொல்வது உங்கள் அறிவை காட்டுகிறது.

        முடிந்தால் கிழே உள்ள விசயத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்…

        http://www.tamilhindu.com/2011/12/rwanda-racism-and-lessons-for-india-1/

        http://www.tamilhindu.com/2011/07/vampires-that-drained-sudan-1/

        • “ஆரிய”க் கூத்தாடினாலும் காரியத்தில் கண்:
          நீங்கள் கூறுவதைப் பார்த்தால் அதை அழிக்க எல்லா காரணமும் உண்டு…

  8. What do you tell Ameer, who has spent 20yrs in jail; now exonerated. How will you rehabilitate him?
    If he is innocent, then who planted the bombs; and why the police failed to find out the real criminal.?

    • It is his fault,he should have gone to Pakistan when he had the chance.Indian Police are inefficient,they are likely to make any excuse to finish and close the file.

      If Ameer wanted to be safe,he could have gone to pakistan and saved hismelf.

      • இது எந்த ஊர் நியாயம்? எந்த காரணமும் இன்றி ஒருவன் தண்டனை அனுபவித்திருக்கிறான். அதற்கு குறைந்தபட்சம் மனிதாபிமானத்தோடு எதுவும் சொல்வதற்கு தயாராக இல்லாவிட்டாலும் சும்மாவாவது இருங்கள். அதை விடுத்து இல்லாத ஊருக்கு வழி சொல்கிறீர்களே?

        • Athu thaan unmai,makkal ellam indha arasiyallukku naduvula thavikiravanga thaan.

          Jama Masjid Imam Bukhari,thayiriyama naanga thiruppi hindustanla aatchi nadathuvomnnu solraaru, Hyderabadula MIM leader Akbaruddin Owaisi, Hyderabad engalukku thaan sondham adha telenganavukku yaaru kudukka mudiyumnu solraaru.

          Ippadi patta aalungalukku muslim makkal mathiyile support irukkathaane seyyuthu,appo ameer soodhanama irukurathu thana nallathu.

        • Bike accident yen nadakuthu nu ketta.. harikumar ayya bike ootama irukka pa license irunthalum… sollu varu pola.. Sir unga annan jail la irunthu tu vantha ippadai nakkala pathil poduvingala?

          • idhu nakkal illai unmai,

            emotion ellam politicsa paadhikkathu,yenakku pteromax lighte thaan venumnnalum kedaikaathu.

            Muslim institutions poruppa avunga makkala vazhi nadathunaa prachanai varaadhu.

            Ayyo paavamnnu chellamellam kuduthukittu iruntha ipapdi thaan.

  9. முதலில் சிறையிலிருந்து குற்றம் நிரூபிக்கப் படாமல் விடுவிக்கப்படும் அப்பாவிகளின் வாழ்க்கை உத்திரவாதத்திற்கு அரசு பொறுப்பேற்கும் படியும் பெரிய அளவில் நஷ்ட ஈடு தரும் படியாகவும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதுதான் இந்த மாதிரிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனமாக இருக்க முடியும்.

    • அதுவும் இவர்கள் மேல் பொய் வழக்கு பதிந்த காவலரிடமிருந்து அந்த பணத்தை வசூல் செய்து பாதிக்க பட்டவருக்கு வழங்க வேண்டும் அப்போதுதான் காவல் துறை பொய் வழக்கு போடுவதை நிறுத்தும்

  10. இதுக்கும் தலைப்புக்கும் என்ன ஐயா சம்பநதம்.என்னவோ இந்துக்கள்தான் இதுக்கு காரணம்னு சொல்ற ஹிஸ்டீரியா பேஷண்ட் மாதிரி தலைப்பு வைக்கிற? போய் மனநல மருத்துவரை பார்!

    • ஆக நீங்களும் பதிவை முழுசா படிக்கலை….. ________க்கு பேரு பட்டு_____மாம்.

    • 200% உண்மை,

      எஙக பக்கத்து வீட்டு பைப்புல தண்ணி வரல, ‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?

      வினவில் அடுத்து வரவிருக்கும் கட்டுரையின் தலைப்பு…வரவர மாமியா_________________

      • paiya,tamizhan : Ithukku ma da neenga muslim mela pazhiya poduvinga!! Vitta avarae poyi jail la 14 varusam ukantharunu article potta.. voww good article.. unbiased article nu sollu vanga pola.. Hindu galuku manasakchi irukko illaiyoo..ivanaga rendu perukum suthama illa..arivum..manasumm..

        • //paiya,tamizhan : Ithukku ma da neenga muslim mela pazhiya poduvinga!!//

          னாங்க எங்கடா முஸ்லீம் மேல பழியப்போட்டோம்…னீங்க தான்டா சம்பந்தமில்லாம இந்தக்கட்டுரைக்கு ‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?” ந்னு தலைப்பு வச்சிருக்கிறீங்க…அதான்நான் கேட்டேன் உஙக வீட்டுப் பைப்புல தண்ணி வராட்டிக்கூட இன்டுக்கள் தான் காரணம் என்பீர் போல், அதும் வினவு எழுதும் கட்டுரைகளின்நடுனிலைமை தான் உலகறியுமே…

          • அய்யய்யோ பையாவுக்கு கோவம் வந்திரிச்சி, இனி ஊர்ல எத்தன தல உருள போகுதோ?……

            பையா இந்த முக்கு மெளக்குறீங்க அப்பப்போ பதில் போடாமா எஸ்ஸாகுறீங்களே ஏன்..ஏதாச்சும் திருவிளையாடல்ஸ்??????

      • பாஸ் இது ஒண்ணும் ராமகோவாலனுக்கு முக்கிப்பாத்தும் கக்கா வர்லேனா பாகிஸ்தான் சதி அப்படிம்பானே அதுமாதிரியில்லை. பதில் சொல்ல முடியலைனா…….

  11. தீவிரவாதிகள் எல்லாம் இஸ்லாமியர்கள் என்று பொதுமைப்படுத்துவது தவறு…மடத்தனம்…

    இப்படி சொல்லுபவர்கள் எல்லாம் சற்று யோசிக்க வேண்டும்…

    பாகிஸ்தானில் இப்படி…வங்க தேசத்தில் அப்படி…என்று கூறும் ‘இந்தியர்கள்’ ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும் – இந்துவான உனக்கு இந்தியா எவ்வளவு சொந்தமோ, இந்தியாவில் வசிக்கும் ஒரு இஸ்லாமியனுக்கும் இந்நாடு அந்த அளவு சொந்தம்…
    பாகிஸ்தான் எப்படியிருந்தாலும் நம் நாடு ஒரு மதம் சுதந்திரம் அளிக்கும் நாடு..இங்கு இந்துவுக்குள்ள உரிமை இஸ்லாமியருக்கும் உண்டு…

    ஆனால் இந்துக்களுக்கு மனசாட்சியே கிடையாது என்பது போலும் எல்லா இந்துக்களும் ஆர் எஸ் எஸ் ஆதரவாளர்கள் போலும் கட்டுரைத்தலைப்பிலும் / கட்டுரையிலும் வினவின் அவ்வப்போது தலை நீட்டும் பாசிச மனப்பான்மையே தெரிகிறது…

      • இந்து என்றால் யார்? சரியான விளக்கம் கொடுங்கள். இந்து என்ற சொல் எப்போது உருவானது? இந்து மதத்தில் யாரெல்லாம் அடக்கம்? விபரமாகச் சொல்லுங்கள். பிறகு இந்தியா இந்துக்களுக்கானதா என்று பார்ப்போம்.

        • People who do not belong to abrahamic faiths,have full ancestry within the borders of the current Indian Subcontinent which includes Believers in Vedic religions,Sikhism,Buddhism,Jainism,Believers in Tribal/Occult unorganized religions/beliefs/non believers/atheists/communists.

          Basically anyone who are not Christians/Muslims.

          India belongs to them and is their nation and racially the Indid.

          • இந்து மதத்திற்குள் பல ஜாதிப் பிரிவுகள் தான் உள்ளது. சீக்கிய மதம், புத்த மதம், ஜைன மதம் – இவை எல்லாம் எப்படி இந்து மதத்திற்குள் வந்தது?

            இங்குள்ள கிறிஸ்தவ, முஸ்லீம் சகோதரர்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து குதித்தவர்கள் அல்ல. நம் புரையோடிப் போய் நாறிப் போன மதத்தில் இருந்து வெளியேறியவர்கள் தான்.

            மனிதர்களை, மிருகங்களை விட கேவலமாக மதித்து, மிருகங்களை உயர்த்திப் பிடிக்கும் உங்கள் வேதங்களைத் தூக்கி குப்பையில் போடுங்கள்.

            • Tamizh

              Judaism/Christianity/Islam have a lot of similarities and their differences are minor.They acknowledge a lot of common theories together.

              Similarly Sikhism/Jainism/Buddhism have a lot of similarities and the teachings have a common reference to the land of India and its traditional beliefs.

              None of the conversions happened due to will and wish,they happened purely due to money/power/force.Thats why they are treated as second class citizens of this country.Not christians so much,but there is common hatred against muslims due to their aggressive prosecution in the past.

              • திரும்பவும் குழப்புகிறீர். யூத மதம், கிருஸ்தவ மதம், இஸ்லாம் இவற்றிற்கிடையே பல ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உள்ளன என்கிறீர். இருந்தாலும் மூன்றும் தனித் தனி மதமாகத்தானே இருக்கிறது.

                சீக்கிய மதம், ஜைன மதம், புத்த மதம் இவையெல்லாம் இந்து மதத்திற்குள் வருகிறாதா? அவர்கள் தனி மதம் என்கிறார்கள்;நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

                • adhu oru udhaaranam,endha kozhappamum illa.

                  Neenga adhu ellam vera madhamnnu solravunga yarunnu kaatunga?

                  Avungaloda intention enna,politics ennannu therinikkunga.

                  andha madathukku ellam hinduism naala enna threatunnu sollunga?

                  Mantram/Tantram difference ennanu modhalla padinga,adhula ulla philosophy enannnu padinga.

                • தமிழ் ஏன் இதோடு நிறுத்தி கொண்டு இருக்கிறீர்கள்..

                  சைவம், வைணவம், சாத்கம், யோகம், தியானம், சன்யாசம், அகோரம், வன வழிபாடு என்று ஆயிர கணக்கான வழிபாட்டு முறைகள் உள்ளன.

                  வெறும் ஹிந்து என்று சொல்லி அனைவரையும் கொண்டு வந்து விட்டீர்கள் 🙂

                  சரி கம்யூனிஸத்தில் கூட ஏகப்பட்ட இயக்கங்கள் உள்ளன.

                  ஆனால் ஆப்பிரகாமிய மதத்தில் மட்டும் ஏன் ஒரே சிந்தனை மட்டும் உள்ளது.

                  ஆப்பிரிக்க காடுகளில் கூட வழிபாட்டு முறை ஒரு 100 கிலோ மீட்டரில்ல்

                  மாரும் பொழுது ஆப்பிரகாமிய மதம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது.

                  இதற்கான விடையை ஆராய்ந்தால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்…

                  • இந்து மதத்தில் ஆயிரம் பிரிவுகளை வைத்துக் கொண்டு, 1001 (கணக்கெடுத்தால் இன்னம் கூடத்தான் வரும்) கடவுள்களை வைத்துக் கொண்டு, 365 நாட்களில் 350 நாட்கள் பண்டிகைகளாக வைத்தும் கொண்டு, மக்களை சிந்திக்கவிடாமல் மாக்களை விட கேவலமாக வைத்திருப்பதை விட, ஒரே கடவுளை வணங்கி ஒன்றிரண்டு பண்டிகைகளுடன் முடித்துக் கொள்கிறார்களே அவர்கள் எவ்வளவோ தேவலை.

                    ஆமாம் ஆபிரகாமிய மதம் மட்டும் ஏன் அப்படியே இருக்கிறது? நீங்கள் தான் ஆராய்ச்சி செய்திருப்பீர்களே!! அந்த ஆராய்ச்சியை இங்கு கொட்டுங்களேன்!!!!

                    • yenna adhellam marketing madham,panam kuduthu vetti konnu pottu parappa patta madham.neenga kelvi kekka mudiyathu.

                      aaana inga,nalaikke naan yaara vena vanangalam,yen manasukku ishat padi vazhipaadu pannalam,

                      ithu thaan vithiyaasam.

                      neenga ellarume, western authorsoda point of viewla thaan ellathayume paakureenga.

                      Idhe science valarntha pozhudhu antha madham ellam adha eppadi anugunaangannu kettu sollunga.

                      350 pandigaya ellaruma kondaduraanga,illa pandigainaala normal vazihkaikku keduthaan vandirucha.

                      ada pongappa,mokkai kaaranam ellam kuduthukittu.

                    • என்ன லூசு தனமான பதில்… வருடத்தில் 350 ஆண்டுகள் பண்டிகை கொண்டாடினால் உங்களுக்கு என்ன பிரச்சனை?

                      உலகில் விவசாயம், ஆயுர் வேதம் வான சாஸ்திரம், இரண்டு உயர் செம்மொழிகள், அதிசயக்கதக்க கட்டிட கலைகள், நீர் தேக்கங்கள், ஆயுதங்கள், வர்ம கலைகள், கப்பல் கட்டும் தொழில் முறைகள் என்று எத்தனையோ உள்ளன.

                      இது எல்லாம் தங்களுக்கு தெரியாதா?

                    • தமிழ் அவரு யாரு பிள்ளை பெத்தாலும் அவரு இனிஷியலை போட்டுக்குவாரு போல…சாத்கம், யோகம், தியானம், சன்யாசம், அகோரம், இவையெல்லம் இந்து மதத்தின் பிரிவுகளாம் நல்ல காமடி…வெள்ளைக்காரன் இல்லைனா இந்து மதமே இல்லை… இதை நான் சொல்லல அவாளின் மூத்த லீடரே சொல்லியிருக்கர்ர்ர்ர்ர்.

                  • இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களை வரியால் வருத்தி, ஆயிரம் வைப்பாட்டிகளோடு பார்ப்பானுக்கு கால், குண்* கழுவி அந்தத் தண்ணீரை தீர்த்தமாக பருகி செழுமையாக ஆட்சி புரிந்த சோழா ….

                    உன் பொந்து மதம் , எவனெல்லாம் சீக்கியன் இல்லையோ , எவனெல்லாம் இஸ்லாமியன் இல்லையோ, எவன் எல்லாம் பார்சி இல்லையோ, எவனெல்லாம் கிருஸ்தவன் இல்லையோ அவனையெல்லாம் பொந்து என்று கூறிக் கொள்கிறது. அனைவரும் பொந்து என்றால் கோவிலுக்குள் வைத்து விபச்சாரிகளின் சிலைக்கும் கூட்டிக் கொடுத்த மாமாக்களின் சிலைக்கும் அருகில் நிற்கும் யோக்கியதை ஏன் பார்ப்பானுக்கு மட்டும் இருக்கிறது ?..

                    எல்லாம் பொந்து தானே .. கருவரைக்குள் விட்டத்தான் பாரேன் ..

                    • // விபச்சாரிகளின் சிலைக்கும் கூட்டிக் கொடுத்த மாமாக்களின் சிலைக்கும் அருகில் நிற்கும் யோக்கியதை ஏன் பார்ப்பானுக்கு மட்டும் இருக்கிறது ?..//

                      எல்லோரையும் “விபச்சாரிகளுக்கும், மாமாக்களுக்கும்” பூசை பண்ண வைத்துவிட்டால் செம்புரட்சி தொடங்கிவிடுமா ??!!

                  • //என்ன லூசு தனமான பதில்… வருடத்தில் 350 ஆண்டுகள் பண்டிகை கொண்டாடினால் உங்களுக்கு என்ன பிரச்சனை?//

                    //ஆனால் ஆப்பிரகாமிய மதத்தில் மட்டும் ஏன் ஒரே சிந்தனை மட்டும் உள்ளது.

                    ஆப்பிரிக்க காடுகளில் கூட வழிபாட்டு முறை ஒரு 100 கிலோ மீட்டரில்ல்

                    மாரும் பொழுது ஆப்பிரகாமிய மதம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது.//

                    சோழன் , இரண்டும் உமது பதில் தான். ஆபிரகாமிய மதத்தில் ஒரே சிந்தனை இருந்தால் உனக்கு மட்டும் என்ன பிரச்னை?

                    உமது இந்த கேள்வி கீழ்க்கண்ட கேள்விக்கு ஒப்பானது.

                    ‘இங்கிருக்கும் அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக இருக்கும் போது அவள் மட்டும் ஏன் பத்தினியாக இருக்கிறாள்?’

                    யோசிச்சு எழுதுங்கப்பா… ச்சே..

                    • Hindu madham enaikku poi pracharam pannunaanga,propoganda pannunaanga,en madhathukku maaru maarunnu nellai expressula vivaadham pannunaanga,prachanai abrahamiya madangalukkum secular aalungalukkum thaane.

                      Koottam podrathu,vimarsanam seyradhu,vetti vivaadham pandradhu ellam hindu makkal illaye.

            • இப்போது கிருஸ்து மதத்தில் ஜாதி இல்லையா? இந்துக்களிடம் இருக்கும் அனைத்துப்பழக்கங்க்களும் கிருஸ்து முஸ்லீம் மதத்தினரிடம் உள்ளது. இது உங்களுக்கு தெரியாது போல் உள்ளது!!! வெளிநாடுகளில் உள்ள கிருஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்களின் பழக்க வழக்கங்கள் வேறு. இந்தியாவில் இந்துக்களின் பலக்கவலக்கங்கலையே இவ்விரு மதத்தவரும் கடைப்பிடிக்கிறார்கள். இது அனைவரும் அறிந்த ஒன்றுதான்! தலித் கிருஸ்துவர்கள் என்று யாரும் இல்லையா? இவர்களை மற்ற ஜாதி கிருஸ்துவர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இவர்களுக்குள் திருமண உறவு என்பது இந்துக்களின் பழக்கவழக்கத்தை போன்றுதான் உள்ளது!!!

        • ஒரே பண்பாடு கலச்சாராத்தை கொண்டவர்கள் இந்துக்கள். பற்பல நாடுகளிலிருந்து இங்கு வந்து தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை இங்கு விதைப்பவர்கள் குறிப்பாக முஸ்லீம்களும் கிருத்துவர்களும். இந்துக்களுகேன்று எந்த மேல் அமைப்பும் கிடையாது. கூட்டாக நிர்வாகம் செய்வதற்கும் தலைமை இல்லை. கோவில் கட்டுவது முதல் அனைத்தையும் அந்த ஊர பெரியவர்களே முயற்சியெடுத்து செய்கிறார்கள். கிருத்துவர்கள் ஒரு தகவல் கொடுத்தால்போதும் அமெரிக்காவிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டுகிறார்கள். அதேபோல்தான் இஸ்லாமியத்திலும். ஆனால் இந்துக்களுகேன்று ஒரு அமைப்பு இல்லாததால் கண்டவர்கள் எல்லாம் திட்டி தீர்க்கிறார்கள்!!!!!! இதுதான் கொடுமை! நாம் கடவுள் நம்பிக்கையை மட்டும் வைத்து ஆன்மீகத்தில் உள்ளோம். ஆனால் மற்றவர்கள் நம்மை மதமாரசெய்த்து கொடுமை செய்கிறார்கள். இந்து என்றல் மத சார்பற்றா ஆனால் ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள ஒரு அமைப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை கொண்டது. ஆனால் கிருத்துவ மதம் தேவைப்பட்ட பொது கணவன் மனைவியை மாற்றிக்கொள்வது. இஸ்லாமில் 4 மனைவிவரை வைத்துக்கொள்ளலாம். ” ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை உள்ளடக்கி அரண் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறண் பலிப்பது இல்லாமை நன்று ” என்பதே இநதுக்க்ளின் பண்பாடு. இந்தியாவில் ஓரளவு கிருத்துவர்களும் முசல்மாங்களும் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் அவர்களது நாட்டில்!!!!!!!!

          • ஒரே பண்பாடு, கலாச்சாரம் என்று சொல்லி எத்தனை நாட்களுக்குத் தான் எங்களை ஏமாற்றுவீர்கள்? ஒரே பண்பாடு உள்ள மதத்தில் ஒரு பிரிவினரை இன்னமும் ஊருக்குள் செறுப்பு போட்டுக்கொண்டு நடக்கக்கூடாது, துண்டை தோளில் போடக்கூடாது, கோயில் தனியாக வைத்து வணங்கிக் கொள்ள வேண்டும், சுடுகாடு தனியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள். வாழும் போதுதான் சமமரியாதை தரமாட்டேன் என்கிறீர்கள். இறந்த பின்னராவது ஒரே சுடுகாட்டில் எரிக்கலாமே? அதில் உங்கள் கலாச்சாரம் எங்கே போனது?

            வாய்யா வெங்காயம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை நாம் பேசக்கூடாது. நம் மதத்திற்குள் உள்ள மனிதர்களை விடுங்கள். தெய்வங்களில் எத்தனை தெய்வங்கள் இரண்டு என்ஜின் வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறது. ராமனின் தந்தை எந்த கலாச்சாரத்தை பின்பற்றினார்?

            • மன்னிக்கவும் ஆசிரியர் அவர்களே. பின்னூட்டம் தடம் மாறிப்போய்க் கொண்டிருக்கிறது. குழப்புவதற்காகவே பிறந்த ஜென்மங்களுக்கு பதில் சொல்லும்படிக்கு என்னையறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறேன்.

              • “ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு மதத்திலே இல்லை, அது பிறகு தோன்றிய ஒன்று.” என்று நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் நாட்ராயன் கொடுத்திருக்கும் பின்னூட்டத்தைப் படியுங்கள்.

                “ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை கொண்டது.” – இது நாட்ராயன்.

                அப்படியென்றால் இரண்டு இந்து மதம் இருக்கிறதா? எனில் நீங்கள் எந்த இந்து மதத்தை சேர்ந்தவர்? அவர் எந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்?
                இரண்டு பேருமாகச் சேர்ந்து எங்களைக் குழப்புகிறீர்களே பாஸ்.

            • ஆப்பிரகாமிய மதம் போன்று ஒரு புத்தகம் மட்டும் வைத்து கொண்டால் அதை வைத்து வாதாடலாம்…

              microsoft க்கும் linux க்கும் என்ன வித்தியாசமோ அதே அளவு வித்தியாசம்

              ஆப்பிரகாமிய வழி தோன்றலான கிறித்துவ, யூத , இஸ்லாமிய,

              கம்யூனிஸத்திற்க்கும்..

              ஹிந்து என்று சொல்லப்படும் பாரத பண்பாட்டிற்கும் வித்தியாசம் உண்டு 🙂

              • சோழன் அவர்களே, மதங்களுக்கிடையேயானா வித்தியாசத்தை தெரிந்து கொள்வது இருக்கட்டும். இந்து மதத்திற்குள் ஏன் இத்தனை வேறுபாடுகள்? அதாவது பாரத பண்பாடு என்று நீங்கள் கூப்பாடு போடுகிறீர்களே! அதில் ஏன் இத்தனை குழறுபடி?
                வேதம் என்ற பெயரில் இத்தனை புத்தகங்களை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு இப்படி குழப்புவதை விட ஒரே புத்தகம் எவ்வளவோ மேல்.

              • ஆமாம் மாபெரும் வித்தியாசம் உண்டு. ஆப்பிரகாமிய வழியில் தொன்றியது இஸ்லாமிய, யூத மற்றும் கிருத்துவ மதங்கள்.

                ஆனால் சைவம், புத்த மதம், சீக்கிய மதம், சமன மதத்தை கொண்டு உண்டாக்கப் பட்ட மதம் இந்து மதம்.

                ஆப்பிரகாமியத்துக்கு ஒரு புத்தகம் இந்து மதத்துக்கு ஒரு பூனூல்

          • //இந்து என்றல் மத சார்பற்றா ஆனால் ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள ஒரு அமைப்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை கொண்டது. ஆனால் கிருத்துவ மதம் தேவைப்பட்ட பொது கணவன் மனைவியை மாற்றிக்கொள்வது.//

            Why Hindu gods have so many wives? Murugan – 2 wives, Shiva – parvathi and had homosex with Krishna, Krishna – lot of wives.

            Do you know that divorce is not allowed except for immorality in Bible? Also Bible explicitly says that a man should marry one woman.

                • Tamila, Varthaya Alanthu Pesu! ithe karuththa, Arabiavilayo, illa Vathicanlayo, avanga madhatha kelvi kekkura maathiri eluthinana, un naakka aruthiruppanunga illa, Fatwa potrupaanunga! Etho intha desaththu makkal appavingandrathu naala nee ellam kuppa kottra! mothalla, unmayana Marxium, Leninium ithallam ennanu padi, appurama pesalam unnoda athiga prasangi thanamaana buthi ketta pechukkalai! Pakistanla kollapadara, Karpazhikka padara, Kadatha padara Hindukkala pathi rosana pannittu, appurama un podalanga Karuthukkala pesu! Pithogorous theorem na ennanu theriyuma unakku? appuram kadavula paththi pesalam! Namma oorla than onnukkum thuppu illathavanunga ellam, Kadvulla paththi pesarenu kelambaranunga! Tamizhan endra peyaril vishathai kaakkum ariviliye! mudhalil yosikka pazhagikkol!

                  • அய்யா சத்யமே!!!
                    பள்ளியில் படித்த பிதாகரஸ் தியரி அன்றாட வாழ்க்கையில் பயன்படாததால் மறந்து போய்விட்டது. இப்போது சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன். அப்புறம் அதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் விளக்கி விடுங்கள். கடவுள்களைப் பற்றி படித்த, கேட்டதை சொல்லட்டுமா என்றாலே உங்களுக்கு ஏன் இத்தனை கோபம் வருகிறது.
                    உண்மையிலேயே அய்யா பெரியார் அவர்களை நினைத்தால் வியப்பாகவும் இருக்கிறது, பெருமையாகவும் இருக்கிறது. அறிவியலில் சிறந்து விளங்கும் இந்தக் காலத்திலேயே நீங்களெல்லாம் இப்படி இருக்கிறீர்களே. யோசிக்கத் தெரியாத, வளர்ச்சியடையாத அந்தக் காலத்தில் அய்யா அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்.
                    அன்றாட வாழ்க்கைக்கு உதவாத பிதாகரஸ் தியரி மற்றும் கடவுளை விட சமையலுக்கு உதவும் புடலங்காய் எவ்வளவோ மேல்.
                    பாகிஸ்தானிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலுமோ மதத்தின் பெயரால் யார் கொல்லப்பட்டாலும் அதற்கு ஆதரவு தரும் உயிரினங்கள் நிச்சயமாக மனித ஜென்மங்களாக இருக்க முடியாது.
                    இருக்கிறதா? இல்லையா? என்று நிச்சயமாகத் தெரியாத கடவுளைப் பற்றி பேசுவதைவிட நிஜத்தில் இருக்கும், தினமும் அல்லல்படும் மனிதர்களைப் பற்றி யோசிப்போம்.
                    அப்புறம் ஒன்று. கடவுளைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொள்கிறேன் என்று எனக்கு இருக்கும் சிறிய அளவிலான அறிவையும் கெடுத்துக் கொள்வதைவிட, அறிவிலியாக இருந்து விடுவது சிறந்தது என்று நினைக்கிறேன்.

                    • Unakku Puriyalaena, Atha unnoda Vechchukko! Thethu Piththunu Olari Kotti, engappan kudhirukkulla illanu, un moodathanangalai Velicham pottu Kaatathe! Inthiya Aanmeegam Pallayirakanakkaana varudangalukku munbe enna uyaraththay etti irundhadho, andha uyaraththin kaalvaasiyay indraya Ariviyal etiti pidikka innum pala Kodi varudangalaagum! Mudalil Nermaithanmayayum, Adakkathayum Pazhagikollungal! Manadhin Thooymaye Iraivanai nokki neengal eduthu vaikkum mudhal padi! Ungal Periyarai vida, Samooga Munetrathirkaaga Unmayay Uzhaiththa Pala Periyavargal naam Vazhum indha Sameebha kalankalilum irukkiraargal. Enna unga Periyarapola Scene pottu, Kasu thethi, Aatchiya pudikara puthisaalithanam avangalukku paththala! Enna irundhalum Oora Adichi Olaila podurathu unga ayyava pola vera yarukkavadhu varuma? Naan koorum Nallavargal Sri Narayana Guru, Sri Harijan Ayyangar, Mahathma Aapthe, Sri Sivananda Paramahamsar, Sri Swamy Chithpavanandhar – Mudhalil Olukkamaana ivargalai pattri padiyungal, pinnar neengale siripper ungal ayyavin Latchanaththai patri!

                    • நிகழ்கால புண்ணியவான்களில் சங்கராச்சாரியாரையும், நித்தியானந்தாவையும், தேவநாதனையும், பிரேமானந்தாவையும், சாய்பாபாவையும் விட்டு விட்டீர்களே? மறந்து விட்டதா? அல்லது மறைத்துவிட்டீர்களா?

                • ஆணும், ஆணும் புணர்ந்தால் பிள்ளை பிறக்குமா?! விஷ்ணு முழுமையான பெண்ணாக மாறி சிவனுடன் கூடினால் அது எப்படி ஓரினச் சேர்க்கையாகும்.?! வரம் கேட்டவன் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் எப்படி பிள்ளை பிறக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு ஏமாந்துவிட்டான்.. பன்றியாகவும், மீனாகவும், சிங்கமாகவும் மாறிய விஷ்ணுவுக்கு பால் மாறுவது பெரிய வித்தையா?!!.. ஓம் நமோ நாராயணாய.. என்று சொல்லி உய்யும் வழி தேடுவீர்களாக..

                  —-

                  பதிவு தொடர்பாக :

                  இஸ்லாமியர்களின் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கும் மனிதர்களுக்கு மனசாட்சி வேலை செய்யாது. இதை நீக்கும் வழிதேடாது அதிகப் படுத்துவது 2 மதங்களிலும் உள்ள மதத்தீவிரவாதிகளுக்கு ஆதாயமாக முடியும்.

                  • வரம் கேட்டவள் என்று இருக்கவேண்டும், மகிஷி ஒரு கிங்க்கி எருமையாக இருந்திருப்பாளோ என்னமோ??!!

                  • sari,romba simple idhukku badhil sollanumnaa

                    1. Oru veetula kozhandai porantha adha mooku periappa maadhiri irukku,kalai ammavoda appa maadhiri irukknu sonnanganna,antha kozhandai periappavukkum thathavukkum porantha maadhiri aagiduma.

                    Vishnuvodavum,sivanodavum thanmaya konda orutharunnu artham.Vishnvukku oru ginam irukku,sivanukku onnu irukku,athu thaan ingu kuripittu irukkum vidayathin porul.

                  • உங்கள் விஷ்ணுவின் அவதார போலித் தனத்தை சொல்லுவதற்கு எடுத்துக் காட்டாக பன்றி அவதாரத்தை ஆய்வு செய்தாலே போதும் ஓம் நமோ நாராயணாய போய் ஓ நம்பாதே நாராயணா வாக மாறுவிடும்.

                    அதவது பன்றி அவதாரத்தில் திருவாளர் விஷ்ணு அவர்கள் உலகத்தை கடலுக்குள் மரைத்து வைத்து இருந்த அசுரனிடம் போரிட்டு மீட்டு வந்தாராம்.

                    கடலே உலக்த்தின் ஒரு அங்கமாக தான் இருக்கு அப்ப எப்படி உலக்த்தை கடலில் இருந்து மீட்டு இருப்பார் உங்க அவதார புருசர் விஷ்ணு?

                    உங்க விஷ்ணு என்ன விட்லாச்சாரியார் படத்துல வர கதாப்பாத்திரமா வேணும் போது எல்லாம் உறுமாறுவதற்கு?

                    • athu mythology,

                      ulagam kadalukku ulla marayalam,global warming threatum adha thaan solludhu.

                      idhula enna prachanai?

                      kadhai kattu kadhaya iruntha enna,porul sariya iruntha podhum.

                    • // உங்கள் விஷ்ணுவின் அவதார போலித் தனத்தை சொல்லுவதற்கு எடுத்துக் காட்டாக பன்றி அவதாரத்தை ஆய்வு செய்தாலே போதும் ஓம் நமோ நாராயணாய போய் ஓ நம்பாதே நாராயணா வாக மாறுவிடும். //

                      பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன் எந்தக் கடலில் இருந்து உலகை காப்பாற்றிக் கொண்டுவந்தான் என்று நினைக்கிறீர்கள்?? நன்றாக ஆய்வு செய்து சொல்லுங்கள்…!!!

                • Kadavul enbavan thavaru seyya maattannu onnum illa.Kadavulngravan modhal thappu seyyiravan,avan paathu ellarume thirunthiraanga,

                  Pala samayam naama seyyura onnu orutharukku nanmayum,innorathukku theemayum vilaivikkalam.appo enna seyyanum?

                  Indran sabalathukku aalagi sila neram sila vishayangala senjirukkan,aana adhukku thandanayum kedaichu irukku.

                  Motham moone kadavul thaan Brahma,vishnu,sivan.mathavunga ellam mythology thaan.

                  • // Motham moone kadavul thaan Brahma,vishnu,sivan.mathavunga ellam mythology thaan //

                    சரஸ்வதி, லஷ்மி, பார்வதி ஆர் நாட் கடவுள்ஸ்.?!!

                    • the women r the real kadavuls,they make the environment for the men to the do their duty,

                      this is the secret of the shivalingam.

                      Evironment perusa,performance perusa?

              • மனிதன் தான் தவறு செய்கிறான். குற்றம் புரிகிறான். கடவுள் என்பவன் அவனை திருத்த வேண்டும். குற்றம் உள்ளவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? பிறகு இருவருக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? மீண்டும் மீண்டும் குழப்புகிறீர்களே சார்.

            • இது உங்கள் அறிவை காட்டுகிறது.

              \\Bible explicitly says that a man should marry one woman.\\

              நல்ல காமெடி….

          • சாமீ என்னாச்சு உங்களுக்கு. முதலிலேயே எச்சரிக்கையாய் தமிழ்நாடு போட்டீங்க சரி… அதென்ன சின்னப்பிள்ளத்தனமா…முதல்ல நீங்க எழுதுனத ஒருமுறைக்கு ரெண்டுமுறை படிங்க…..

            1.இந்துக்களுக்கு அமைப்பு கிடையாது.
            2.நாம் கடவுள் நம்பிக்கையை மட்டும் வைத்து ஆன்மீகத்தில் உள்ளோம்.
            3.மற்றவர்கள் மதமாரசெய்த்து கொடுமை செய்கிறார்கள்.(நாம்(?) செய்வதில்லை.
            4.இந்து – ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை கொண்டது.

            இதெல்லாம் ராமநாராயணன் படத்தில் வருவதைவிட ________ சீன்…

            உண்மையை சொல்லுங்க, தற்சமயம் கீழ்ப்பாக்கம் பக்கம் போனீங்களா?

              • அதுநட்டு கழண்ட ர்ராயனயனுக்கு எழுதியது, நீங்க கூட பதி சொல்ல டிரை பண்ணலாம்…

            • Swamy Vivekananda Speaks :

              “நமது பண்டைய சட்ட நிர்மாணகர்கள், ஜாதிகளை உடைப்பவர்களாகவும் இருந்தனர். ஆயினும் நமது தற்காலச் சீர்திருத்தக்காரர்களைப் போல இருக்கவில்லை. ஜாதியை உடைப்பது என்றால் ஒரு நகரத்திலுள்ள எல்லா மக்களும் ஒன்றாக உட்கார்ந்து மாட்டிறைச்சியும் மதுபானமும் பருக வேண்டும்; எல்லா முட்டாள்களும் பைத்தியக்காரர்களும் எந்த இடத்திலாவது தான் தேர்ந்தெடுக்கும் யாரையாவது திருமணம் செய்து கொண்டு நாடு முழுவதையும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியாக ஆக்கவேண்டும் என்று அவர்கள் கருதவில்லை. ஒரு நாட்டின் நல்வளம், அந்த நாட்டு விதவைகளுக்கு எத்தனை கணவன்மார்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பதன் மூலம் அளவிடப்படவேண்டும் என்றும் அவர்கள் நம்பவில்லை. மேற்கூறிய செயல் முறைகளால் வளமுற்ற நாட்டை இனிமேல்தான் நான் காண வேண்டும்”

              Courtesy : http://www.tamilhindu.com

              • விதவையான இளம் பெண்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஆனால் அதேசமயம் மனைவியை இழந்த வயதிகோன் கூட மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இப்படி செய்வதால் நாடு நல்வளம் அடைந்துவிடும்! அப்படித்தானே?
                இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் வரக்கூடாது என்பதற்காகத் தான் உடன்கட்டை ஏறுதல் என்ற சதிச் செயலை நடைமுறையில் வைத்திருந்தீர்களா?

                • Udankattai eruvathu Kshatriyargal mattume seyyum ondru,athuvum vedathula illai,pugutha patta onnu.

                  vithavai marumanamum thadai seyyapatta onnu alla,naduvula pugutha patta onnu.

              • “ஜாதியை உடைப்பது என்றால் ஒரு நகரத்திலுள்ள எல்லா மக்களும் ஒன்றாக உட்கார்ந்து மாட்டிறைச்சியும் மதுபானமும் பருக வேண்டும்”

                வேண்டாம். நீங்கள் சாப்பிடுவது போல் சாம்பாரும் வடையும் வைத்து ஒரே பந்தியில் அருகருகே அமர்ந்து சாப்பிடுவோம்.

                “எல்லா முட்டாள்களும் பைத்தியக்காரர்களும் எந்த இடத்திலாவது தான் தேர்ந்தெடுக்கும் யாரையாவது திருமணம் செய்து கொண்டு நாடு முழுவதையும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியாக ஆக்கவேண்டும்”

                வேண்டாம். உங்கள் வீட்டு பெண்ணை எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள். எங்கள் வீட்டு பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து தருகிறோம். தீர்ந்தது பிரச்சணை.

            • To answer this,

              It is true, Christianity & Islam are like P&g & Unilever,Number game.Hinduism is not.Mass mobilization and an extremely wicked,manipulative political scene.

              Arya Samaj ponra organizations christianity,islam maadhiri iyanguvadharku muyarchi seyraanga aana appadi seyya koodadhu, adhu namma madhathudaya real thanmaya kedukkuthu.Naturala intuitivea enna irukko,athu thaan sari.

              Vedathayum,adhan porulayum ozhunga padichu,unarnthu seyalpatta sariyana padhayila pogalam.

              Madamaatram nadanthathu unmai thaan,ippo nadakka vaaypu illa.adhaan minority ellam naanga romba paavam,soodhu theriyadha aalungannu image kaatraanga?

              Hindu originala Polyandry system irunthathu,adhavadhu Matriarchial society.Historicala proofum irukku,idhu sariya illayannu solla enakku arivum gnanamum kedyathu aana.

              Adhu piragu monogamy aagi,poly gaamy aagi(arasan,panakkaran mattum thaan pala thaaram vachikka mudiyum matha case ellam mono thaan),ippo monogamy la vandhu nikkudhu.

          • //ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை கொண்டது. ஆனால் கிருத்துவ மதம் தேவைப்பட்ட பொது கணவன் மனைவியை மாற்றிக்கொள்வது. இஸ்லாமில் 4 மனைவிவரை வைத்துக்கொள்ளலாம். ” ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை உள்ளடக்கி அரண் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறண் பலிப்பது இல்லாமை நன்று ” என்பதே இநதுக்க்ளின் பண்பாடு//

            இந்த ராமனுடைய அப்பா தசரதன் என்று ஒருவன் இருந்தானாமே அவனுக்கு 65000 மனைவிகலாமே அப்ப அவன் இந்து மதத்தை இலிவு படுத்திட்டானா?

            சரி அதை விடுங்க பாவம் மானிட பதர் ஏதோ மோகத்துல்ல பன்னிட்டான. ஆனா இந்துமததிதின் மும்முர்த்திகளுக்கும் இரண்டு பொண்டாட்டியாமே? அப்ப இந்த ஒருவனுக்கு ஒருத்தி இந்து பண்பாடு என்று சொல்லுவதே மிக பெரிய போலி தனம் தானே. அப்ப ஏன் பாஸ் போலித் தனத்துக்கு இப்படி கொடிப் பிடிக்கிறீங்க.

            • நண்பரே அது இன்னொரு பெரிய கதை. தசரதனுக்கு எண்ணிலடங்கா பொண்டாட்டிகள். பிள்ளைகள் ஒருவரும் இல்லை. பிள்ளை வரம் வேண்டி பாப்பாஙளை கூப்பிட்டு பணம் கொடுத்து பொண்டாட்டிகளையும் அனுப்பி அஜால் குஜால்கள் நடக்க இவன் விளக்கு பிடித்து இருந்தானாம். தனது மனைவியரை கர்ப்பமாக்கிய பண்டித பெருமக்களின் கால்களை கழுவி குடித்தானாம். இது தசரதனின் கதை.

              பிரம்மனின் கதை இன்னும் அருவருக்கத்தக்கது. சரஸ்வதி தேவியை படைத்தானாம். அவளைப் பார்த்து மூடு ஆகி “இணைய” போனானாம். அவள் “நீங்கள் என் தந்தை” என்றாளாம். உடனே இந்த படைத்தோன் விதியை மாற்றி எழுதி வைத்தான். என்னவென்றால் மகளையும் பாப்பான் தேவைப்பட்டால் “சேரலாம்” என்று. இந்த கேடுகெட்டவனைப் பற்றி இன்னொரு கதையும் உண்டு. சிவன் கலியாணத்தில் மந்திரம் ஓத இவனை அழைத்து உள்ளனர். யாக குண்டத்தை சுற்றும் போது பார்வதியின் காலைப் பார்த்து மூடு ஆகி யாக குண்டத்திலேயே முஷ்டி மைதுனம் (HMM HMM) செய்து யாக குண்டத்திலேயே விட்டு விட்டானாம்.

              சிவன் பெருமாள் ஓரின சேர்க்கை கதைகள் ஊரறிந்தது. சில இடங்களில் அனுமான் கதையாகவும் சில இடங்களில் அய்யப்பன் கதையாகவும் இந்த செக்ஸ் கதைகள் வலம் வருகின்றன. இந்து மதத்தின் அருமை பெருமைகளை ஊரெங்கும் பறைசாற்றுகின்றன.

                • ஒருவனுக்கு ஒருத்தியல்ல இந்து பண்பாடு – ஒருத்திக்கு ஒருவன் தான் இந்து பண்பாடு. இந்து கடவுள் ஒன்றுகூட ஒரு பொண்டாட்டி கடவுளில்லை……

              • அறிவு கெட்ட ஞான சூனியங்களா?

                பிரம்மம் என்பதற்கும் பிரம்மன் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதா கபோதிகளுக்கு என்ன சொல்ல முடியும்…

                பிரம்மம் என்பது பரம் பொருள்.

                பிரம்மன் என்பது உலகை உருவாக்கும் சிருஷ்டியின் செய்யும் தொழிலை குறிப்பதாகவும். அதற்கான அறிவை சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகிறார்கள்.\

                இப்படி அறை குறையாக படித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்

          • அடி மாப்புள் நொட்ராயன் …

            இது தெரியாம போச்சே எனக்கு .. அப்போ எந்திரிச்சு நிக்கவே வக்கில்லாத சிவனுக்கு ஒம்போது பொண்டாட்டி கேட்டதே அவனெல்லாம் இந்து இல்லையா ?..

            பக்கது வீடு எதுத்த வீடுன்னு ஒருத்தன் வீடும் விடாம போயி மேட்டர் பண்ணிட்டு வந்தானே .. பொம்பள பொறுக்கி கிருஸ்ணன் அவ இந்து இல்லையா ?..

            டேய் வந்தேறி நாய்களா .. தமிழர் பண்பாட்டை இந்து பண்பாடு என்று கூறுவதற்கு வெக்கமாக இல்லையா தமிழின விரோதிகளே !!!

            • Tamila Sotha Thinnuttu Thamil Kadavulgalaye Vimarsikkum thangalai pondra nandri kettavargal irukkum varai, Tamilianin Thaay madhathin arumayay naangal urakka pesikone iruppom! Mudhalla pirarin Deiva Vadivangalayum, Makkalayum Madhikka Katrukkol!

              Eesan, Mayon, Kotravai, Kandhavel, Aingaran, Karimugathon, Kanalum-mukkan-moorthi, paavai, semmamalral, Thamarayinal…. ipadi ellam solla padum Kadavulargalum, Avargalin Vadivazhagum Chola Perarasargalal samaikka patta Perum Tamilarin Vazhipattu muraigalayum unara muyal!

              Silapadhikara, Tholkappiyam, Agananooru-Puranaanooru, Kamba Rama-Kaadhai innum irukkara athini Tamil noolgalum pakkam pakkamay virithuraikkum Kadavulin palveru kolangalum, Leelaigalum poina, nee kenatru thavalaindrathu theliva theriyudhu raja!

              Thiru Kannan Pengaludan sallabithan, endru endha oorla kanna sollikuduthanga? Rasa-Kreedaikkum, Manida-Punarchikkum vidhyasam theriyadha nee ellam pesarathu kalathin kodumai!

              • முதலில் தமிழனின் சோத்தை திண்னுட்டு தமிழ நீச மொழி என்று சொல்லும் பார்பனர்களை திருத்துங்கள்.

                இப்ப இது வேற புதுசா தமிழனின் தாய் மதம் என்று இந்து மதத்தை விற்க கடை விரிச்சாச்சு.

                சைவத்தின் உண்மை நெறியை அடித் தொழித்து லிங்கத்தை சிவன் என்றும் அவனுக்கு பார்வதி என்ற மனைவியை உண்டாக்கி முருகனை பதல்வனாக்கி சைவத்தின் நெறியை கெடுத்த பார்ப்பனியர்களுக்கு முதலில் சைவத்தின் பெருமை தெரியுமா.

                லிங்கம் என்பதின் அர்த்தம் தெரியுமா? லிங்கம் இருக்கும் கருவறை ஏன் இருட்டாக உள்ளது என்று தெரியுமா? கொடி மரத்தின் அர்த்தம் தெரியுமா? நந்தி என்பதின் அர்த்தம் தெரியுமா? பழம்பெரும் லிங்காலயங்கலிள் கோவில் நுலைவு வாயிலில் இரண்டு சிங்கம் இருப்பதின் அர்த்தம் தெரியுமா?

                இங்கு உள்ள பார்ப்பனியர்கள் யாரக இருந்தாலும் எனது கேள்விக்கு பதில் சொல்லட்டும்?

                தமிழர்களே பார்ப்பனியர்கள் சொல்லும் சைவம் போலி தனமானது. தமிழனின் சைவ மறை அறிவையலுடன் ஒத்தது. அதற்கு சிவன் என்றும் பார்வதி என்றும் முருகன் என்றும் ஒரு கட்டுகதையை உண்டாக்கி. திருமூலர் வகுத்த திருமந்திரத்தில் பொய் பகட்டினை நுலைத்து அறிவியலான சைவத்தின் உண்மை எந்றியை கெடுத்து அதை ஒரு மதம் ஆக்கி பின்பு இந்து மதத்தின் ஒரு அங்கமாகி இன்று நமக்கே சைவத்தை சொல்லி கொடுக்கும் பித்தலாட்டத்தை செய்த பார்ப்பனியர்கள். நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலலிக்கட்டும் பார்ப்போம்.

                  • 1.லிங்கம் என்பதின் அர்த்தம் தெரியுமா?

                    லிங்கம் என்பது ஒரு அடையால குறி. அதாவது ஒரு மனிதன் “என்லைட்மன்ட்” என்னும் இறை நிலையை அடைந்து அங்கு இயர்க்கை அடைந்ததை குறிப்பதாகும். இட் இஸ் ய பிக்டொரியல் ரெபரசன்டெசன்.

                    லிங்கம் என்பது பார்ப்பனியர்கள் சொல்லுவது போல் ஆண்னுருப்பு பெண்னுருப்பின் உள் இருப்பது என்று அர்த்தம் இல்லை. அதாவது ஆண் மற்றும் பெண்னின் இனைப்பு என்று அர்த்தம் இல்லை.

                    லிங்கம் என்பது அகத்தையும், புறத்தையும் விட்டு சன்னியாசத்தை எடுத்த நிலையை குறிப்பது. லிங்கத்தின் மேல் பகுதி (அதாவது ஆண் உருப்பு என்று சொல்ல கூடியது) அக வாழ்வை குறிப்பது. வட்டம் (அதாவது பெண் உருப்பு என்று சொல்லக் கூடியது) புற வாழ்வை குறிப்பது. லிங்கத்தின் நீட்டி வலைந்த பகுதி அகத்தையும் புறத்தையும் விட்டதற்கான பொருள். அது சன்னியாசத்தை எற்கும் கடைநிலையின் அர்த்தம்.

                    அதுனால் தான் இறை நிலை அடைந்த இறந்த மாகன்களின் சாமாதியை குறிப்பதற்காக லிங்கம் என்னும் சித்திரத்தை உண்டாக்கினார்கள்.

                    இதை அரியாத ஆரிய கூட்டம் லிங்கத்தை ஆண்/பெண் உருப்பின் இனைப்பு என்று கொச்சப் படுத்தியது. காலம் தொட்டு கமத்தை மட்டும் இலக்காக கொண்டது ஆரிய சிந்தனை!!!!!.

                    2. லிங்கம் இருக்கும் கருவறை ஏன் இருட்டாக உள்ளது என்று தெரியுமா?

                    அதாவது இறை நிலை என்பது ஸ்பிருச்சுவலிட்டியின் உச்சத்தை தொடுவது. அதாவது ஒருவன் தன்னை நேரம் என்னும் வட்டத்துக்குள் நில்லாமல் தன்னை ஸ்பேஸ் என்னும் அகன்டு விரிந்த பிரபஞ்சத்துக்குள் இனைத்துவிட்டான் என்று பொருள். பிரபஞ்சம் என்பது உங்கள் யுனிவர்ஸ் அது இருட்டாக இருப்பதால் தான் லிங்கம் இருக்கும் அறையும் இருட்டாக இருக்கிறது.

                    ஆனால் பார்ப்பனியர்கள் இந்த இருட்டின் அர்த்தம் தெரியாமல் லிங்கம் என்னும் சிவனை மரணத்தின் கடவுளாக ஆக்கிவிட்டார்கள்.

                    இன்றலவும் உலகத்தில் மக்கள் இருட்டை பார்த்து பயம் கொள்வதற்கு அதன் அமைதியே காரணம்.

                    Simple Something does Something; Nothing does Nothing. Darkness is nothing it will not do anything. It is human psyche of getting scared about darkness.

                    மேலும் இருட்டு என்பது டார்க் எனர்ஜியை குறிப்பது.

                    3. கொடி மரத்தின் அர்த்தம் தெரியுமா?

                    கொடி மரம் மனிதனை குறிப்பது. பழம்பெரும் சிவாலயங்களில் பார்த்தால் கொடி மரத்தில் 32 அடுக்குகள், அதாவது வட்டம் இருக்கும் அது மனிதனின் உடலில் உள்ள முதுகு எழும்பில் உள்ள 32 எழும்புகளை குறிப்பது. முதுகெழும்பு மனிதனின் தனித்துவம்.

                    4. நந்தி என்பதின் அர்த்தம் தெரியுமா?

                    நந்தி என்பது எருது பழந்தமிழர்களின் வாகனம் எருது (இதற்கு சான்று சிந்து சமவளி எடுக்க பட்ட ஆய்வுகள்). அதாவது லிங்கத்தின் முன் நிற்கும் கொடி மரமான மனிதன் தனது வாகனத்தில் வந்து இறை நிலை அடைந்த அந்த மாகனிடம் தனக்கும் அது போன்ற ஒரு உன்னத நிலையை அடைய உதவி செய்யுமாரு கோருவது.

                    நந்தி மண்டியிட்டு இர்ப்பதற்கும் காரணம் உண்டு. அதாவது அப்படி கோரும் மனிதன் தன் ஆசை, பாசம், மோகம் எல்லாத்தையும் துரந்து வந்து நிற்பதற்கான பொருள்.

                    4. பழம்பெரும் லிங்காலயங்கலிள் கோவில் நுலைவு வாயிலில் இரண்டு சிங்கம் இருப்பதின் அர்த்தம் தெரியுமா?

                    அதாவது சிங்கம் என்னும் சமஸ்கிரித வார்த்தையின் தமிழ் அர்த்தம் அரிமா. பழம்பெரும் சிவன் கோவில்களில் இந்த சிங்கம் ஒரு மிக பெரிய அர்த்தத்தை சொல்லும். அதாவது சிலம்பத்தின் கடைநிலை நோக்கு வர்மம். அப்படி நோக்கு வர்மம் நிலை அடையும் ஒரு வீரன் கோபம் என்னும் வட்டத்தை விடுத்து தன்னை தேடும் நிலைக்கு செல்கிறான். அவ்வாரு செல்லும் போது தன் அகத் தீயை காண்பதால் அவனும் இறை நிலை அடைகிறான். இதை தமிழர்கள் அரிமா நிலை என்று கூறுகிறார்கள். சீனாவில் டிரகன் ஸ்டேஜ் என்று சொல்ல படுகிறது.

                    அதாவது அரிமா நிலை அடைந்த ஒருவனிடம் கோபம் குடிக் கொள்ளாது. அவனை ஒரு கன்னத்தில் அடித்தால் அவன் மரு கன்னத்தை காட்டுவான். இதை தான் கிருத்துவர்கள் எசு சொன்னதாக சொல்கிறார்கள்.

                    ஆகையால் தமிழர்களிடம் உங்கள் டுபாக்கூர் சைவத்தை சொல்லாதீர்கள். எங்களுடைய சைவம் அறிவியல் மற்றும் இறை தன்மையானது.

                    வந்தேரிகலான ஆரியர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட முதலில் சைவத்தை பலித்தார்கள் அது மக்களிடையே எடுபடவில்லை என்றவுடன் கோவிலுக்குள் சென்று லிங்கத்தை சிவனாக்கி சைவத்தை அதன் உண்மை நிலையில் இருந்து கெடுத்து அதை மேலும் வைணவத்துடன் கலப்புர செய்து பிற் காலத்தில் இந்து மதமாகினார்கள்.

                    • Indhai ponra thavarana bimbangalai undakkiyathu Jainamum Buddha madhamum thaan,Thamizhagathai adhilirunthu meetedukkum pozhuthu tantrangalal mazhungapatta makkalai ippadi thaan meetedukka mudinthathu.

      • சரி கரிகுமார் அவர்களே! அதிகரிக்கும் போலிசு கண்காணிப்பு என்ற கட்டுரையில் பிராந்திய வெறி கொண்டு பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள் உங்களின் ஆட்கள். அப்போது உங்களின் ஒருங்கிணைந்த இந்தியா எங்கே போனது. பீகாரில் இருந்து வருபவன் இந்து இல்லையா?
        நாம் வடநாட்டுக்குப் போனால் அவன் நம்மை அடிக்கிறான் என்று கதறுகிறீர்கள். அவனுக்கும் ஒருங்கிணைந்த இந்தியா என்ற உணர்வு இல்லையா?

        ஆனால் ஒன்றில் மட்டும் நாம் ஒருங்கிணைந்து விடுகிறோம் – முஸ்லீம்களை தீவிரவாதி என்று சொல்வதில்.
        ஜெய் தமிழ்நாடு, ஜெய் ஆந்திரா, ஜெய் கேரளா, ஜெய் கர்நாடகா,………. ஜெய் டெல்லி

        • Ella stateukkum maanilathukkum oru kalaachaaram irukku,adha madikkanum.Prachanai vara kaaranam politics thaan,aduthavan pozhappa kedukka(bihari labourer working for lesser wages) oruthan varaannu nenaicha avunga politicala react panraanga,avlo thaan.

          Delhikku pona yaaruma di vaangala,cultural difference irukku.mozhi vithyasam irukku,vara vara korajikittu varudhu.

          • ஒருங்கிணைந்த இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் எல்லா மாநிலத்திற்கும் பொதுவானது தானே. இந்திய பீனல் கோடு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறதா? இல்லையே?
            குறைந்த கூலிக்கு மாநிலம் விட்டு மாநிலம் வேலைக்குச் செல்லக் கூடாது என்று எதுவம் சொல்லப்படவில்லையே
            நீங்கள் சொல்கிறீர்கள் – எல்லா ஸ்டேட்டுக்கும் மாநிலத்துக்கும் ஒரு கலாச்சாரம் இருக்கு, அதை மதிக்கனும்.
            உங்கள் நட்ராயன் சொல்கிறார் – ஒரே பண்பாடு கலச்சாராத்தை கொண்டவர்கள் இந்துக்கள்.

            • oru bookula 25 chapter irukku,udane booka kizhichu 25 book senjiralama?

              Namma countryla andhandha stateukku sila rights irukkula,avunga terrirotyukulla.adhula enna thappu,adhunaala enna maari pochu?

              • நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். குழப்பாதீர்கள்.

                • Vera vera oorukku yen vera vera sattamnu kekkureenga?

                  Amam,ella naalum ore madhiri illa,ella seasonum orey maadhiri illa,appadiye differentunnu eduthukittalum avlo enna difference.appadi enna vithiyasam.

                    • Idhukku eppadi badhil solla mudiyum?

                      Tamizhnaatukulla Hindu,muslim,christian orey maadhiri kalachaaram vechirukkangala illa orey orrkulla orey kudumbathula irukkura rendu peru orey maadhiri thaan irukkanagala?

                      vera vera maadhiri aalunga iruntha,vera vera sattam irukkathane seyyum?

                      Intha sattaha ellam vidikirathu madrasla ukkanthirukkura namma aalunga thaane?

                      Delhila ezhuthi namakku mozhi peyarthu kudukalliye?

        • and i never said we should drive them away,people have been coming to TN since a very longtime. The no of Bengali and north eastern people who come for treatment is also high.

          And regardless of politician speech,apart from 2-3 states,most people often live outside their state.

          • அப்படீன்னா ஒரே கலாச்சாரம் வேண்டாம்னு சொல்கிறீர்களா? அல்லது சரிப்பட்டு வராதுன்னு சொல்கிறீர்களா?

            • Orey kalacharamnna, ippo riukkura ella kalacharathayum ellarum vituttu pudhu kalachaaratha eduthukka venidyathu thaan.

              Adhu yerkanave nadanthukittu irukku, eppadi Ranbir Kapoor,Mahesh Babu,Vijay,PrithviRaj,Darshan ellarum orey brand jeansa pottukittu,mcdonaldsla saaptukittu, I phone vechikittu,

              adhe aadhiri thaan,kalachaara vithiyaasamellam oru prachanaya?

              • அப்பாடா! மறைமுகமாகவாவது ஒத்துக்கொள்கிறீர்களே!. காவிக் கூட்டத்தின் ஒரே கலாச்சாராம் என்பது பிழைப்புவாதத்திற்கு என்பது.

  12. nattula ulla makkal puthiyil appadi pathiya vaithathu intha nattu arasiyalil ulla indhuthuva vathigal than. Gandhiji ya kondrathu muthalil muslim than endru parapi ayirakanakana muslims la konnanga yen innum solla pona konna godse sunnath panni irunthan ethukaha muslim mela pali poda kadasiyil avan RSS amaippu nu therinchi chu kevalamana arasiyal pannum congress, bjp, rss mathiri amaippugalal than makkal eppadi ninaikiranga.

  13. இந்துக்கள் மீது பலி சொல்வதர்க்கே இந்த வினவு தளம் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகள் இருந்து ஒரு முஸ்லீம் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டாராம். என்ன புதுமை இருக்கிறது. ஏராளமான இந்துக்கள் கூட இதே சூழ்நிலைதான் சிறையில் உள்ளார்கள். பாகிஸ்தானில் நேற்று தலிபான் என்ற இஸ்லாமிய பயங்கர வாதிகளால் குண்டு வைக்கப்பட்டு 200 க்கும் மேற்ப்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டது தெரியவில்லையா? அதேபோல் ஆப்கானிஸ்தானில் ஒரு பெரிய கட்டிடத்தில் குண்டுவெடித்து ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அப்கானிஸ்தானில் ஒரு பெண்கள் பள்ளியில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்துள்ளனர். அதனால் 250 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பள்ளிக்கு சென்று படிக்கக் கூடாது அது இஸ்லாமிற்கு எதிரானது என்பதால்தான். இதனை செய்ததும் இஸ்லாமிய பயங்கர வாத இயக்கமான தலிபான்கள் தான். உலகம் முழுவதும் இந்த செய்தி போய் சேர்ந்துள்ளது. உலக மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்த செய்திகூட தெரியாமல் நீங்கள் பத்திரிகை நடத்துவது வினோதமாக உள்ளது.

    • டியர் மிஸ்டர்.நடராஜன்………. சாரி… நடராயன்,

      சொல்லப்பட்ட விஷயம் நடந்திருப்பது நாம் அனைவரும் மிகவும் மதிக்கும் கேடு கெட்ட, மட்டமான நமது இந்தியாவில். அதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு ஜப்பான்ல ஜாக்கி ஜான் கூப்பிட்டாக ……… சிங்கப்பூர்ல புரூஸ் லீ கூப்பிட்டாக ………. ஆப்கானிஸ்தான்ல த்ண்ணியில விசம் கலந்தாகன்னு சொல்றது எல்லாம் சரியான பதிலா ஆகாது.
      மற்றபடி, “இந்து” என்று தன்னைநினைத்துக் கொள்பவனின், சொல்லிக்கொள்பவனின் மனசாட்சியை வினவு கேள்வி கேட்டது தப்புத்தான்.

        • இந்த திமிர் கூடிய சீக்கிரம் அடக்கப்படும். அப்போ தெரியும் யாரு போறதுன்னு…

          “ஏராளமான இந்துக்கள் கூட இதே சூழ்நிலைதான் சிறையில் உள்ளார்கள்”
          நட்ராயன் அந்த பாவப்பட்ட இந்துக்களின் லிஸ்ட்ல யாரவது ரெண்டு பேர சொல்லுங்க பார்ப்போம்….
          இதுக்கு பேர்தான் அண்டப்புழுகு…..

    • //பெண்கள் பள்ளிக்கு சென்று படிக்கக் கூடாது அது இஸ்லாமிற்கு எதிரானது என்பதால்தான்//
      மிஸ்டர் நடராயன், இஸ்லாம் அப்படி சொல்லுதுன்னு உனக்கு யார் சொன்னார்?
      ஏதோ மடையர்கள் தவறு செய்தால் அது இஸ்லாமின் கொள்கை என்று நீயே முடிவு செய்து விடுவாயா? அப்படியானால் நீயும் மடையன் தான்.

      ஆண்களையும் பெண்களையும் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் என்று தான் இஸ்லாம் சொல்கிறது. அதற்காக கல்வி கற்காதீர்கள், முட்டாளாகவே இரு என்று சொல்லவில்லை.

      150 ஆண்டுகளுக்கு முன்பு பார்பன பண்டாரங்கள் இங்கு நடத்திய அயோக்கியத்தனங்களின் போது(ஏழைகளுக்கு கல்வி மறுக்கப்படுதல், விதவைப் பெண்களை தீயிட்டுக் கொளுத்துதல்), சீன தேசம் சென்றாகிலும் சீரிய கல்வியை தேடு என்றும் விதவைப் பெண்களின் மறுமண சட்டத்தையும் சொன்னவர்தான் எங்கள் மாநபி முஹம்மது.

      • அப்படியானால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கும் பள்ளிகளில் உள்ள குடிநீரிர் விஷம் கலந்தது யார்?? தலிபான் என்ற இஸ்லாமிய பயங்கரவாதாமைப்பதான். வினவின்படி இது இந்துக்களால் தலிபான் என்ற போர்வையில் விஷம் கல்ந்திருப்பார்களோ என்னோ!!!! இப்போது வினவிர்க்கும் அதன் நண்பர்களுக்கும் சந்தோசம்தானே!!!!!!!!!!!பாவம் ஓரிடம்!!! பலி ஓரிடம்!!!

        • இந்தக் கேள்விகளையும் கேளுங்கள் நட்ராயன் அவர்களே! – “இந்திய சட்டம் உருவாக்கும் அமைப்பில் தாழ்த்தப்பட்ட அம்பேத்கார் இருந்த காரணத்தினால் அதில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியது யார்? இம்மானுவேல் சேகரன் சரிசமமாக உட்கார்ந்து பேசியதற்காக அவரை கொன்று போட்டது யார்? இறந்துபோன மாட்டின் தோலை உரித்தற்காக தாழ்த்தப்பட்ட பாவங்களைக் ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றது யார்? தாழ்த்தப்பட்டவன் பேரூராட்சி தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவனை இந்திய கொடியை ஏற்றவிடாமல் தடுத்தது யார்? அவனை கொலை செய்தது யார்? தாழ்த்தப்பட்டவனின் வாயில் மனித மலத்தை திணித்தது யார்?” இப்படி பல யார்கள் இருக்கிறார்கள். போதுமா அல்லது இன்னும் வேண்டுமா?

            • அப்படியானால் வேதத்தில் சொன்னதை மட்டும் தான் இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்களா?

                • நான் கேட்ட பல யார்களுக்கு உங்களின் பதில் “இது எல்லாம் வேதத்தில் சொல்லவில்லை, இது எல்லாம் மக்களோட ஆக்ஷ்ன்”, என்று சொன்னீர்கள். அந்த மக்கள் பின் எந்த வேதத்தை பின்பற்றுகிறார்கள்? அப்படியானால் அவர்களின் மதம் எது?

                    • “வேதத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை,சுய பிழைப்புக்காக வேதத்தை பயன்படுத்துரானுங்க” – அப்படிப்பட்டவர்களின் தவறை சொல்லும்போது அவர்களின் பெயரை சொல்லி குறிப்பிடுகிறீர்கள். இந்து தீவிரவாதி என்றோ அல்லது இந்து வெறியன் என்றோ சொல்வதில்லை.

                      ஆனால் முஸ்லீம்களில் சிலர் தவறு செய்தால், முழு முஸ்லீம் சமுதாயத்தையும் சேர்த்து முஸ்லீம் தீவிரவாதிகள் என்று சொல்கிறீர்கள்.

                  • Swamy Sri Vivekananda Speaks : “Ezhumin Vizhimin!”

                    தாழ்ந்த வகுப்பாரிடம் ராமானுஜர் இரக்கம் காட்டவில்லையா? பறையரைக் கூடத் தமது ஜாதியில் சேர்த்துக் கொள்ள அவர் தமது வாழ்நாள் முழுவதும் முயன்று வரவில்லையா? தமது சொந்த அரவணைப்பில் முஸ்லீம்களையும் கூடச் சேர்த்துக் கொள்ள அவர் முயலவில்லையா? ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் கூட்டிச் சேர்த்து. புதிய ஒரு நிலைமையைச் சிருஷ்டிக்க நானக் முயலவில்லையா? அவர்களைனைவரும் முயன்றார்கள். அவர்களது வேலை இன்றளவும் நடந்து வருகிறது. வித்தியாசம் இவ்வளவுதான். இன்றைய சீர்திருத்தக்காரர்களைப் போல் அவர்கள் வீண் ஆடம்பர ஆரவாரம் செய்து பெருமை பேசவில்லை. இக்காலச் சீர்திருத்தக்காரர்களைப் போல அவர்கள் பிறரைச் சபிக்கவில்லை. அவர்களது உதடுகளினின்றும் சதா ஆசி மொழிகளே ஒலித்தன.

                    Courtesy : http://www.tamilhindu.com

          • Swamy Vivekananda Speaks : He answers your Questions

            சத்திய யுகத்தில் ஜாதியே இல்லை – எல்லோரும் பிராம்மணர்கள்:

            “ந விசேஷோ அஸ்திவர்ணானாம் ஸர்வம் பிரம்மமிதம் ஜகத்
            பிரம்மணா பூர்வஸ்ருஷ்டம் ஹி கர்மபிர்வர்ணதாம் கதம்”
            (– மஹாபாரதம்- சாந்தி பர்வம்)

            ’உலகம் முழுவதும் ஆரம்பத்தில் பிராம்மணர்களால் நிறைந்திருந்தது. அவர்களது தன்மை குலையவே, பற்பல ஜாதிகளாகப் பிரிந்தார்கள். காலச்சக்கரம் சுற்றித் திரும்பினால் அவர்கள் அனைவரும் மீண்டும் பிராம்மண நிலைக்கே திரும்பி விடுவார்கள்’ என்றும் நாம் மஹாபாரதத்தில் படித்திருக்கிறோம். இந்தக் காலச் சக்கரம் இப்பொழுது திரும்பி வருகிறது.

            இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். ஆதலால் ஜாதிப் பிரச்னைக்கு நாம் காணும் மாற்றம் ஏற்கனவே மேல் நிலையிலிருப்பவர்களைத் தாழ்த்துவது அல்ல; அன்றி அளவின்றி உண்டு, குடிப்பதன் மூலம் மூளை தடுமாறி ஓடுவதல்ல. வரம்பு மீறிப் போகங்களை அனுபவிப்பதற்காக முன்னோர் வகுத்த எல்லையைத் தாண்டிச் செல்லுவதுமல்ல. நமது வேதாந்த சமயத்தின் கட்டளைகளை நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்றுவதன் மூலம்தான் அது ஏற்படும். நாம் ஆன்மிக சக்தி எய்துவதன் மூலம், லட்சியப் பிராம்மணனாக நாம் ஆவதன் மூலம், அந்தப் பிரச்சினை தீர்ந்து போகும்.

            Courtesy : http://www.tamilhindu.com

            • நீங்கள் குறிபிப்ட்டிருக்கும் லிங்க்கெல்லாம் போய் நேரத்தை வீணாக்கி படித்தவன் தான். அளவில்லாமல் எப்படி பொய் சொல்வது என்பதை அங்கு தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

              • Athan, Budhdhi Kettavanukku Ellam Irutta Than Theriyum! Abrahamiya Paithiyakarathanangal Vinji nirkum Manathile, thaay mathathathin Arumaigal Theriyathu! Mudhalil Sariyana Purithalay Valarthukollungal!

            • இப்போதெல்லாம் அதிகம் படிப்பது – தாத்தாச்சாரியார் பிளாக்ஸ்பாட் தான். உங்களுக்கும் புத்தி தெளிய வேண்டுமென்றால் அதைப் போய் தினமும் திரும்பத் திரும்பப் படியுங்கள்.

              • Antha aalu oru loosu! Avar sonndhu perumpalum sari than, aana atha sonna vidhamum neenga ellam purinchikitta vidham sema comedy aanadhu!( context, inference, reference, logic intha naaluthukkum vishayam therinja yaarlum, antha aalu olarrarunu solla mudiyum) oru loosu solrathu, innora loosukku than nallatha theriyum! Antha blogspotla irukkara oru oru varikkum ennala maruppu elutha mudiyum! Sri Vaishnava Sudarazhi Mahan D.A.Joseph avargal, antha aaloda pithatralukku ellam, ‘Anayattum Intha Agni’ nu maruppu eluthirukkar! Onna purinjikko, naan pirappal parpaanu solra kulatha senthavan! Nee solra antha loosum antha Kulatha Sernthathau, aana Mahan Thiru D.A Joseph, vera madhadhula irunthavar, aana naan, avar solrathu sathiyamnum, intha loosu olaruthunum solrena, athula irukkara aaltha unmaya purinchikaatha ungala maadhiri Loosungala onnum panna mudiyathu! Mudhalil Unga Ayyava kilichi thonga utrikanunga, padichi parunga : http://www.tamilhindu.com/2012/04/dravidian-movement-and-tamil-nadu-a-criticism/

                • ஆமாம். நிர்வாணமாகத் (நீங்கள்) திரிகின்ற ஊரில், கோவணம் கட்டியிருக்கும் தாத்தாச்சாரியார் உங்களுக்கு லூசாகாத் தான் தெரிவார்.

                  • கோவணத்தை தன் தலையில் கட்டிக் கொண்டு, நாமத்தை உங்களுக்கும் போடுகிறவரை பாராட்டுவதற்கு முன், D.A.ஜோசப் அவர்கள் இந்த யோக்கியப் பார்ப்பானின் புரட்டுகளை அம்பலப்படுத்துவதைப் படித்துப் பாருங்கள்.!

                    • தாத்தாச்சாரியார் மட்டுமல்ல, கோவணத்தை நாங்களும் குஞசை மறைப்பதற்காக இடுப்பில் தான் கட்டுவோம். ஏனெனில் எங்களுக்கெல்லாம் தொடை இடுக்கில் தான் இருக்கிறது. உங்களுக்கு தலையில் முளைத்திருக்கிறதோ?

                    • தாத்தாச்சாரியும் நீங்களும் எங்கே வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளுங்கள், நாமத்தையும் போட்டுக்கொள்ளுங்கள், ஆனால் ஜோசஃப் அவர்களின் தளத்திற்கு சென்று தாத்தாவின் கோவணம் பறப்பதை கண்டு களியுங்கள்…

                • \\Avar sonndhu perumpalum sari than, aana atha sonna vidhamum neenga ellam purinchikitta vidham sema comedy aanadhu!( context, inference, reference, logic intha naaluthukkum vishayam therinja yaarlum, antha aalu olarrarunu solla mudiyum) //

                  தாத்தாச்சாரி சொல்றது சரி சொன்ன விதமும் புரிஞ்சுகிட்டதும்தான் சரியில்ல ன்னுசொல்றீங்க. அதான் எப்படின்னு நாலு வரிய எழுதி போடுறது.சும்மா மொட்டை தாத்தன் குட்டையில் விளுந்தான்கிற மாதிரி அவர் சொல்றது தப்புன்னு தீர்ப்பு சொல்லாம,அங்க போய் படி ன்னு தப்பிக்காம உங்க வாதத்த எடுத்து வைக்கவும்.

                  அவர் தளத்திலிருந்து சில வரிகள்.

                  வேதமும் கீழ்ஜாதி மக்களும்.

                  பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும்.

                  முதல் மூன்று உயர்ஜாதியனரோடும் தன்னை சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக்காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும். (அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26)

                  வேதம் ஓதுவதை காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிடவேண்டும்.

                  அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும்.

                  வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும். மனுவின் விதி 167-272 கூறுகின்றது.

                  பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக் கொள்ளவோ, கற்றுக்கொடுக்கவோ துணிவானேயானால் அரசன் நன்றாக சூடான எண்ணையை அவனுடைய காதுகளிலும், வாயிலும் ஊற்றிட வேண்டும்.

                  இதை தாத்தாச்சாரி எப்படி சொல்லி இருக்கணும் ,நாங்கள் எப்படி புரிஞ்சுக்கணும் என்று உங்கள் பேரறிவு கொண்டு கொஞ்சம் விளக்குங்களேன்.

                  • // அவர் தளத்திலிருந்து சில வரிகள்.

                    வேதமும் கீழ்ஜாதி மக்களும்.

                    பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும்.

                    முதல் மூன்று உயர்ஜாதியனரோடும் தன்னை சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக்காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும். (அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26)

                    வேதம் ஓதுவதை காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிடவேண்டும்.

                    அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும்.

                    வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும். மனுவின் விதி 167-272 கூறுகின்றது.

                    பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக் கொள்ளவோ, கற்றுக்கொடுக்கவோ துணிவானேயானால் அரசன் நன்றாக சூடான எண்ணையை அவனுடைய காதுகளிலும், வாயிலும் ஊற்றிட வேண்டும்.

                    இதை தாத்தாச்சாரி எப்படி சொல்லி இருக்கணும் ,நாங்கள் எப்படி புரிஞ்சுக்கணும் என்று உங்கள் பேரறிவு கொண்டு கொஞ்சம் விளக்குங்களேன். //

                    இதையெல்லாம் தாத்தாச்சாரியின் தாத்தாவுக்கு தாத்தாவுக்கு கொள்ளு எள்ளுத் தாத்தாதான் சொல்லியிருக்க வேண்டும். அவர் முன்னோன் மனுவின் சாதிவெறி கையேட்டில் உள்ளவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தாத பண்பாடு தமிழகத்தில் நிலவியது தாத்தாச்சாரியின் துரதிர்ஷ்டமே..!!!

                    • \\Avar sonndhu perumpalum sari than, aana atha sonna vidhamum neenga ellam purinchikitta vidham sema comedy aanadhu!//

                      இது சத்யன்.

                      இதற்கான எமது கேள்வி.
                      மேற்கோள் காட்டிய பகுதியை தாத்தாச்சாரி எப்படி சொல்லி இருக்கணும் ,நாங்கள் எப்படி புரிஞ்சுக்கணும்

                      \\இதையெல்லாம் தாத்தாச்சாரியின் தாத்தாவுக்கு தாத்தாவுக்கு கொள்ளு எள்ளுத் தாத்தாதான் சொல்லியிருக்க வேண்டும்//

                      இது அம்பி. கேள்விக்கு இது பதில் ஆகுமா.

                      \\அவர் முன்னோன் மனுவின் சாதிவெறி கையேட்டில் உள்ளவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தாத பண்பாடு தமிழகத்தில் நிலவியது தாத்தாச்சாரியின் துரதிர்ஷ்டமே.//

                      தமிழகத்தில் சாதி பாராட்டாத சமூக பண்பு தழைத்தோங்கியதாம்.சொல்லிட்டார்பா அம்பி தீர்ப்ப. அதுனால நந்தன் சிதம்பரம் கோயில்ல நுழைஞ்ச துக்காக எரிக்கப்படல.ஜோதில கலக்க தானாவே போய் தீயில உழுந்துட்டன். அவன் நொழஞ்சதுனால தெற்கு வாயில் இன்னைக்கும் பூட்டிக் கிடக்கு ன்னு யாராவது சொன்னா நம்பாதீங்க.அந்த வாச கதவ செஞ்ச ஆசாரி சாவிய தொலச்சுட்டன் அதுனால தொறக்க முடியாம கெடக்கு.அவ்வளவுதான்.

                      அப்புறம் தமிழ் நாட்டுல அக்கிரகாரம்னு ஒன்னு கெடயாது.தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா தெருலயும் நடமாட நாலாயிரம் வருசமா உரிமை இருந்துச்சு.

                    • //அதுனால நந்தன் சிதம்பரம் கோயில்ல நுழைஞ்ச துக்காக எரிக்கப்படல.ஜோதில கலக்க தானாவே போய் தீயில உழுந்துட்டன். //

                      வில்லப் பார்ப்பான்கள் நந்தனார்ன்னு ஒரு நாயனாரே இல்லையென்று அமுக்கியிருந்தால் உங்கள் விருப்பத்துக்கு கதை எழுதிக்கொண்டிருக்க முடியுமா?!!

                      // அப்புறம் தமிழ் நாட்டுல அக்கிரகாரம்னு ஒன்னு கெடயாது.தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா தெருலயும் நடமாட நாலாயிரம் வருசமா உரிமை இருந்துச்சு. //

                      4000 வருசம் என்ன கணக்கோ?? இன்று கூறப்படும் தாழ்த்தப்பட்ட மக்களில் எல்லோரும் ஆயிரம், ஈராயிரம் வருடங்கள் தீண்டாமையால் ஒடுக்கப்பட்டார்களா?!!

                    • \\வில்லப் பார்ப்பான்கள் நந்தனார்ன்னு ஒரு நாயனாரே இல்லையென்று அமுக்கியிருந்தால் உங்கள் விருப்பத்துக்கு கதை எழுதிக்கொண்டிருக்க முடியுமா?//

                      மக்களுக்கு இழைக்கும் அநீதியான இலவச மருத்துவ காப்பீடு என்பதை மக்கள் நலனுக்கான மாபெரும் சாதனையாக சித்தரிக்கும் பித்தலாட்டங்களின் தாய் என்றுதான் நந்தன் நாயனார் ஆன கதை.பஞ்சமன் ஒருவன் மீது நடத்திய சாதிய வெறி தாக்குதலையே பார்ப்பனிய மூடநம்பிக்கைகளை வளர்க்க பயன்படுத்திக் கொண்ட அயோக்கியத்தனம் அது.

                      நந்தன் மீது சாதி வெறி படுகொலை நடக்கவில்லை என்றால் ஏன் இன்றளவும் நடராஜன் கோவில் தெற்கு வாயில் மூடப்பட்டுள்ளது.

                      \\4000 வருசம் என்ன கணக்கோ?? //

                      நல்ல நடிப்பு.தமிழகத்தில் மனு தர்ம அடிப்படையில் தீண்டாமை நிலவவில்லை என்ற உங்கள் பிதற்றலை நக்கலடிக்க சொன்ன நாலாயிரம் வருசத்த விவாதப் பொருள் மாதிரி காட்ட கூடாது.

                      \\இன்று கூறப்படும் தாழ்த்தப்பட்ட மக்களில் எல்லோரும் ஆயிரம், ஈராயிரம் வருடங்கள் தீண்டாமையால் ஒடுக்கப்பட்டார்களா?!!//

                      நிச்சயமாக.ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீண்டாமை வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஆவுரித்து தின்னும் புலையர் என ஏசுவதில் தொடங்கி சம்பூகன் நந்தன் என அதற்கான ரத்த சாட்சிகள் ஏராளம்.தீண்டாமை வன்கொடுமை இல்லையேல் சமணமும் பவுத்தமும் இங்கு தழைத்தோங்குவதற்கான வரலாற்று தேவை இருந்திருக்காது.

                    • இரண்டாவது முத்தில் “உள்ளவற்றையெல்லாம்” என்பதற்கு நீங்கள் தீண்டாமை மட்டும்தான் உள்ளது என்று பொருள் கொண்டது என் தவறு அல்ல.

                  • // மக்களுக்கு இழைக்கும் அநீதியான இலவச மருத்துவ காப்பீடு என்பதை மக்கள் நலனுக்கான மாபெரும் சாதனையாக சித்தரிக்கும் பித்தலாட்டங்களின் தாய் என்றுதான் நந்தன் நாயனார் ஆன கதை.பஞ்சமன் ஒருவன் மீது நடத்திய சாதிய வெறி தாக்குதலையே பார்ப்பனிய மூடநம்பிக்கைகளை வளர்க்க பயன்படுத்திக் கொண்ட அயோக்கியத்தனம் அது. //

                    நந்தனார் தீக்கிரையாகி இருந்தால் புலையன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்னும் பார்ப்பனியத்தின் தீண்டாமைக்கு வலு சேர்த்திருக்கும். நந்தனர் மறக்கப்பட்டிருப்பார். இல்லை, வசதியாக ’புலையன் தீக்கிரையான புராணம்’ என்ற ஒன்று எழுதப்பட்டிருக்கும்.

                    ஆக, பார்ப்பனியம் அவரை நாயனாராக்கியது தவிர்க்கவே முடியாத காரணத்தால். அதாவது, தீக்கிரையாகாத நந்தனார் தான் இறையருளின் அசைக்கமுடியாத சாட்சி.

                    எத்தனையோ காலம் கடந்தபின் தெற்குவாயில் மூடியிருப்பதற்கு நந்தனாரை தீட்சிதர்கள் காரணம் காட்டினால் கதவை உடைக்கும் கடமை சிவபக்தர்களுக்கு உண்டு.

                    // ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தீண்டாமை வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது.ஆவுரித்து தின்னும் புலையர் என ஏசுவதில் தொடங்கி சம்பூகன் நந்தன் என அதற்கான ரத்த சாட்சிகள் ஏராளம்.தீண்டாமை வன்கொடுமை இல்லையேல் சமணமும் பவுத்தமும் இங்கு தழைத்தோங்குவதற்கான வரலாற்று தேவை இருந்திருக்காது. //

                    தமிழகத்தின் வரலாற்று ஆய்வுகள் வருங்காலத்தில் தெளிவை உருவாக்கும்.

                    சமணமும், பௌவுத்தமும் ஆள்பவர்களின் ஆதரவும், வணிகர்களின் பொருள் உதவியும் பெற்று செல்வாக்குடன் இருந்த காலங்களில் சராசரி மக்கள் – சமணர்களாக, பௌத்தர்களாக இருந்தவர்களும் பாரம்பரியமான தங்கள் தெய்வங்களை வணங்கியவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். புலையர்கள் முதலியோர் சமண, பௌத்த செல்வாக்குடன் பரவியிருந்த காலங்களிலும் இழிவாகவே நடத்தப்பட்டு வந்திருப்பது சமண, பவுத்த மதங்கள் பார்ப்பனியத்தின் எதிரி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு தெரியாதா இல்லை தெரியாதது போல் நடிக்கிறார்களா என்பதை காலம் விரைவில் தெளிவாக்கிவிடும்.

                    • \\நந்தனார் தீக்கிரையாகி இருந்தால் புலையன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்னும் பார்ப்பனியத்தின் தீண்டாமைக்கு வலு சேர்த்திருக்கும். நந்தனர் மறக்கப்பட்டிருப்பார். இல்லை, வசதியாக ’புலையன் தீக்கிரையான புராணம்’ என்ற ஒன்று எழுதப்பட்டிருக்கும்……..எத்தனையோ காலம் கடந்தபின் தெற்குவாயில் மூடியிருப்பதற்கு நந்தனாரை தீட்சிதர்கள் காரணம் காட்டினால் கதவை உடைக்கும் கடமை சிவபக்தர்களுக்கு உண்டு.//

                      தீப்பொறி திருமுகமா பொரிஞ்சு தள்ளுறீங்க.உள்ளதான் ஒரு விசயமும் இல்ல.உள்ள வந்தா எரிச்சு கொல்லுவேன் கிறது எப்படி தீண்டாமைக்கு வலு சேர்த்திருக்கும்.தீண்டாமை ஷேமகரமானது ன்னு சொல்லித்தானே அதுக்கு வலு சேர்க்கறீங்க,அப்படியான் நரி தந்திர அயோக்கியர்கள் நேரடியாக ”உள்ள வந்த கொன்னு போட்ருவேன்னு” சொல்லுவீங்களா என்ன.

                      நந்தன் மீது நிகழ்த்தப்பட்ட தீண்டாமை வன்கொடுமைக்கு ஆதாரமா தான் தெற்கு வாயில் மூடப்பட்டிருக்குன்னு எடுத்து சொன்னா அத வுட்டுட்டு கதவ ஒடக்கனும்னு வாதத்த திசை திருப்புவதுதான் பதிலா.

                      \\சமண, பவுத்த மதங்கள் பார்ப்பனியத்தின் எதிரி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு //

                      என்ன தகிடுதத்தம்.சமண பவுத்த சமயங்கள் பார்ப்பனியத்தின் பங்காளிகளா.அனல் வாதம் புனல் வாதம் சமணர் கழுவேற்றம் புத்த விகாரைகள் கொள்ளை இடப்பட்டு கோயில்களாக மாற்றப்பட்டது சமண கோயில்கள் பார்ப்பனிய இந்து மத கோயில்கலாக்கப்பட்டது அனைத்தையும் வரலாறு எடுத்து சொல்கிறது.ஆனாலும் இப்படியும் அம்பிகள் பேசுகிறார்கள் என்றால் இதுதான் பார்ப்பனப் புரட்டு.

                      \\தமிழகத்தின் வரலாற்று ஆய்வுகள் வருங்காலத்தில் தெளிவை உருவாக்கும்.//

                      எல்லா இடத்திலையும் நம்மவா தானே இருக்கிறா.அயோத்தி குறித்த அலகாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பு மாதிரி நமக்கு வேண்டியது தயார் பண்ணிக்கலாம் கிர நம்பிக்கையா.

                    • // உள்ள வந்தா எரிச்சு கொல்லுவேன் கிறது எப்படி தீண்டாமைக்கு வலு சேர்த்திருக்கும்.//

                      தீண்டாமை இன்னும் நிலவ வேறு காரணம் என்ன? வன்கொடுமைகள் தீண்டாமையால், தீண்டாமைக்காக அல்லாமல் அன்றி அதை பலவீனமாக்கவா?!!!

                      // தீண்டாமை ஷேமகரமானது ன்னு சொல்லித்தானே அதுக்கு வலு சேர்க்கறீங்க,அப்படியான் நரி தந்திர அயோக்கியர்கள் நேரடியாக ”உள்ள வந்த கொன்னு போட்ருவேன்னு” சொல்லுவீங்களா என்ன. //

                      என்ன சொல்கிறீர்கள்?!! தீண்டாமை ஷேமகரமானது என்பதற்கு, மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையிருந்தால், இதில் நரித்தந்திரம் எங்கேயிருக்கிறது?! வெளிப்படையான தீண்டாமைவெறி தானே இருக்கிறது…!!

                      அன்பு, என் பதில் நந்தனாரை பார்ப்பனீயம் எரித்துக் கொன்றது என்பதற்கு அப்படி நடந்திருக்கமுடியாது என்ற மறுப்பு தானே தவிர தீண்டாமை இல்லை என்றோ அதற்கு ஆதரவு தெரிவித்தோ அல்ல என்பதையும், அந்த தீண்டாமை எல்லா தலித்துகளின் மீதும் காட்டப்பட்டதா என்ற கேள்வியும் என்பதை மீண்டும் படித்துப் பார்த்தால் தெரியும்.

                      // என்ன தகிடுதத்தம்.சமண பவுத்த சமயங்கள் பார்ப்பனியத்தின் பங்காளிகளா.அனல் வாதம் புனல் வாதம் சமணர் கழுவேற்றம் புத்த விகாரைகள் கொள்ளை இடப்பட்டு கோயில்களாக மாற்றப்பட்டது சமண கோயில்கள் பார்ப்பனிய இந்து மத கோயில்கலாக்கப்பட்டது அனைத்தையும் வரலாறு எடுத்து சொல்கிறது.ஆனாலும் இப்படியும் அம்பிகள் பேசுகிறார்கள் என்றால் இதுதான் பார்ப்பனப் புரட்டு. //

                      சமண நூலான ஆசாரக் கோவை என்ன பார்ப்பனீய எதிர்ப்பு நூலா?!
                      சமண பவுத்த சொர்க்கத்தில் புலையர்கள், வெட்டியான்களின் நிலை என்ன?! பார்ப்பானுடன் போட்டிபோடுபவர்கள் எல்லாம் பார்ப்பனீய எதிர்ப்பாளர்களா?!

                      // எல்லா இடத்திலையும் நம்மவா தானே இருக்கிறா.அயோத்தி குறித்த அலகாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பு மாதிரி நமக்கு வேண்டியது தயார் பண்ணிக்கலாம் கிர நம்பிக்கையா. //

                      நம்மவா அல்லாதவாளும் ஆய்வு செய்து உண்மைகளை வெளிக் கொண்டுவந்துண்டிருக்காளே.. படிக்கிறதில்லையா??!!!

                    • \\என் பதில் நந்தனாரை பார்ப்பனீயம் எரித்துக் கொன்றது என்பதற்கு அப்படி நடந்திருக்கமுடியாது என்ற மறுப்பு தானே தவிர தீண்டாமை இல்லை என்றோ அதற்கு ஆதரவு தெரிவித்தோ அல்ல//

                      \\மனுவின் சாதிவெறி கையேட்டில் உள்ளவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தாத பண்பாடு தமிழகத்தில் நிலவியது//

                      இரண்டும் அம்பி உதிர்த்த முத்துக்கள்தான்.

                    • 2வது முத்தில் “உள்ளவற்றையெல்லாம்” என்பதற்கு அதில் இருந்ததெல்லாம் தீண்டாமை மட்டும்தான் என்று பொருள் கொண்டது நீங்கள் தான்..!

                    • அது சரி தெற்கு வாயிலை எத்தனாந்தேதி இடிக்கலாம்னு தீட்சிதர்ர்ர்ர்கிட்ட கேட்டு சொல்லுங்க…

              • Thamilnum, Thamilannum karuthu eluthara, paathi aravekaadunga, unmayaana Thamil Kaalacharathayum, Uyarndha Panpaadayum purinjukanumna, intha sitela paarunga D.A.Joseph ‘s Website http://www.dajoseph.com/. Unga Thathachariyara naar naara kilichu thonga vitrunkaanga “Anayattum indha Agni” nu. Naan pirappal parpananu solrathu enna, apdi sonnalavadhu, ungalipondrorukku, sidhdham theligiratha endru parkalame endru thaan!

                • கோபம் வரும்போது முகம் பார்க்கும் கண்ணாடியை விட்டு சிறிது தள்ளி நின்று கொண்டு பேசுங்கள்; எழுதுங்கள். அரைவேக்காடு, லூசு, சித்தம் குழம்பியவன் – எப்படி உங்களை நீங்களே இவ்வாறு மதிப்ப்ட்டுக் கொள்கிறீர்கள். அந்த வகையில் நீங்கள் துணிச்சல்காரர் தான். நீங்கள் பிறப்பால் பார்ப்பான் என்கிறீர்கள். நான் என்ன ரிசிமூலம், நதிமூலம் எல்லாமா பார்க்கமுடியும்?

                  • “Vaichollil Veeraradi! Nenjil Uramumindri, Nermai Thiramum Indri thiriyum thangalai pondrorukku naanum, thooymayana pira sahotharargalum, loosagave therivom!

                    Pengalai Manappathu, Unavarunthuvathu, Samooha Kattirkul Adanguvathu, evai anaithum, thanippata maandhargalin pazhakangal. ivatrikul mookai nuzhaikaamal, Unmayum Sathiyamumaana Sanathana Dharmathai Purinthu kolla Muyalungal! Abrahaamiya Moodathanangalal soolapatta ivvayyathirkku, oli kaatuvadhu, aathmeega vizhippai erpaduthuvathu Sanathana Dharmame! Panivum, Thavamum irunthal ozhiya ithu evarukkum pulappadathu!

            • \\உலகம் முழுவதும் ஆரம்பத்தில் பிராம்மணர்களால் நிறைந்திருந்தது.அவர்களது தன்மை குலையவே, பற்பல ஜாதிகளாகப் பிரிந்தார்கள். காலச்சக்கரம் சுற்றித் திரும்பினால் அவர்கள் அனைவரும் மீண்டும் பிராம்மண நிலைக்கே திரும்பி விடுவார்கள்’ என்றும் நாம் மஹாபாரதத்தில் படித்திருக்கிறோம். இந்தக் காலச் சக்கரம் இப்பொழுது திரும்பி வருகிறது. //

              அப்படின்னா நான்கு வர்ணங்கள் இல்லை என்கிறீர்களா.நான் சொல்ல வில்லை.விவேகா சொன்னதுன்னு தப்பிக்க கூடாது.இங்க எடுத்து விடுறது அவரது கருத்த சரின்னு கருதிதானே .
              விவெகு சொல்ற உயர்ந்த ”பிராமண நிலை” என்ன ன்னு கொஞ்சம் விளக்க முடியுமா.

              \\இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். ஆதலால் ஜாதிப் பிரச்னைக்கு நாம் காணும் மாற்றம் ஏற்கனவே மேல் நிலையிலிருப்பவர்களைத் தாழ்த்துவது அல்ல அன்றி அளவின்றி உண்டு, குடிப்பதன் மூலம் மூளை தடுமாறி ஓடுவதல்ல. வரம்பு மீறிப் போகங்களை அனுபவிப்பதற்காக முன்னோர் வகுத்த எல்லையைத் தாண்டிச் செல்லுவதுமல்ல. நமது வேதாந்த சமயத்தின் கட்டளைகளை நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்றுவதன் மூலம்தான் அது ஏற்படும். நாம் ஆன்மிக சக்தி எய்துவதன் மூலம், லட்சியப் பிராம்மணனாக நாம் ஆவதன் மூலம், அந்தப் பிரச்சினை தீர்ந்து போகும்.//

              இதோ விவேகா வோட நயவஞ்சகம்.மனிதர்களில் உயர்வு தாழ்வு உண்டு.அது பிறப்பால் தீர்மானிக்கப்படுது ன்னு கூசாம அடிச்சு உடுற அயோக்கியத்தனம் இது.எல்லாரும் ”ஒசந்த” சாதியா இருந்தாங்களாம்.தவறு செஞ்சவுங்க -தன்மை குலைந்தது அப்படின்னு சொல்றதுக்கு இதுதானே அர்த்தம்- கீழ் ஜாதி ஆனான்கலாம்.

              அய்யா யோக்கியர்களே, பெரும்பான்மையான மக்களை கெட்டவர்களின் பரம்பரை,உயர்ந்த பிராமண நிலையை அடையும் அளவுக்கு இன்னும் நல்லவர்கள் ஆகவில்லை ன்னு சொல்றது பிறப்பால் பார்ப்பனராக இருப்பது உயர்ந்த சாதிக்கும் நல்ல தன்மைக்கும் அடையாளம் என்று சொல்றது எல்லோரும் நல்ல தன்மை பெற்று பிராமணன் ஆகி சாதியை ஒழித்து விடலாம்னு சொல்றது- ஜாதிப் பிரச்னைக்கு நாம் காணும் மாற்றம் அப்படின்னு சொல்றதுக்கு இதுதானே அர்த்தம்- கேடு கெட்ட சாதிய அமைப்பை சாஸ்வதமாக்கும் அயோக்கியத்தனம் இல்லையா. பதில் சொல்லுங்கள்.

              அப்புறம் என்னய்யா தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதி சாவடிக்கிறீங்க.ஏற்கனவே உங்க அம்பி ஒருத்தர் எப்படி தமிழ்ல எழுதுறதுன்னு சொல்லி தந்தார் இல்லையா.தமிழ்ல எழுதுனா படிக்க சவுரியமா இருக்கும்ல.பொதுவா இந்த மாதிரி ஆங்கில எழுத்துக்கள்ள எழுதுனத படிக்க ஆர்வம் வருவதில்லை.

              • Swamy Vivekanandarin Thooya Sindhanaigalye Artham therinthu kolla iyalathavaragal Sri Ramakrishna Matathin palveru puthagangalai padi thale thelivu erpadum!

                Ithanal naan thangalukku bathil uraikka iyalavillai endru neengal karuthinaal, ungalukkaaga parithabapadugiren! Thelivaana Spatikam pola thooymayaana Sanathana Dharmaththai purinthu kolla, panivum, ariyum avaavum migavum Mukkiyam! Mudhalil athai valarthukollungal. Illayel, LKG manavanukku Engineering Maths paadam solvathai polagum, naan ungalukku bathil koora vizhainthal! Anbudan, Sathyan!

                • பாமரன்: அய்யா, சென்னையிலிருந்து திருச்சிக்கு போவனும். எப்படி போனா சீக்கிரமா போவலாம்.

                  வேதம் படித்தவன்: வாய்யா விளக்கமா சொல்றேன். முதல்ல சென்னையின்னா என்ன, திருச்சின்னா என்னன்னு தெரிந்து கொள். அப்புறம் எதில போவதுன்னு முடிவு பண்ணு. பஸ்ஸா அல்லது ட்ரெயினா? பஸ்ஸுன்னா பஸ்ஸைப் பத்தி தெளிவா தெரியனும். அதோட ஒவ்வொரு பார்ட்ஸ்ஸைப் பற்றியும் அறியனும். அதே மாதிரி ட்ரெயின்னுன்னா தண்டவாளத்தைப் பற்றியும், ட்ரெயினின் ஒவ்வொரு பார்ட்ஸ்ஸைப் பற்றியும் தெரியனும். இப்ப சொல்லு எதில போகப்போறே?

                  பாமரன்: அய்யா, எனக்கு தெரிந்தது அதுவும் தெளிவா தெரிந்தது நடை ஒன்னு தான். நான் பேசாமா நடந்தே போறேன். உங்ககிட்ட கேட்டதுக்கு என்னை மன்னிச்சிருங்க.

                • அடேயப்பா என்ன ஒரு பந்தா.இந்த சனாதன கருமத்த புரிஞ்சுக்க ”அறிவு” ”பணிவு” எல்லாம் வேணுமாம்.

                  வேணாம்யா உங்கள மாதிரி மாட்டு மூத்திரத்த புடிச்சு தலையில தெளிச்சுக்கிற அளவுக்கு,மாட்டு சாணியையும் மூத்திரத்தையும் பிசஞ்சு பஞ்ச கவ்யம் ன்னு தின்கிற அளவுக்கு எங்களுக்கு ”அறிவு” வேணாம்யா.

                  அனுராதா ரமணன் என்கிற பேரன் பேத்தி எடுத்த மூதாட்டிய பெத்த தாயா கருதி வழிபடத்தக்க பெண்மணிய ”கூப்பிட்ட” ஜெயேந்திரன் கிட்ட அவாள்லாம் பணிஞ்சு நிக்கிற ”பணிவு” எங்களுக்கு வேணாம்யா.

                • \\Ithanal naan thangalukku bathil uraikka iyalavillai endru neengal karuthinaal, ungalukkaaga parithabapadugiren! //

                  அட வடிவேலு.காமெடி பீசு.
                  மணி என்ன.மூணு .இந்த நேரத்துல அன்னத்துல கை வைப்பேனே தவிர யார் கன்னத்துலயும் கை வைக்க மாட்டேன்.2.55 க்கு வந்திருன்தன்ன என் ஆளுங்க உன்ன பொளந்துறுப்பானுங்க.அஞ்சு நிமிஷம் லேட்டா வந்ததுனால தப்பிச்ச.ஆனா அதுக்காக என் தெருவுக்கு வந்துறாத.அங்க நான் டயத்த கீப் அப் பண்ண மாட்டேன்.ரெம்ப டெர்ரரா இருப்பேன்.

                  சரி,தெரு பேர சொல்லு.

                  வாடா நீ வாடா வந்து பார்ரா.

                  • Enna thambi, intha tharkurithanamana karutha, rathri poora yosichu sonniyo? அன்புApril 25, 2012 at 11:29 pm அன்புApril 26, 2012 at 9:26 am . Paravalla, innum nalla muyarchi pannu. Unkitta innaum neriya naan ethirparkiren! Tharkuri thanna thane, oorkku velicham pottu katumnanga, athu romba sari than! namma conversationa padikara yaralum naan solla varuvathum, nee pethuvathum purinthu kolla mudiyum!

                    • எப்போது எழுதுனதா இருந்தா என்ன.எழுதப்படும் கருத்துக்கு உன்னோட பதில் என்ன.அதுக்கு வக்கில்ல.பதில் சொல்ல முடியலயேன்னு ஆத்திரப்பட்டு என்ன தற்குறின்னு திட்டுற.

                      விவாதிக்க முடியாது,நீயே புத்தகம் வாங்கி படிச்சு என்னோட கருத்த ஏத்துக்க அப்டின்னு சொல்ற நீதான் உண்மையில் தற்குறி,விவாதிக்க முன்வர மறுக்கும் நீயெல்லாம் எதுக்காக விவேகா சொன்னதுன்னு இங்க வந்து போஸ்டர் ஒட்டுற.

          • ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி உண்மையாக்க முயர்சிக்கிறீர்கள்!!

            • எப்படி சில சமயங்களில் உங்களை அறியாமலேயே நீங்கள் உண்மையை ஒத்துக் கொள்கிறீர்கள்? தமிழ் இந்து லிங்க் கொடுத்தாரே உங்கள் சத்யன், பொய்யை எப்படி உண்மையாக்குவது என்பதை அங்கு தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

      • எப்போதும் பார்ப்பனர் என்பதைமட்டும் விட்டுவிடாதீர்கள். இவர்களை திட்டினால் எத்திக்க மாட்டார்கள். ஆனால் மற்ற ஜாதியினை சொல்லி திட்டினால் உங்கள் தோல்பட்டையை உரித்துவிடுவார்கள். அதனால்தான் “மேல் ஜாதி” என்றும் “ஆதிக்க ஜாதியினர் ” என்றும் கூறி தப்பித்து விடுகிறீர்கள்.

        • அய்யய்யோ பயமாருக்கே…. தம்பி நட்டு கழண்ட ர்ர்ராயா இதுக்கு பேர்தான் சகுனித்தனம், உங்க சாதி ரத்தத்தில் ஊறியது. தென்மாவட்ட தேவர் சாதி ஒடுக்குமுறையின் போது பார்ப்பனர்கள் பெயரை போடவில்லை, தேவர் சாதி ஒடுக்குமுறை என்று வரையறுத்து போராடினார்கள். உன் படத்தை போய் வேற தியேட்டர்ல போய் போடு.வேணும்னா அட்ரஸ் குடு அடுத்தமுறை பிரச்சாரம் போகும்போது கூட்டிட்டு போக சொல்றோம் அப்போது பார்க்கலாம் நீ விரும்பியது நடக்குமா இல்லையானு….

      • ஆப்கானிஸ்தானத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசுகிறீர்கள். உங்களை நினித்தால் பாவமாக உள்ளது!!!!!!!!!!!

          • Swamy Sri Vivekananda in ‘Arise and Awake’ :

            இருந்தாலும் உருவ வழிபாடு கண்டிக்கப்படுகிறது! ஏன்? எவருக்கும் தெரியாது. ஏனென்றால் சில நூறு ஆண்டுகளுக்கு முன் யூத வம்சத்தில் தோன்றிய ஒருவர் அதனைக் கண்டிக்க நேர்ந்தது என்பதற்காகவா? அதாவது, அந்த மனிதர் தமது சொந்த உருவத்தைத் தவிர மற்றெல்லா உருவங்களையும் கண்டித்தார். ஏதாவது ஓர் அழகான வடிவத்தில் குறிப்பான விக்கிரகத்தில் கடவுள் இருப்பதாகப் பாவித்தால் அது மஹா மோசம்; பாபம் என அந்த யூதர் சொன்னார். ஆனால் அவர் உருவம் ஒரு இருதயவடிவத்தில் குறிக்கப்பட்டு, இரு பக்கங்களிலும் இரு தேவ தூதர்கள் உட்கார்ந்து, அதன் மீது மேகம் ஊசலாடிக் கொண்டிருந்தால், அது மேலானதாக, புனிதமானதாக ஆகிறது. கடவுள் புறாவின் உருவில் வந்தால் அது புனிதமானதாக ஆகிறது; ஆனால் அவர் பசுவின் உருவத்தில் வந்தால், அது காட்டுமிராண்டியின் மூடநம்பிக்கையாகிறது. அதைக் கண்டிக்க வேண்டும்! – உலக நடப்பு இப்படித்தான் இருக்கிறது.

            Courtesy : http://www.tamilhindu.com

      • /////ஏதோ மடையர்கள் தவறு செய்தால் அது இஸ்லாமின் கொள்கை என்று நீயே முடிவு செய்து விடுவாயா?////

        நீங்கள் மடையர்கள் என்று கூறுவது இஸ்லாமியத்தில் வெறிகொண்ட “தலிபான்” பயங்கரா வாதிகள்தான். அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள்!

    • யார் யார்னு சொல்லுங்லக பார்ப்போம்…குறைந்தபட்சம் கலவரத்திற்கு காரணமான “இந்துக்கள்” கைதுகூட செய்யப்டுவதில்லை….

      • இந்துக்கள் எப்போதும் கலவரம் செய்வதில்லை! கலவரத்தை தூண்டுவதெல்லாம் இஸ்லாமியர்களும் கிருத்துவர்க்களும்தான். தமிழர்களுக்கு ஜாதி மதம் கிடையாது என்று கூறிய நீங்கள் எப்படி “இந்துக்கள்” என்று கூறுகிறீர்கள்!! ஆகையால் அதற்க்கு ஒரு திருத்தம்.

        ” கலவரத்திற்கு காரனமான தமிழர்கள் கைதுகூட செய்யப்படுவதில்லை” !! போதுமா?

        • அதுசரி நீங்க கலவரதுக்கு கரசேவைனுதான பேர் வைக்குரீங்க….
          முதல்ல தமிழ்ல பாடுனா தீட்டுங்கறத போய் என்னானு கேள். அப்புரம் தமிழர்ர்ர்ர்னு உரிமை கொண்டாடு…

  14. பாதிக்கப்பட்ட அந்த சகோதரக்காக எத்ததனை பேறு அதரவா கருத்து சொல்லிக்கிங்கா, இதிலியே உங்கா மனசாட்சி எடை போட்டுங்கா. அமிர் மட்டும்தான் கைது செய்திருக்கா இந்த நாட்டில் எத்தனையோபேறு பத்து வருஷம் மேல் ஜெயில் தண்டனை அனுபதித்து நிராபாதி என்று விடுதலை செய்யபட்டிக்கார்கள், இவர்களுக்குகெள்ளம் உங்க மனசாட்சி என்ன பதில் வைத்திர்கிர்கள், குண்டுவெடிப்பு பின்னாடி எத்தனை முஸ்ஸீம் கடைகளையும், வீடுகளை சூறையாடிபிர்கள்,

    //ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கும்பல் பல இடங்களில் வைத்துள்ளது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாலேகான், அஜ்மீர், நாந்தேடு, தானே, கோவா, ஹைதராபாத், கான்பூர், பானிபட், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என இந்து மதவெறியர்களின் தாக்குதல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.// இந்த குண்டு வெடிப்புகளுக்கு எத்தனை பேர் தண்டனை அனுபவிக்கார் என்று மரத்துபோகலைனுன் பேசரவங்கா லிஸ்ட் தாரமுடியுமா?

    இந்துத்துவா கும்பல் காந்தியை கொன்று முஸ்லிம் மீது பழிபோட்டு கலவரத்தை எற்படித்து முஸ்லிம்களை கொன்று, உடைமைகளை சூறையாடினார்கள், இதேபானியில் கலவராத்தை திட்ட போட்டு செய்து வந்திருக்கார். இந்த வருடத்தில் மட்டும் எனக்கு தெரிந்தது நாலு சம்பவங்கள் பழிபோட்டு கலவரத்தை ஏற்படித்தியது பிறகு முஸ்லிம் இல்லை என்று. மரத்துபோகலைனுன் பேசரவங்கா இதற்கு பதில் சொல்லுங்கையா,

    இது சரியான தலைப்பு நன்றி வினவு

    • ஆ.. இவ்ரு பெரிய கலெக்டரு … இவ்ருக்கு வெளக்கம் கொடுக்க அல்லாரும் க்யூ கட்டி நிக்கனுமாக்கும் …

      மற்றவர்கள் சொன்ன பதிலுக்கு விளக்கம் சொல்ல துப்பு கெட்ட நாய்க்கு லொள்ளப் பாரு … எகத்தாளத்தப் பாரு ..

  15. ஒரு விஷயத்தில் நான் நம் நாட்டைப்பற்றிப் பெருமைப்படுகிறேன்…
    பெருவாரியான மக்கள் சார்ந்துள்ள மதத்தினை உலகில் வெகு சில நாடுகளில் தான் திட்டி எழுதியும் ஆப்பு அடிக்கப்படாமல் இருக்க முடியும்…நம் நாட்டு மக்கள் இந்த அளவுக்கு சகிப்புத்தன்மையுடன் இருப்பது மகிழ்ச்சி…
    வினவு மற்றும் பல தளங்களில் நடக்கும் பார்ப்பன எதிர்ப்பு காமெடியும் நன்றாக இருக்கிறது…
    இங்கு பின்னூட்டமிடும் பல முக்காலமும் அறிந்த (பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முதல் பார்ப்பனன் ஜாதியைக்கண்டுபிடித்ததை ஞான திருஷ்டியில் பார்க்கும்) விந்தைத்தமிழர்களைப்பார்த்தால் புல்லரிக்கிரது…. வாழ்க பகுத்தறிவு…இந்நாட்டு மக்கள் நாசமாகப் போகட்டும்…

    • Neengal purindhu kondeergala endru theriyavillai! ‘Brahmaneeyam’ ‘Brahmanan’ endra pathangalal kuripidapadubavargal, pirappal parpanan endru koorum arivi kettor ellai! Ozhukaththal, Arivaal, Gyanathal, Iraivanai Unarum Thanmayal endru anaithilum Uyardhu nirkum manidhan, ethagaya pirappai kondu irundhalum, avan ‘Parpananane’. Neengal ‘Pirappal Parpanan’ endru koorum Madhi ketta moodargalai patrikondu, indha vishayangalai Aaraya Mudiyathu! Mukkalvasi Maharishigalum, Sidhargalum enaya periyor yaarum, Pirappal Andhanar Kidayathu! Iraivane Irangi Vandha Raman, Kannan, Somasundaran mudhaalana Avathara Purushargalum kooda Parpanar Kidayathu! Ingu Swamy Vivekanandar Kurippiduvathu, Panpaal Uyardha, Aathmeegathal Valuadaintha oru oppatra Thayaga Uruvaana ‘Brahmanothamanai’. Mudhalil Periyavargal kooruvadhai Purindhu Kolla Muyarchiseyyungal!

  16. Tamizhan

    Vedatha sariya purinjikkaama pozhappu nadathunathunaala izhappu hindukallukkum,intha samudyathukkum podhuva thaan,avungalukkum neenga hindu terroristnnu solra makalukkum sambandham illa.

    For example,Hinduism vegetarian non vegetarian vishayathula romba theliva kurippu irukku,moolaya sthirama sindhikka vendiyavunga vegetarian sappadu thaan sappidanum appo thaan egongrathu judgementula thalayidathunnu kurippu irukku.

    Athe neram udal uzhaippu seyyiravungalukku andha maadhiri endha kattupaadu kedyathunnu solli irukku.

    Adhan piragu, maatukari oru kaalthula undu irukkanga,adhe aru timeukku appuram adhu nirutha pattu irukku.Pasuva thaaya madhikkuranga,adhu paal ludukkakudiya oru jeevan adha madichu adha unna vendamnnu mudivu eduthaanga.

    Adhe neram,oru mukkiyamana unmai irukku. manithanin uyir thaan punithamaanathu,appadi unna edhuvume illainna,pasu maatayum thingalamannu thana irukku.

    Dalit makkal pala aandugalaaga maattu kari ungiravunga thaan,avunga odhukka pattu irunthalum yaarumm idhukkaga avungala thandichathu illa,thandikkavum koodhadhu.

    adhe neram ellar koodayum orunginaithu vaazhanumnnu nenaikkira sila vasadhiyaana allathu konjam varumai illatha makkal maatukariya vittutaanga,mutton sappiduraanga.

    Aaana inaikku maatukari appadi ipadinnu politicsa mari vara tharunam,purely christian missionariesala instigate seyyappatta onnu,idhu naala right wing provocate aagi react pannuraanga.

    Naan solla varathu ennana,vedham theliva thaan irukku,adha puriyatahavanga thaan kuttaya kozhappuraanga.

  17. என்ன காமெடி,

    ஆட்சியில் இத்தனை வருடங்கள் இருந்தது. இத்தாலிய கிறித்துவ சோனியா. நாட்டின் 70

    சதவிகித மாநிலங்கள் பாஜாக ஆட்சியில் இல்லை. 15 சதவிகிதம் சென்ற ஆட்சி வரை

    கம்யூனிஸ ஆட்சி தான் இருந்தது. இத்தனைக்கும் எல்லா செய்தி மற்றும் தொலைக்காட்சி

    துறை கிறித்துவ கம்யூனிஸ்டுகள் தான் இருக்கிறாரக்ள்.

    கல்வி நிலையங்கள் சுதந்திரம் பெற்றதில் இருந்து தற்பொழுது வரை சோஸ்லீச ஆட்கள்

    கையில் தான் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க என்னமோ ஹிந்துகள் கையில்

    இந்த நாடு இருப்பது போல் கம்யூனிஸ்டு முட்டாள்கள் உளருகிறார்கள்.

    ஒரு கட்டிடத்தை இடித்ததற்கு கம்யூனிஸ்டுகள் இப்படி சொம்பு தூக்குகிறாரக்ள்,

    ஆனால் இது நாள் வரை எத்தனை ஆயிர கணக்கான கோயில்கள் காஷ்மீரில்

    இடிக்கப்படுவதை பற்றியோ அல்லது அங்கு இன்னும் ஹிந்துகள் மத்திய அரசுக்கு தான்

    ஓட்டு அளிக்க இயலும் மாநில அரசுக்கு ஓட்டு போட முடியாது என்று தெரியாதா?

    அடுத்து பாக்கிஸ்தானிலும் பங்களாதேசிலும் என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரிந்த

    கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாதா?

    ஏன் கம்யூனிஸ்டுகள் ஒழுங்கா.. சீனா, கொரியா மற்றும் மியன்மாரில் பேச்சு உரிமை

    கூட மக்களுக்கு இல்லை. திபெத் பற்றி சொல்லவே தேவையில்லை.

    கம்யூனிஸ்ம் என்ற பெயரில் கிறித்துவ பாவாடைகளுக்கு சொம்பு தூக்கும் கேவலத்தை அனைவரும் அறீவர்.

    க்யூபாவில் இருந்து சீனா வரை என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது அறிவுள்ளோர் அறிவர்.

    • //என்ன காமெடி,

      ஆட்சியில் இத்தனை வருடங்கள் இருந்தது. இத்தாலிய கிறித்துவ சோனியா//

      ஐய்யா சோழா இந்தியா என்ற போலி தேசத்தை உண்டாக்கி அதுக்கு கொடிபிடிச்சா இப்படி தான் பாஸ் யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்ய வருவார்கள்.

      உங்கள் பிரச்சனை இத்தாலியர் ஆட்சி செய்வாதா? இல்லை கிருத்துவர் என்ற நெருடலா?

      //நாட்டின் 70

      சதவிகித மாநிலங்கள் பாஜாக ஆட்சியில் இல்லை.//

      அப்ப 100% அக்மார்க் ஆர் எஸ் எஸ் டிரவுசர் பாண்டியா நீங்கள். அப்படியே ஆட்சியில் இருந்தா மட்டும் என்னத்த கலட்டுவீங்க… பிட்டு படம் பார்ப்பீங்க, இல்ல அப்பாவி இஸ்லாமிய மக்களை கொன்று பேடியான மோடியை உச்சிமுகர்ந்து கொண்டாடுவீர்கள். அப்படியும் இல்லை என்றால் பாக்கீஸ்தான் கொடியை எற்றி மத கலவரத்தை தூண்ட முயர்ச்சி எடுப்பீர்கள். இதுக்கு நாக்பூர்லேயே ஆரஞ்சு சாப்பிட்டுட்டு சும்மா இருக்கலாம்.

      //இத்தனைக்கும் எல்லா செய்தி மற்றும் தொலைக்காட்சி

      துறை கிறித்துவ கம்யூனிஸ்டுகள் தான் இருக்கிறாரக்ள்.//

      உங்க அறிவு ஆற்றலை நினைத்தால் மெய் சிலுக்குது… கமியுனிசகாரனுக்கு ஒரு மத சார்பே கிடையாது அதிலும் தொலைக்காட்சி வர்த்தகத்துல கமியுனிஸ்ட் தோழர்களா? முதலில் எந்த எந்த தொலைக்காட்சிகளை கமியுனிச்ட்டுகள் நடத்துகிறார்கள் என்று பட்டியல் இட முடியுமா? சும்மா எதாவது எழுத வேண்டியது

      உலக மயமாக்கும் கொள்கைக்கு மட்டும் கொடிபிடிக்கிறீங்க ஆனா அதன் விலைவாக பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால் அவனுங்க கிருத்துவ மதக்காரனுங்க அப்படினு ஒரு பிட்டை இராம கோபாலன் மாதிரி பேசிட்டு மறு நோடியில் பெப்சி குடிக்கும் வகையரா தானே நீங்க… எதுக்கு இந்த பில்டப்பு.

      //கல்வி நிலையங்கள் சுதந்திரம் பெற்றதில் இருந்து தற்பொழுது வரை சோஸ்லீச ஆட்கள் கையில் தான் இருக்கிறது//

      கல்வி தந்தை ஜேபியார் முதல் மத்திய மந்திரி கபில் சிபில் வரை யாரும் சோசியலிச சிந்தனையின் அடிப்பட அறிவு கூட இல்லாட்கவர்கள். அப்படி இருக்கையில் உங்கள் வாக்கியத்தில் ஒரு உண்மையே இல்லையே… சும்மா எதோ விவாதிக்கனும் என்று கிருக்கின்றீர்கள்.

      //நிலைமை இப்படி இருக்க என்னமோ ஹிந்துகள் கையில்

      இந்த நாடு இருப்பது போல் கம்யூனிஸ்டு முட்டாள்கள் உளருகிறார்கள்.//

      இது எல்லாம் ஆர் எஸ் எஸ் பயர்ச்சி.. என்னமோ சோனியா காந்தி கிருத்துவர் என்பதால் நாடே மதம் மாறிவிட்டது மாதரி ஒரு மாயை உண்டாக்கி ஒரு விதமான அல்ப அனுதாபத்தை கொற நினைப்பது.

      பாருங்க ஒரு கிருத்துவர் ஆட்சி செய்கிறார் ஆனால் இன்னமும் இந்துகள் மீதே குறை கூறுகிறார்கள் என்று ஒரு கீழ் தனமான பில்டப்பு. நீங்கள் சொல்லுவது போல் சோனியா ஒரு கிருத்துவர் ஆகவே இருக்கட்டும் அதனால் என்ன உங்கள் இந்துத்துவ கும்பல் போல் எதாவது ஒரு கோவிலை ஒரு கிருத்துவன் இடித்து இங்கே தான் ஏசு பிறந்தார் என்று இல்லாத ஒன்றை சொல்லி மத கலவரத்தை தூண்டிவிட்டார்களா?

      ருஸ்யாவில் பகவத் கீதை தடை செய்ய வேண்டும் என்று ஒரு கருத்து வந்தவுடன் “சோனியாவின்” காங்கிரச் குல்லாக்கலும் பா ஜ கா டிரவுசர் பாண்டிகலுடன் சேர்ந்து ருஸ்சிய துதரகத்துக்கு சென்று கண்டனம் செய்த போது மட்டும் காங்கிரச் குல்லாக்கல் இந்துகலாக மாறி வெளியே வந்தவுடன் கிருத்துவ அமைப்பாக மாறி போனார்கலா என்ன?

      ஒரு புத்தகத்துக்கே நீங்க ஒரு இந்து நாடு என்று சொல்ல வரிந்து கெட்டி ருஸ்யாவிற்கு வேண்டுகோல் வைக்கும் பொழுது இங்க மத்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆட்சி செய்தால் சும்மாவா இருப்பீங்க. இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும் இங்கே யார் கையில் நாடு இருக்கிறது என்று புரிந்துவிடும்.

      //ஒரு கட்டிடத்தை இடித்ததற்கு கம்யூனிஸ்டுகள் இப்படி சொம்பு தூக்குகிறாரக்ள்,//

      இல்லாத ஒரு கட்டிடத்துக்கு இருந்த ஒரு கட்டிடத்தை இடித்து ஒரு இரத்த வேட்டை ஆடிய ஒநாய்கள் எல்லாம் கமியுனிஸ்டுகளை சொம்பு தூக்கி என்று சொல்லுவது தான் மிக பெரிய காமடி.

      கமியுனிஸ்டுகளை சொம்பு தூக்கி என்று சொல்லும் இந்து மத கொ.ப.செ கள் சங்கராசாரியர் காலை கடன் கலிப்பதற்கு எதை பிடித்தார்கள் என்று எல்லோருக்கும் தெறியும்.

      //ஆனால் இது நாள் வரை எத்தனை ஆயிர கணக்கான கோயில்கள் காஷ்மீரில்

      இடிக்கப்படுவதை பற்றியோ அல்லது அங்கு இன்னும் ஹிந்துகள் மத்திய அரசுக்கு தான்

      ஓட்டு அளிக்க இயலும் மாநில அரசுக்கு ஓட்டு போட முடியாது என்று தெரியாதா?//

      நீங்க ஓட்டு போடுவது இருக்கட்டும் முதலில் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்த ஒட்டேடுப்பை நடத்துங்க. அவனுங்க நாட்டுல போய் உங்களுக்கு எதுக்கு ஓட்டுரிமை.

      //அடுத்து பாக்கிஸ்தானிலும் பங்களாதேசிலும் என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரிந்த

      கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாதா?//

      ஏன் தெரிந்துக் கொண்டு அங்க போய் இந்திய கொடி ஏத்தி மத கலவரம் எதாச்சும் செய்யலாம் என்று பாக்கிரிங்கலா

      //கம்யூனிஸ்ம் என்ற பெயரில் கிறித்துவ பாவாடைகளுக்கு சொம்பு தூக்கும் கேவலத்தை அனைவரும் அறீவர்.//

      இந்து மத பிரம்மசாரிய தலைவர் என்று சொல்லி கொண்டு சக்கராசாரியார் தூக்குன பாவாடை கேவலத்தையும் அனைவரும் அறீவர்.

      கோவில் கருவறைக்குள் அந்தரங்கம் நடத்திய ஒரு அந்தனன் கேவலத்தையும் அனைவரும் அறீவர்

      நித்தியநந்தா போன்ற இந்து மத துறவிகள் செய்த கேவலத்தையும் அனைவரும் அறீவர்

      ஆகையால் மத சார்பே இல்லாத கமியுனிஸ்ட்டுகள் எந்த கிறித்துவ பாவாடைகளுக்கு சொம்பு தூக்கும் அவசியம் இல்லை அதற்கு பெரிய சான்று போப்யின் கியுபா பயணம், காஸ்டிரோ கெட்ட ஒரு கேள்விக்கு போப் பல்பு வாங்குனாரு. இயல்பான கேள்வி தான் “போப் என்பவர் என்ன பன்னுவார்: என்று கேட்டார் அதுக்கு நீங்க சொல்லும் கிருத்துவ அங்கி தினரியது இந்த கேவலத்தையும் அனைவரும் அறீவர்

      அதுனால கமியுனிஸ்ட்டுகள் வைக்கும் வாதத்துக்கு பதில் சொல்லயிலவில்லை என்றால் உங்கள் ஆர் எஸ் எஸ் க்கே தெரிந்த மத சாயலை பூச முயலாதீர்கள் போப் மாதிரி நீங்கலும் பல்பு வாங்குவீங்க.

      • கம்யூனிஸ்டுகளுக்கு மத சார்பின்மை கிடையாதா 🙂

        அப்படி என்றால் கேரளாவிலும் மேற்கு வங்கத்தில் இருப்பவர்க்ள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் இல்லையா 🙂

        \\கோவில் கருவறைக்குள் அந்தரங்கம் நடத்திய ஒரு அந்தனன் கேவலத்தையும் அனைவரும் அறீவர்

        நித்தியநந்தா போன்ற இந்து மத துறவிகள் செய்த கேவலத்தையும் அனைவரும் அறீவர்\\

        இந்தியாவில் லட்ச கணக்கான கோயில்கள் உள்ளன. அதில் ஒரு சதவிகிதம் அயோக்கியானாக இருந்தால் ஒட்டு மொத்தமும் அப்படி தான் என்று நீங்கள் கருதினால்… கம்யூனிஸ்த்தையும் அதே அளவுகளை வைத்து நான் மதிப்பிடலாமா?

        \\நீங்க ஓட்டு போடுவது இருக்கட்டும் முதலில் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்த ஒட்டேடுப்பை நடத்துங்க. அவனுங்க நாட்டுல போய் உங்களுக்கு எதுக்கு ஓட்டுரிமை. \\

        என்ன ஒரு முட்டாள் தனமான சிந்தனை உமக்கு தமிழ் தெரியுமா தெரியாதா? என்ன எழுதினேன் என்று கூட தெரியாமல் எழுதுவது உங்கள் அறிவினமையை காட்டுகிறது.

        நான் சொன்னது காஷ்மீரில் இருக்கும் பண்டிட்டுகளை பற்றி!! கேட்ட கேள்வி என்ன எழுதிய பதில் என்ன?

        கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் சொன்ன பதிலுக்கும் என்ன சம்மந்தம்…

        உன்னை போன்ற கிறித்துவ அடிவருடிக்கு நான் கண்டிப்பாக ஆர் எஸ் எஸ் காரன் தான்/.

        • //இந்தியாவில் லட்ச கணக்கான கோயில்கள் உள்ளன. அதில் ஒரு சதவிகிதம் அயோக்கியானாக இருந்தால் ஒட்டு மொத்தமும் அப்படி தான் என்று நீங்கள் கருதினால்… கம்யூனிஸ்த்தையும் அதே அளவுகளை வைத்து நான் மதிப்பிடலாமா?//

          நான் சொன்னதை போல் எடுத்துக்காட்டுடன் சொல்லுங்கள் பார்ப்போம்.

          //
          என்ன ஒரு முட்டாள் தனமான சிந்தனை உமக்கு தமிழ் தெரியுமா தெரியாதா? என்ன எழுதினேன் என்று கூட தெரியாமல் எழுதுவது உங்கள் அறிவினமையை காட்டுகிறது.

          நான் சொன்னது காஷ்மீரில் இருக்கும் பண்டிட்டுகளை பற்றி!! கேட்ட கேள்வி என்ன எழுதிய பதில் என்ன?//

          இது நீ இப்ப சொன்ன வாக்கியம். “அல்லது அங்கு இன்னும் ஹிந்துகள் மத்திய அரசுக்கு தான் ஓட்டு அளிக்க இயலும் மாநில அரசுக்கு ஓட்டு போட முடியாது என்று தெரியாதா?”

          இதுல எங்கட பண்டிட்டுனு இருக்கு அப்ப இந்துகள்னா பார்ப்பனர்கள் தான் சொல்றியா? இல்ல இந்து மதம் பார்ப்பனிய மதம் என்று நாங்கள் சொல்லுவதை ஒத்துக் கொள்கிறாயா?

          நீ எனக்கு தமிழ் தெரியுமானு கேட்காதே, முதலில் உனக்கு தெரிய்மானு பாரு.

          நான் கேட்ட கேள்விகளில் உன் சிந்தனை கலங்கி போச்சுனு நினக்கிறேன் முதல்ல உண்ர்ச்சிவச படாமல் இருக்க பாரு.

          //உன்னை போன்ற கிறித்துவ அடிவருடிக்கு நான் கண்டிப்பாக ஆர் எஸ் எஸ் காரன் தான்//

          உன்னை போல் ஆர் எஸ் எஸ் காரனுக்கு நான் இரனியன் தான்.

        • அப்ப காஸ்மீர்ல பண்டிட்டுகள் தவர மத்த இந்து மத வழிபாட்டினர் எல்லாம் இஸ்லாமியர்கள் என்று எடுத்துக் கொள்வோமா?

          • Adhu eppadi ungalala mattum muttal thanama kelvi kekka mudiyuthu?

            Kashmirngrathu Kashmir Valley Mattum thaan,anga irukkura hindukkal Pandit Mattum thaan.

            Jammu,Ladkah ellam indha kanakkula varadhu.

    • Velikku Oonan Saatchiyam! Senthamilanukku, Nela Satchi! Ammanama thiriyum oorla, vetti katnavan paithiyakaran! Ellam therinja ungala maadhiri Ekambarangalukku mathiyil, Desa Bakthanum, Deiva Bakthanum paithiyakaarargal! Nalla sonnangaya, Calduvel pethedutha Dravida Kulanthaikallkku, evlo sonnalum erathu, Ayanga Ayya madhiri oora adichi olaila podaravanunga pechu thaan inikkumnu! Naangathan keragam theriyama Karuthu Eluthi tholaikkarom! Enna panrathu, Vinai aatra Vendhiyathu Irukke! Athu enna than Vinavukku oru alpa thripthiyo, Paapanayum Baayayum Kattikittu Aluvanumnu! Enna appothane Comment Naraiya Varum! Adiyum Vilama Thappikkalam! Irukkudi Maaplaigala, seekaram Unga athini Perukkum Irukku! Enna, Dharmam Romba Neram Thoongaathu! Sisubaalan 100 murai mannikka pattan! Neengalum intha Countla thaan irukeenga! Gyapakam Vechikidunga!

      • இதுல யார் ஓணான் யார் சாட்சி.யார் கிறுக்கன்.

        //இத்தனைக்கும் எல்லா செய்தி மற்றும் தொலைக்காட்சி

        துறை கிறித்துவ கம்யூனிஸ்டுகள் தான் இருக்கிறாரக்ள்.//

        \\அங்கு இன்னும் ஹிந்துகள் மத்திய அரசுக்கு தான்

        ஓட்டு அளிக்க இயலும் மாநில அரசுக்கு ஓட்டு போட முடியாது என்று தெரியாதா?//

        கம்யூனிஸ்ட்ல கிருத்துவ கம்யூனிஸ்ட் இந்து கம்யூனிஸ்ட் முஸ்லிம் கம்யூனிஸ்ட் ன்னு இருக்குங்கற மாதிரி உளறுவதுதான் கிறுக்குத்தனம்.

        காஷ்மீர் மாநில இந்துக்கள் மாநில சட்ட சபை தேர்தல்ல ஒட்டு போட உரிமையில்லைன்னு உளறுற கிறுக்கனை விட்டு விட்டு தெளிவாக விவாதிக்கும் செந்தமிழனை குறை கூற உமக்கு யோக்கியதை இல்லை.

        டென்னிஸ்ல ஏஸ் இறக்குற மாதிரி உம்மால் பதில் சொல்ல முடியாத அளவுக்கு செந்தமிழன் அருமையா வாதம் எடுத்து வச்சிருக்காரு.நேர்மை திறம் இருந்தால் பதில் சொல்லும் பார்க்கலாம்.

      • என்னாச்சு, ஏன் இப்படி புலம்பித்தவிக்கிறீங்க…இதுல சாபம் வேற குடுக்குறீங்க! அது சரி கால காலமா கடைபிடிக்கிற உத்தியை விட முடியுமா!நடக்கட்டும் நடக்கட்டும்.

        • Aatha Nela, Senthamilan, Anbu, innum panbu panivu unmai porattam por endru pala pala peyargalil pallilikkum bekkugalukku Sathyanin panivana vanakkam! athavathu, thaan romba nalla pesarathavum, ithukku vera yaralayum bathil solla mudiyathunu nenachu pesarathum, pirar pesuvathai purindhu kolla ethanikkaathathum, ennamo pallayira varusama nadakaratha ellathayum pakkathula okkanthu paatha maathiri neeti molankarathum ithallem vadi kattiya kayamaithanangal! Papana villanavum, muttalavum, irakkamatra arakkanavum kaati pilapu nadathiya Caldvel kunjugalin kaalam ellam mudinji pochu! ellarum kapal eri, vera oorla poi kada viringa! Aana ooona Nithyananda, Premanandandra vendiyathu! Evanunga ellam samiyarunu sonna, evanungala thandikkavum kandikkavum irukkum sattame atharku bathila alikka vendume allathu naan illai. Jayendrarin kuttram innum niroopanam seyya mudiyavillai! Niroopanam aana athai avar seithiruntha athu thandikka pada vendiya maapavame! Aana onna patheeyala? Naanga thathuvangalayum, hithankalayum pesukirom! Neenga varuttu thanamaaga Manidhargalai pidithu kondu thongugireergal! Ithula nathi moolam paathena rishi moolam pathenaga vendiyathu! Ithulaye ungalooda nadhi moolamum rishi moolamum theriyidhu! Thavaru seithirukkum patchathil, Jayendrarar thandikka iyalamal India sattangal thavithal, antha sattangale Desathirkkum, Dharmathirkkum ethiraaga, pedi thanamaana pracharangalil eedu padum thangalai pondrorayum Dhandikka iyalaamal thavikirathu endru eduthu kolla vendum! Baaytayum, Paavada saamikittayum semaya kuthu vangikittu, inga vandhu vetti jambam pesum neenga ellam pesarathukku karanam, indha Desam than, Mudhal varthai thavarai vandha bodhe, atharku thaguntha padi thandithirundhal intha thunivu ungalukku vandhirkaathu! enna seyya indha desam Irakkam migunthathu! Kaalam kaalama kadaipidikkara yukthiyam! 25 varusama vangathayum, pala varushangala USSRayum aanda unga Communisathin latchanathai oor parthu sirikirathu! Communisam oru kaanal neer endru Annal Ambedhkar sonnathu periya theerka darisanam endru vayyam unardhu vanangugirathu! Ketta avinga poli communistnu vaay koosama solla mudiyum! Appo naanum solven thavaru seirravan ellam poli Hindunu! Aana ungalukku nermai illama pogalam! Aana enakku nermai irukkirathu! thevai illamal pithatrum Senthamilan keetanam athukku naanga bathil sollalayam! Buthi saali oru kodu pottu kattinalum purinthu kolvan! Buthi irukkum makkalukku, Einsteinil irundhu Sivaya Subramaniya swamy varai (kwai Aadheenam) Sanathana Dharmathin oli miga alagai pulappadum! Theertha karai paavigalai ullorukku Eththanai alagai orakka eduthuraithalum, Sankarare Nera vandhu Vaguppu eduthalum Maramandayil ondrum erathu enpatharku neegal ellam oru migachirantha utharanam! Neengallam elutha padichu epdi thaan degree ellam vangeneengalo theriyala! Vattamna, Sathuramnu purinchikitta ungalukku ellam ennanu paadam eduthangalo! Kashtampa!

          • முதல்ல ஒரு கேள்வி.ஆதரவா கருத்து சொல்றவுங்க எதிரா சொல்றவுங்க யார் சொன்னாலும் தமிழ்ல எழுத மாட்டேன்னு அடம் புடிக்கிரியே.ஏன்.

            \\thaan romba nalla pesarathavum, ithukku vera yaralayum bathil solla mudiyathunu nenachu pesarathum, pirar pesuvathai purindhu kolla ethanikkaathathum,//

            நீ சொல்ற கருத்துக்கு எதிர் கருத்து சொல்றோம்னா புரியாமலா பேசுறோம்.எங்க கருத்து எப்படி தப்புன்னு சொல்லு.

            \\ennamo pallayira varusama nadakaratha ellathayum pakkathula okkanthu paatha maathiri neeti molankarathum ithallem vadi kattiya kayamaithanangal //

            ஒரு வரலாற்று நிகழ்வை பத்தி பேசறதா இருந்தா அப்போ வாழ்ந்திருக்க வேண்டுமோ.அட ஞான சூன்யமே,நாங்க சொல்ற வரலாற்று தகவல் தவறுன்னா எடுத்துக் காண்பி.நாங்க தவற ஒத்துக்கிட்டு திருத்திக்கிறோம்.தவறுன்னு காட்ட முடியலன்னா வாய மூடிக்கிட்டு இரு.

            ஜெயேந்திரன் மேல குற்றம் நிரூபணம் ஆகலன்னு நீட்டி முழக்குற.அந்த அக்யூஸ்டு தான் நிரூபிக்க வுடமாட்டேன்னு நீதிபதிக்கே லஞ்சம் பேசி நாறிப் போன பிறகும் இப்படி பேச நீங்கல்லாம் வெட்கமே பட மாட்டீங்களா.

            \\thevai illamal pithatrum Senthamilan keetanam athukku naanga bathil sollalayam! Buthi saali oru kodu pottu kattinalum purinthu kolvan! //

            உங்க ஆள் கிருத்துவ கம்யூனிஸ்ட் ன்னு உளறுவது பிதற்றல் இல்லை.செவிட்டில் அறைந்தாற்போல் கேட்கும் செந்தமிழனின் வாதம் பிதற்றலா.
            பதில் சொன்னா உங்களுக்கெல்லாம் புரியாது மரமண்டைகளா ன்னு பேசுறதாதான் புத்திசாலிதனமான வாதம்னு நெனக்கிற முட்டாள் நீ எங்களை பேக்கு மரமண்டை ன்னு திட்டுர.

            • விடுங்க அன்பு இவனுங்கலுக்கு தெரிந்தது எல்லாம் போலித் தனத்துக்கு கொடிபிடிப்பது மட்டுமே. இவர்கள் இதிகாசங்கள் ஒழிந்துக் கிடக்கும் பொய் பகட்டினை எத்தனை முறை வெளிக் கொண்டு வந்தாலும் அதை ஏற்கும் நேர்மையில்லாட்கவர்கள். போலி தேச பக்தி, அதற்கு போலி தேசத் தலைவர்கள் அவர்களை உச்சிமுகரும் போலி தொண்டர்கள் இப்படி அனித்தையும் போலியாக வைத்துக் கொண்டு அது தான் உண்மை என்று விவாதம் செய்யும் இந்த போலிகள் கமியுனிஸ்டுகளை போலி என்று சொல்லுவது தான் முட்டாள், பேக்கு மரமண்டைத் தனம்.

            • Ungala Maadhiri Yaru adharavu tharuvanga, yaru ethripanganu paaka vendiya avasiyam, Unmayay Urakka pesi, Sathiyamana Sanathana Dharmathai villakki koorupavarkalukku erpaduvathillai!

              Ennakku Tamilil Thatachu seyya varuvathillai. Pira thalangalilavadhu kashtapattu thatachu seikiren, aanal vinavu thalathil ithu innum siramamaga irukkirathu! Karuthukkalai vasipatharkaana thangalin kashtathay unargiren! mannikkavum!

              Vivadhangalum, ethir karuthukkalaum samamaghavo allathu miguthiyagavo oru vishayathai patri therinthavagaludan seivathu! Appothu kooda, vivadham enbadhaga illamal, ‘Brainstroming’ enbathai pola, ariyathathai unarvadharkkum, arinthathai innum sariyaga arivatharkkume athu payan pada vendum! Nalla sindhanai udayavan, keeltharamaana vivathangalil iranguvathum, elli nagayaduvathum illai!

              Varalatru thagavalgalai, thaangal Coldwel muraiyila konalaga arindhulleergal enbadhai pala murai naan sutti katti vitten!

              Thanakku periya puridhal iruppadhu polavum, yarodum yengeyum vivadham seiyyavum thayar enbadhu pola koorikondu, thanadhu ariyamayay velicham pottu kaatuvathu Abrahamiya Moodathanamaana Mathangalin pazhakkangal! Atheye neengalum seivathu aacharyam alikkirathu!

              Ennai buthisali endru naan engeyum kooravillai. Oru lecturarayum, oru maanavanayum eppadi oppu nokka mudiyum? ithil yar arivali? yar muttal? iruvarume, kalvi ennum payanathil sendru kondiruppavargal, oruvarukku oruvar vazhikatuvathai pola. Aagave, ingu en viruppamum, Sanathana Dharmathai patri oru thelivana purithalai erpadutha muyaluvadhe!

              Swamy Lakshmananda Saraswathi Kolai, Nepala Hindu Rajavirkku Nerntha kadhiyil aarambittu adukkadukkai ennal pala udharanam katta mudiyum! Pavadai Samikkum ungalukkum ulla thoppil kodi uravai parai sattra! Pope andru Communisathai ethritharam aanal indru, Communistukalin thunayudan, meiypparin seidhikalai Bharatha Punya Mannil kasi vittu kondirukkirar! ene kalathin kodumai!

              Overah, Baykku salam podara neengalum Kaima than! Naanavadhu paravailla en Gyanamum, Vairaghyamum engalai pondrorai Kakkum! Aana onga padu than romba thindattam aayidum! Nikka vechu aruthupuduvanuva, Kadavul illa athu ithunu avan kitta pethikittu irundheengana! Enna panna, Aadukku arukaravan than nallavana therivan pola!

              Athu seri, naan adukadukka, pala kelvigala, en padhivu poora ketu kittu iruken, aana onnukku kooda bathilaye kanum! Bathil solratha vittutu mathathu ellam pannureeyale, intha technique Abrahamiya Madhangalil irundhu copy adikka pattathu thane? Pathu sami, seekaram alleluya pada poreenga! appuram olagam poora kaanama pona communisam unga kitterunthum kaanama poga poguthu!

              Innoru Rahasiyam sollatta? Ovoru nalla Hinduvum miga chirantha Communisa vadhi! En endral, avanathu Sanathana Dharmam Anbai thavira veru ondrayum avanukku solli kodupathillai! Udharanam: Neenga ellam nalla kutha vechukittu naalu vela valachu katti thinuptu, intha Desathukku seiyyara Dhrohatha Kooda mannikkara pakkuvatha engalukku kuduthiruke! Kaipunnukku kannadi theva illa!

              • தமிழ்ல எழுத முடியலையா.அதான் சின்னபுள்ளைக்கு சொல்லி தர்ரா மாதிரி அம்பி சொன்னாரே.பாரு.
                https://www.vinavu.com/2012/04/07/ramajayam/#comment-60242

                இத கூட கவனிச்சு செய்ய மாட்டேங்கீறு.பேச்சு மட்டும் தொடை தண்டி
                பேசுறீரு.சரியான மாங்காதான்.

                \\Vivadhangalum, ethir karuthukkalaum samamaghavo allathu miguthiyagavo oru vishayathai patri therinthavagaludan seivathu! Appothu kooda, vivadham enbadhaga illamal, ‘Brainstroming’ enbathai pola, ariyathathai unarvadharkkum, arinthathai innum sariyaga arivatharkkume athu payan pada vendum! Nalla sindhanai udayavan, keeltharamaana vivathangalil iranguvathum, elli nagayaduvathum illai!//

                உமக்கு ரெம்பவே தைரியம்.என்னமா நழுவுற.வாதம் தேவையில்லன்னா அப்புறம் என்ன எழவுக்கு இங்க வந்து பின்னூட்டம் போடுற.போய் உனக்கு ஏத்த பண்டாரமா பாத்து ”brainstorming”பண்ண வேண்டியதுதானே.

                \\Varalatru thagavalgalai, thaangal Coldwel muraiyila konalaga arindhulleergal enbadhai pala murai naan sutti katti vitten!

                Thanakku periya puridhal iruppadhu polavum, yarodum yengeyum vivadham seiyyavum thayar enbadhu pola koorikondu, thanadhu ariyamayay velicham pottu kaatuvathu Abrahamiya Moodathanamaana Mathangalin pazhakkangal! Atheye neengalum seivathu aacharyam alikkirathu!//

                கோணல் புரிதல்,அறியாமை இப்படியே பினாத்துரையே தவிர அது என்னன்னு சொல்லித் தொலைக்கலாமே.

                \\Aagave, ingu en viruppamum, Sanathana Dharmathai patri oru thelivana purithalai erpadutha muyaluvadhe!//

                இததான நாங்களும் கேட்கிறோம்.உங்க சனாதன கருமத்த பத்தி ஏதாவது சொல்லேன்யா. ஒண்ணுமே சொல்லாம எப்படி தெளிவான புரிதல ஏற்படுத்த போற.

                இந்த மேற்கொள்க்கு பிறகு உள்ள பினாத்தல்களுக்கு பதிலாக தோழர் செங்கொடி மருது வுக்கு நன்றி தெரிவித்து கொண்டு இந்த பின்னூட்டத்தை மறு பதிவு செய்கிறேன்.

                https://www.vinavu.com/2012/04/20/islamophobia-2/#comment-61267

          • //Aatha Nela, Senthamilan, Anbu, innum panbu panivu unmai porattam por endru pala pala peyargalil pallilikkum bekkugalukku Sathyanin panivana vanakkam!//

            பெயரில் மட்டும் சத்தியம் வைத்து இருக்கும் சத்தியனே தோழர்கள் சார்பில் பதில் வணக்கம். பல் இலிப்பது நாங்கள் இல்லை உங்கள் விவாத கருத்துகள் தான் அதற்கு நேர்மையாக பதில் சொல்ல முற்படுங்கள்.

            //thaan romba nalla pesarathavum, ithukku vera yaralayum bathil solla mudiyathunu nenachu pesarathum, pirar pesuvathai purindhu kolla ethanikkaathathum//

            அப்படினா பதில் சொல்ல வேண்டியது தானே. எதுக்கு நீட்டி முனங்கிட்டு. தோழர் அன்பு சொல்லுவதை போல் நீங்க சொன்ன கருத்துக்கு புரியாமையா பதில் எழுதுவோம். நாங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க பாஸ் ஒரு வேலை நாங்க கேட்டதுக்கு பதில் கிடையாதா இல்லை உங்களுக்கு புரியவில்லையா. புரியாததை புரிந்த மாதிரி நடிப்பதற்கு பெயர் தான் “எத்தனிக்காதனம்” நீங்க அதில் வல்லவரு போல.

            //ennamo pallayira varusama nadakaratha ellathayum pakkathula okkanthu paatha maathiri neeti molankarathum ithallem vadi kattiya kayamaithanangal!//

            இதே நாங்க திரிப்பி கேக்கிறோம், ராமன் சங்கர் சிமன்டுல பாலம் கட்டினதை பக்கத்துல உக்காந்து உங்க இந்துத்துவ ஆர் எஸ் எஸ் கும்பல் மேஸ்திரி வேலை பார்த்தாங்கலா என்ன? ராமர் பாலம் என்று சொல்லி சேது சமுதிரத் திட்டத்தை வரவிடாம செய்து தமிழர்களின் பொருளாதாரத்தை முன்னேர செய்யாமல் தடுத்துவிட்டு. உங்கள் முன்னோர்கள் எழுதிய பொய் பகட்டான வரலாற்று ஓட்டைகளை வெளிச்சம் போட்டு காட்டி உங்களை எல்லாம் ஆறு அறிவு உள்ள மனிதர்களா மாற்ற முயர்ச்சி செய்யும் தோழர்களுக்கு நன்றி சொல்லுங்கள்!!

            //Papana villanavum, muttalavum, irakkamatra arakkanavum kaati pilapu nadathiya Caldvel kunjugalin kaalam ellam mudinji pochu! ellarum kapal eri, vera oorla poi kada viringa!//

            பார்ப்பானும் பார்பினியமும் தமிழர்களையும் எங்கள் முன்னோர்களாயும் வில்லனாக்கி நரகாசுரன், இராவணன் போன்ற ஆரிய கோட்ப்பாட்டை எதிர்த்த மன்னர்களை நயவஞ்சகத் தனமாக கொன்று அதை ஒரு பண்டிகையாக மாற்றியும், தமிழன் கெட்டிய கோவில்களில் புகுந்து நாங்கள் தான் கடவுளின் பிரதிநிதை என்று பொய் கூறி மக்களை முட்டாலாக்கி பிழைப்பு நடத்தும் நீங்கள், இனி உங்கள் போலி மதம், தேச பக்தி, மூட நம்பிக்கை எல்லாம் இங்க வியாபாரம் செய்ய முடியாது ஆகையால் இது எல்லாம் எங்கே வாங்க படுமோ அங்கே கடை விரியுங்கள். விற்காத இடத்தில் உங்களுக்கு என்ன வேலை!!

            //Aana ooona Nithyananda, Premanandandra vendiyathu! Evanunga ellam samiyarunu sonna, evanungala thandikkavum kandikkavum irukkum sattame atharku bathila alikka vendume allathu naan illai.//
            நாங்க தான் அவனுங்களை போலி சமியாருனு சொல்றோமே அப்புறம் என்ன? உங்க சட்டம் எல்லாம் அவனுங்க மாத்துர காண்டம் மாதிரி என்று அவனுங்களுக்கே தெரியும் அதுனால சட்டம் அப்படினு சொல்லி எஸ்கேப் ஆகாம இந்த மாதிரி போலி சமியருங்களை உங்க இந்து மதத்தில் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள். நித்தியானந்த மாதிரி ஒரு டுபாக்கூர் யாருமே இருக்க முடியாது, அவருக்கு ஆறு வயது குழைந்தையின் வளர்ச்சி தானாம் அதுனால அவரு ரஞ்சித்தாவுடன் தாகாட்க முறையில் நடக்க வாய்பில்லையாம். தெரியா தனமா கேக்குறேன் ஒரு மனவலம் குன்றிய ஒருத்தனை எப்படி ஐய்யா உங்கள் இந்து மதம் சமியாரா ஏத்துக்கிட்டு அவன் பின்னாடியும் லட்ச்ச கணக்கில் சுத்துறீங்க, இது தான் உங்கள் இந்து மத வழிப்பாட்டினோருக்கு நீங்கள் கொடுக்கும் அறிவு போதனையோ?

            //Jayendrarin kuttram innum niroopanam seyya mudiyavillai! Niroopanam aana athai avar seithiruntha athu thandikka pada vendiya maapavame! //
            அப்படினா உங்க ஜெய்யேந்திரன் குற்றம் அற்றவர் என்று உறுதியாகும் வரை காஞ்சி மடம் பக்கமே வரக்குடாது என்று ஒரு “அக்னி பரிட்ச்சை” வைக்க வேண்டியது தானே. அக வாழ்கையை இடுபடாத எவனாலும் சன்னியாசத்தை முழுமையாக ஏற்க முடியாது இதற்கு உங்க சங்கராசாரியார் ஒரு பெரிய எடுத்துக்காட்டு.

            // Aana onna patheeyala? Naanga thathuvangalayum, hithankalayum pesukirom! Neenga varuttu thanamaaga Manidhargalai pidithu kondu thongugireergal!//

            அப்படி என்ன சாக்கிர்டிசும், புத்தனும், மாகவீரும், கன்ஃபியுசியசும், திருவள்ளுவரும் பேசாத தத்துவத்தை உங்க இந்து மதத்தில் சொல்லிட்டீங்க.

            விட்னுவின் தலையில் இருந்து பிறந்தவன் பிராமனன், நெஞ்சில் இருந்து பிறந்தவன் சத்திரியன், தொடயில் இருந்து பிறந்தவன் வைசியன், காலில் இருந்து பிறந்தவன் சுத்திரன் என்று உங்கள் சீர்மிகு டக்த்துவத்தை சொல்றீங்களா இல்லை மனு என்னும் பார்ப்பனிய மறை போற்றும் தத்துவத்தை சொல்றீங்களா? எத சொல்றீங்க என்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா? இல்லை இதற்கும் வழக்கம் போல் சாபம் தானா?

            நாங்க எந்த வரட்டு மனிட்கர்களையும் பிடித்து தொங்கவில்லை அவனுங்க தான் எதை எதையோ பிடித்து தொங்குரானுங்க. நித்திய கேலுங்க எதை பிடித்து தொங்கினால் “பரம் பொருள்” தெரியும் என்று சொல்லுவார்.

            //Ithula nathi moolam paathena rishi moolam pathenaga vendiyathu! Ithulaye ungalooda nadhi moolamum rishi moolamum theriyidhu!//

            எங்க ரிசி மூலம் நதி மூலம் எல்லாம் இருக்கட்டும் முதலில் உங்க ஆதிமூலம் சங்கராசாரியார் பாண்டிக்கும் சென்னைக்கும் சுத்துரதால பின்மூலம் வந்துர போது. சீக்கிரமா வழக்கை முடிக்கிறதுக்கு வழி பாக்கச் சொல்லுங்க. சங்கராமனுக்கு நீதி வழங்க பாருங்க…

            //Thavaru seithirukkum patchathil, Jayendrarar thandikka iyalamal India sattangal thavithal, antha sattangale Desathirkkum, Dharmathirkkum ethiraaga, pedi thanamaana pracharangalil eedu padum thangalai pondrorayum Dhandikka iyalaamal thavikirathu endru eduthu kolla vendum!//

            அதானே என்னடா ஆர் எஸ் எஸ் பேச்சு இன்னும் வரைலையேனு பார்த்தேன். அப்ப ஜெயந்திரன் குற்றவாலி என்று உறுதியாகிவிட்டால் அவன் செய்த காம கழியாட்டங்களுக்கும், கொலைகலுக்கும் விளக்கு பிடிக்க ஒரு வாதத்தை ரெடிப் பன்னிட்டீங்க. அதுக்கு எதுக்கு பாஸ் தேசம் தர்மம் என்றேல்லாம் பேசுறீங்க. “இயல்பா” சொல்ல வேண்டியது தானே சங்கராசாரியார் செய்யும் காமகழியாட்டங்களும் கொலைகளும் எல்லாம் “பரம் பொருள்” தேடவும் வழக்கம் போல் அதர்மத்தை அழிக்கவும் என்று.

            //Baaytayum, Paavada saamikittayum semaya kuthu vangikittu, inga vandhu vetti jambam pesum neenga ellam pesarathukku karanam, indha Desam than, Mudhal varthai thavarai vandha bodhe, atharku thaguntha padi thandithirundhal intha thunivu ungalukku vandhirkaathu!//

            அதே தான் நாங்களும் சொல்ரோம் என்னைக்கு தமிழ் நீச மொழி என்று சொல்லிய போதே சொன்ன வாயைய் கொலுத்தி இருந்த இந்த பேச் செல்லாம் வந்துருக்காது. என்னைக்கு நான் தான் கடவுளின் பிரதிநிதை என்று சொல்லி பொய் பித்தலாட்டம் செய்த பொழுதே முகரையை பேர்த்து இருந்தா இந்த நிலை வந்து இருக்காது. எப்ப வருனத்தையும் மனுவையும் சொன்ன பொழுதே லாடம் கட்டியிருந்தா இன்னைக்கு சாதி சண்டையே இருந்திருக்காது. உங்களை பேசவிட்டதால் தான் இன்று வரை இந்த நாட்டில் இருக்க துணிவு வந்துவிட்டது.

            //indha desam Irakkam migunthathu! //

            அதுனால தான் நீங்க இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக குப்ப கொட்ட முடிகிறது.

            Kaalam kaalama kadaipidikkara yukthiyam!//

            எது வரலாற்றை மாற்றி எழுதுவது, போலி தேச பக்தியை வளர்ப்பது, தெய்விகம் என்று சொல்லி மூடநம்பிக்கைஅயை வளர்த்து உங்கள் தொந்திகளை நிறப்பி கொள்வதா

            //25 varusama vangathayum, pala varushangala USSRayum aanda unga Communisathin latchanathai oor parthu sirikirathu!//

            கமியுனிசத்தை ஊர் பார்த்து சிரிகுறது இருக்கட்டும். ஏன்டா உங்க நாட்டுல 2% கூட இல்லாத பார்ப்பனியர்கள் உங்களை இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஏமாத்துரானுங்க சும்ம இருக்கீங்க என்று உலகமே எங்களை பார்த்து சிரிக்குது. அதுக்கு தன் நாங்க சொன்னோம் இந்த பன்றி காய்ச்சலை விரட்ட வேண்டும் என்றால் கமியுனிசம் தான் மருந்து என்று சொன்னோம். அப்பதான் தெரியும் கமியுனிசத்தை பார்த்து சிரிக்கிறவனுங்க எல்லாம் உள்ளுக்குள்ள டர்ராகி பினாத்துரானுங்க என்று.

            //Ketta avinga poli communistnu vaay koosama solla mudiyum! Appo naanum solven thavaru seirravan ellam poli Hindunu!//

            இது தான் சொந்த காசுல சூனியம் வைத்து கொள்வது என்பது.

            //Aana ungalukku nermai illama pogalam! Aana enakku nermai irukkirathu! thevai illamal pithatrum Senthamilan keetanam athukku naanga bathil sollalayam! Buthi saali oru kodu pottu kattinalum purinthu kolvan!//

            நீங்க புத்திசாலியா இருந்தா நான் சொன்ன கருத்துக்கு தகுந்த எதிர் கருத்தை சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு டிரவுசர காணோம் என்று ஓடி போயிட்டு. நாங்க எல்லாம் புத்திசாலிகள் என்றும் எங்களுக்கு கோடு போட்டால் போது நாங்கள் அறிவாலிகள் என்றும் பினாத்தியிட்டு, தேசம் தெய்விகம் என்று உலரிட்டு. மற்ற தோழர்களை சாபம் என்று சொல்லி பலித்துவிட்டு எஸ்கேப் ஆகாமல் உங்கள் பெயரில் உள்ள நேர்மைக் எற்ப நின்று பதில் சொல்லிட்டு உங்க புத்திசலித் தனத்தை காட்டுங்க.

            //Einsteinil irundhu Sivaya Subramaniya swamy varai (kwai Aadheenam) Sanathana Dharmathin oli miga alagai pulappadum! Theertha karai paavigalai ullorukku Eththanai alagai orakka eduthuraithalum, Sankarare Nera vandhu Vaguppu eduthalum Maramandayil ondrum erathu enpatharku neegal ellam oru migachirantha utharanam!//

            இதுக்கு மட்டும் கிருத்துவரான ஏன்ஸ்டின் கூட்டு சேர்த்து கொள்ரீங்க? அவர் புத்திசாலி என்பதற்காகவா? இப்ப சங்கரர் நேரில் வந்து வகுப்பு எடுத்தா நாங்க கேக்குர சந்தேகங்களிலும் கேள்விகளிலும் பதில் சொல்ல முடியமல் ஓடி போய்விடுவார். பாவம் அவருக்கு எதற்கு இந்த இக்கட்டான நிலையைய் எற்படுத்துகின்றீர்கள்? அட்கற்கு பிறகு அவர் பெயர் சொல்லி நீங்கள் பிழைப்பு நடத்த முடியாது.

            ஏன் நீங்க படிக்காம பிட்டு அடிச்சே டிகிரி வாங்கிட்டீங்களா? உங்கள் திரமை எங்களுக்கு இல்லை சத்தியன்

            பிட்டு அடிச்சா இப்படி தான் வட்டத்துக்கும் சதுரத்துக்கும் வேறுப்பாடு தெரியாது. உண்மையிலே கஸ்டம் தாங்க.

            அதுக்கு தான் நாங்க சொல்றோம் வேதங்கள், மனு சங்கரசாரியார் சொல்லுவதை எல்லாம் பிட்டடிச்ச மாதிரி இங்க பேசுனா எங்கள மாதிரி அது உண்மையா என்று படிச்சு ஆராய்ந்து வாதிடுவோரிடம் முழி பிதிங்கி நிற்க வேண்டியது தான்.

            சரிவிடுங்க வழக்கம் போல் யோசித்து சாபம் போட ரெடியாகுங்க.

            • // பார்ப்பானும் பார்பினியமும் தமிழர்களையும் எங்கள் முன்னோர்களாயும் வில்லனாக்கி நரகாசுரன், இராவணன் போன்ற ஆரிய கோட்ப்பாட்டை எதிர்த்த மன்னர்களை நயவஞ்சகத் தனமாக கொன்று அதை ஒரு பண்டிகையாக மாற்றியும் //

              செந்தமிழரே,

              மகாபாரதத்திலும், பிற புராணங்களிலும் நரகாசுரன் ஆண்ட நாடு பிரக்ஜியோதிஷா (இன்றைய அஸ்ஸாமின் பகுதி) என்று குறிப்பிடப்படுகிறது. அவன் தமிழன் என்று யார், ஏன் சொந்தம் கொண்டாடுகிறார்கள்..??!!

              பிரம்மாவின் பேரனான பண்டிட் ராவண்ஜி வேதங்கள் கற்றவனாகவும், இசையால் சிவனையே மகிழ்வித்தவனாகவும் தான் விவரிக்கப் படுகிறானே தவிர தமிழனாகக் காட்டப்படவேயில்லை. மாறாக வால்மீகி ராமாயணத்தில் சீதையைத் தேடப்போகும் வானரர்களுக்கு வழிகாட்ட சுக்ரீவன் குமரிக் கண்டத்திலிருந்த கபாடபுரத்தை தெளிவாக பாண்டியர்கள் நகரம் என்றுதான் குறிப்பிடுகிறானேயன்றி அசுரர் நகரம் என்று இலங்கையைக் குறிப்பிடுவது போல் குறிப்பிடவில்லை (கிஷ்கிந்தா காண்டம் 41.44). புராணங்களில் வரும் அசுரர்கள் தமிழர்கள் என்பது யார் கற்பனை..?!!

              ராமன் ப்ராமண ராவண்ஜியைக் கொன்றதால் ஏற்பட்ட ப்ரம்மஹத்தி தோசத்தை நீக்க ராமேஸ்வரத்தில் பூசித்தான் என்றும் வருவதை நன்றாக நோக்கினால் ராவணனை தமிழன் என்று யார், ஏன் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது..

              • \\ராமன் ப்ராமண ராவண்ஜியைக் கொன்றதால் ஏற்பட்ட ப்ரம்மஹத்தி தோசத்தை நீக்க ராமேஸ்வரத்தில் பூசித்தான் என்றும் வருவதை நன்றாக நோக்கினால் ராவணனை தமிழன் என்று யார், ஏன் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கேள்வி கேட்காமல் இருக்கமுடியாது..//

                ராவணன் பிராமணன் .அவன் தமிழன் என்று யாரோ ஏன் சொல்கிறார்கள் என்று கேட்பதன் மூலம் பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை என்று ஒப்புக் கொள்கிறீர்கள்.

                • பார்ப்பனர்கள் தமிழரில்லை என்று கூறுபவர்கள் பிராமணான ராவணனை மட்டும் ஏன் தமிழன் என்று கூறுகிறார்கள் என்பதுதான் என் கேள்வி.

              • இன்றைய இந்திய என்று சொல்லபடும் நாடு 6000 வருடத்துக்கு முன் தமிழர்கள் நிறைந்த நாடக இருந்தது என்று வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரியும். இதற்கு பெரிய சான்று இன்றலவும் இந்தியாவில் தோன்டி எடுக்கபட்ட அகலாய்வுகளில் 60% மேலாக தமிழில் உள்ளதாக உங்கள் இந்திய அரசாங்கத்தின் தொழ்பொருள் ஆய்வு கழகம் ஒப்பு கொண்டுள்ளது.

                மேலும் மாகபாரதம் என்பதே ஆரிய தமிழர்களின் போர் சொல்லும் நயவஞ்சக கதை என்று தமிழர்களின் வரலாறு அரிந்தவர்கள் சொல்லுவார்கள். ஆகையால் இன்றைய இந்தியா என்னும் நாட்டின் மாநிலங்களை வைத்து நரகாசுரன் தமிழன் இல்லை என்று வாதத்தை வைக்காதீர்கள்.

                ராமாயணம் என்பது ஒரு மிக பெரிய கட்டு கதை என்பதை உங்கள் வாக்கியங்களே சொல்லுகின்றன.

                //பிரம்மாவின் பேரனான பண்டிட் ராவண்ஜி வேதங்கள் கற்றவனாகவும், இசையால் சிவனையே மகிழ்வித்தவனாகவும் தான் விவரிக்கப் படுகிறானே தவிர தமிழனாகக் காட்டப்படவேயில்லை.//

                இது முற்றிலும் பிதற்றல். யாழ் இசை என்பது தமிழர்களின் இசை கருவிகளில் தனித்துவம் வாய்ந்தது இந்த யாழை வாசிப்பதில் இராவணன் கில்லாடி என்று உங்கள் இதிகாசங்கலே சொல்கிறது. இது ஒரு மாபெரும் சான்று இராவணன் தமிழன் என்று சொல்லுவதற்கு.

                // மாறாக வால்மீகி ராமாயணத்தில் சீதையைத் தேடப்போகும் வானரர்களுக்கு வழிகாட்ட சுக்ரீவன் குமரிக் கண்டத்திலிருந்த கபாடபுரத்தை தெளிவாக பாண்டியர்கள் நகரம் என்றுதான் குறிப்பிடுகிறானேயன்றி அசுரர் நகரம் என்று இலங்கையைக் குறிப்பிடுவது போல் குறிப்பிடவில்லை (கிஷ்கிந்தா காண்டம் 41.44). //

                இது வால்மிகி இராமாயணத்தின் போலி தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குமரி கண்டமாக இருந்த போது உலகத்தில் நிலப் பரப்புகள் ஒன்றாக இருந்த காலக் கட்டம் என்று அனைவருக்கும் தெரியும் அப்படி இருக்கும் பொழுது “இலங்கை” என்று ஒன்று இல்லை என்பதே உண்மை மேலும் இராமன் பாலம் கட்டினான் என்று சொல்லுவது பொய் என்று உங்கள் வல்மிகியே ஒப்புக் கொண்டது போலத்தனே?

                இராமாயணம் என்று ஒன்று நடந்தது உண்மை தான் ஆனால் அது நடந்த இடம் இலங்கை என்று சொல்லபடும் சிரிலங்காவில் இல்லை, மத்திய பிரதேசத்தில் உள்ள இலங்கா என்னும் மலை பகுதியில்.

                இதை நீண்ட அய்வுகலுக்கு பின் தகுந்த ஆதாரங்களுடன் “இராவணன் நாடு: என்னும் புத்தகமாக அகத்தியதாசன் என்பவர் எழுதியுள்ளார் வாங்கி படியுங்கள் அப்பொழுது தெரியும் ஏன் இராவணன் தமிழ் வேந்தன் என்றும். இராமர் பாலம் ஒரு போலி என்றும்.

                • // இன்றைய இந்திய என்று சொல்லபடும் நாடு 6000 வருடத்துக்கு முன் தமிழர்கள் நிறைந்த நாடக இருந்தது என்று வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரியும். இதற்கு பெரிய சான்று இன்றலவும் இந்தியாவில் தோன்டி எடுக்கபட்ட அகலாய்வுகளில் 60% மேலாக தமிழில் உள்ளதாக உங்கள் இந்திய அரசாங்கத்தின் தொழ்பொருள் ஆய்வு கழகம் ஒப்பு கொண்டுள்ளது.

                  மேலும் மாகபாரதம் என்பதே ஆரிய தமிழர்களின் போர் சொல்லும் நயவஞ்சக கதை என்று தமிழர்களின் வரலாறு அரிந்தவர்கள் சொல்லுவார்கள். ஆகையால் இன்றைய இந்தியா என்னும் நாட்டின் மாநிலங்களை வைத்து நரகாசுரன் தமிழன் இல்லை என்று வாதத்தை வைக்காதீர்கள். //

                  நரகாசுரன் தமிழன் என்றால் கிருஷ்ணனும், ராமனும் தமிழர்களே. இப்போது கேள்வி நரகாசுரன் பார்ப்பனீயத்தை எதிர்த்தவனா இல்லை வடமொழியைப் பேசிக்கொண்டும், வேதகடவுள்களுடன் உறவு கொண்டாடிக்கொண்டும் இருந்த பச்சைப் பார்ப்பனீயனா என்பது. அதை நீங்கள்தான் நிறுவ வேண்டும்.

                  மகாபாரதப் போரில், தமிழர்கள், குறிப்பாக பாண்டியர்கள் பாண்டவர்களுக்கு உதவிய குறிப்புகள் இருக்கின்றன. வட ஆரியவர்த்ததில் நிகழ்ந்த போரில் தென்னாட்டுத் தமிழர்கள் இருபக்கங்களிலும் இருந்து உதவிய குறிப்புகள் உண்டு.

                  // இது முற்றிலும் பிதற்றல். யாழ் இசை என்பது தமிழர்களின் இசை கருவிகளில் தனித்துவம் வாய்ந்தது இந்த யாழை வாசிப்பதில் இராவணன் கில்லாடி என்று உங்கள் இதிகாசங்கலே சொல்கிறது. இது ஒரு மாபெரும் சான்று இராவணன் தமிழன் என்று சொல்லுவதற்கு //

                  அவன் வேதமந்திரங்களுடன், வடமொழியில் பாடி யாழிசைத்துக்கொண்டு கயிலையில் வேதக் கடவுளான சிவனை துதித்துக் கொண்டு இருந்தாலும் ’தமிழன்’தாங்கோ என்கிறீர்கள்..

                  // ராமாயணம் என்பது ஒரு மிக பெரிய கட்டு கதை என்பதை உங்கள் வாக்கியங்களே சொல்லுகின்றன. //

                  அந்தக் கட்டுக்கதையில் ராவணனை மட்டும் தனியாகத் தமிழனாக்குவது ராமன் மீது உள்ள வெறுப்பால்..!!

                  // இது வால்மிகி இராமாயணத்தின் போலி தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. குமரி கண்டமாக இருந்த போது உலகத்தில் நிலப் பரப்புகள் ஒன்றாக இருந்த காலக் கட்டம் என்று அனைவருக்கும் தெரியும் அப்படி இருக்கும் பொழுது “இலங்கை” என்று ஒன்று இல்லை என்பதே உண்மை மேலும் இராமன் பாலம் கட்டினான் என்று சொல்லுவது பொய் என்று உங்கள் வல்மிகியே ஒப்புக் கொண்டது போலத்தனே? //

                  குமரிக்கண்டம் இருந்தகாலத்தில் கடலால் பிரிக்கப்பட்ட நிலப்பரப்புகளும் உலகில் இருந்தன. குமரிக்கண்டத்தின் பெரும் பரப்பை முதல் சங்க காலத்தில் கடல் கொண்டபின் உருவானதே பாண்டியரின் இரண்டாம் சங்ககால கபாடபுரம். பழைய குமரிக்கண்டத்தின் பெரும்பகுதி மூழ்கி தீவுகள் உருவாகிவிட்ட காலகட்டம்.

            • ப்பீயா, கம்பி, நட்டுகழண்டராயன்,சூழன் ஆல் ஆர் எஸ்கேப்பு….

  18. கற்பழிப்பு வழக்கில் சாமியாருக்கு 7 வருடம் ஜெயில்

    புதுடெல்லி, ஏப். 19-

    டெல்லியைச் சேர்ந்த சாமியார் பவானி பாபா. 41 வயதான இவர் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி, 28 வயது இளம் விதவை பெண்ணிடம் அவரது பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி ஆசிரமத்திற்கு வரவழைத்தார். குழந்தையுடன் வந்த அந்த பெண்ணிடம் பூஜை செய்ய உள்ளதால் குழந்தையை வெளியே விட்டு வருமாறு சாமியார் கூறினார்.

    அதன்படியே குழந்தையை வெளியே விட்டு விட்டு வந்த பெண்ணிடம் மயக்க பொடியை முகர வைத்து வசியப்படுத்தி கற்பழித்தார். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னையும் உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

    இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சாமியார் கைது செய்யப்பட்டு, டெல்லி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி தனது தீர்ப்பில், சாமியார் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும், பலவந்தப்படுத்துதல், மிரட்டல் விடுத்தல், ஆகிய குற்றங்களுக்கு 1 வருட தண்டனையும், மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக அறிவித்தார்.

  19. விதவைகள் மறுமணம் செய்யக்கூடாது என்பதற்கு காரணம் இப்படி அனுபவிப்பதற்காகத்தானா?

  20. எல்லா மத சாமியார்களும் தில்லாலங்கிடி வேலை செய்து மாட்டிக்கொண்டிருக்கிறார்கள்…

    நம்ம ஊரில் இந்து சாமியார்களுக்கு மீடியா கவரேஜ் அதிகம்..அவ்வளவுதான்…
    எல்லா மதங்களும் அமைதியைப்போதிப்பதாகச் சொன்னாலும், அமைதி வெறும் ஏட்டளவிலே இருந்து வருகின்றது…

    பல ஆயிரம் வருடங்கள் மதங்களால் அமைதி கொடுக்க முடியாத நிலையில், எதிர்காலத்தில் கொடுக்குமா என்பது சந்தேகமே…

    மதத்தை விட்டுத்தான் பாருங்களேன் மனிதர்களே…

    • எப்படீங்க வெக்கமே இல்லாம இப்படி ஒரு விளக்கம் குடுக்குறீங்க….

        • இதன் தமிழாக்கம்:
          வெக்கம் எல்லாம் பாத்தால் வேலைக்கு ஆகுமா பாஸ். பின்ன எங்க பொழப்பு எப்படி ஓடும். என்னிக்கு பூணூல் மாட்டி உட்டாங்களோ அன்னிக்கே வெக்கம் மானம் சூடு சொரண எல்லாத்துக்கும் தலமுழுகியாச்சு.

          • madathula indha babava nambunga,antha baba sakthi vaaynthavarunu ellam sollave illa, adhe neram vybaram pannama nermayana saamiyagalum irukkanga.

            verumuna saami kumbuttu vittu pora aalukku enahda prachanayum vandha maadhiri enakku theriyala.

            • சாதராண விபத்தையும் சாமியார்களின் கிரிமினல்தனத்தயும் ஒரே மாதிரி ஒப்பீடு செய்வதற்கு வேறு என்ன பெயர் வைப்பது. இருந்தா சொல்லுங்க.

  21. வினைவுக்கு எனது நன்றி. உன்மயை உலகதிற்க்கு அரிவித்ததர்க்கு . அப்பாவிகளை விடுதலைக்கு நாம்மால் என்ன செய்ய இயலும்?

  22. இதை வைத்துக்கொண்டுதான் இவர்களது பிழைப்பே நடக்கிறது. கூடன்குலமும் பிராமினர்களும் இல்லாவிட்டால் இவர்களது பிழைப்பு ஓடாது. பாவம் விட்டுவிடுங்கள்!! பிழைத்துப்போகட்டும்!!! மதவாதத்தையும் ஜாதிவாதத்தையும் அரசுக்கு எதிரான கருத்துக்களையும் பரப்பியே இவர்கள் வாழ்கிறார்கள்! இந்த கம்பூட்டர் உகத்தில் ஜாதி, மதம்,இனம் பிரிவினைவாதம்!!! இதனை வைத்துப் பிழைப்பு!!! ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி கூட உண்மையாக உழைத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்துகிறான்!!! இவர்களைப்போல் போராட்டத்தை துண்ட நினைப்பதில்லை!!!

  23. அம்பி,
    மனு தர்மபடி சண்டாளர்கள் யார்.பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாத ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவர்கள்.அவர்கள்தான் நாலு வர்ணத்திலும் சேராத பஞ்சமர்கள்.-பாஞ்ச என்ற வட மொழி சொல் ஐந்தை குறிக்கும்-நால்வர்ண சனாதன மதத்தில் சேராத ஐந்தாம் வர்ணம்.
    உங்கள் புராண கட்டுக்கதைகளினபடி ராவணனின் தந்தை பார்ப்பனன்.தாய் அசுர குலம்.அந்தபடிக்கு ராவணன் சண்டாளன் ஆகிறான்.அவனை பார்ப்பனன் ஆக்கியது பார்ப்பன பித்தலாட்டம்.

    நிற்க.எங்களை பொறுத்தவரை புராண இதிகாசங்கள் புனைவுகள்தான். ஆனால் இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்ற வகையில் அந்த புராண இதிகாசங்கள் அந்த கால கட்டத்தில் நிலவிய சமூக நிலைமைகளை நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன.அதனால்தான் சொல்கிறோம்.ஆரிய திராவிட யுத்தத்தில் எதிரெதிரே நின்ற இரண்டு மன்னர்கள்தான் ராமனும் ராவணனும்.

    ராமன் ஆரிய ஆக்கிரமிப்பாளன். ராவணன் எம் நிலம் காக்க இன்னுயிர் நீத்த தியாக மறவன்.ராமன் ஆதிக்க சாதி வெறியன்.சம்பூகன் பார்ப்பனிய எதிர்ப்பு போராளி.ராமன் வந்தேறி பார்ப்பனகளின் கைப்பாவை.அசுரர்கள் மண்ணையும் வாழ்வையும் வந்தேறிகளிடம் பறி கொடுத்தவர்கள்.

    ராவணன் பார்ப்பனன்தான் என நிரூபிக்கிறேன் என்று அவன் ஒரு வேத விற்பன்னன்.சிவ பக்தன்.பிரம்மனிடம் சொல்லி குதிரைகளுக்கு கொம்பில்லாமல் போக செய்தவன் என்ற புராண புளுகைஎல்லாம் அள்ளிக் கொண்டு வராதீர்கள்.அப்புறம் நாங்கள் ”அசுவமேத யாகத்தையும்” தசரதன் மனைவியருக்கு பார்ப்பனர் ”பூஜை” செய்த கண்றாவியையும் சொல்ல வேண்டியிருக்கும்.

    • // மனு தர்மபடி சண்டாளர்கள் யார்.பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாத ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவர்கள்.அவர்கள்தான் நாலு வர்ணத்திலும் சேராத பஞ்சமர்கள்.-பாஞ்ச என்ற வட மொழி சொல் ஐந்தை குறிக்கும்-நால்வர்ண சனாதன மதத்தில் சேராத ஐந்தாம் வர்ணம்.
      உங்கள் புராண கட்டுக்கதைகளினபடி ராவணனின் தந்தை பார்ப்பனன்.தாய் அசுர குலம்.அந்தபடிக்கு ராவணன் சண்டாளன் ஆகிறான்.//

      அப்படிப் பார்த்தால், வேதங்களைத் தொகுத்து, மகாபாரதத்தை இயற்றிய வேதவியாசரும் சண்டாளர் தான். ராவணனை மட்டும் தியாக மறவனாக உயர்த்திப் பிடிப்பதற்குக் காரணம்.??

      // ஆரிய திராவிட யுத்தத்தில் எதிரெதிரே நின்ற இரண்டு மன்னர்கள்தான் ராமனும் ராவணனும்.

      ராமன் ஆரிய ஆக்கிரமிப்பாளன். ராவணன் எம் நிலம் காக்க இன்னுயிர் நீத்த தியாக மறவன்.ராமன் ஆதிக்க சாதி வெறியன்.சம்பூகன் பார்ப்பனிய எதிர்ப்பு போராளி.ராமன் வந்தேறி பார்ப்பனகளின் கைப்பாவை.அசுரர்கள் மண்ணையும் வாழ்வையும் வந்தேறிகளிடம் பறி கொடுத்தவர்கள்.
      //

      ராவணனும் பார்ப்பனீயனாகத்தான் சிவபக்தி, யாகம், தவம், வரம், வேதஞானம் என்று இருந்திருக்கிறான். இதைமட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் இவை ஏதுமில்லாத மிலேச்சன் என்று இராமயணம் கூறி அவனை ’முழுவில்லனாக்காத’ காரணம் என்ன என்று நீங்கள் தான் கூறவேண்டும். ராவணனை தமிழன் என்றும் ,திராவிடன் என்றும், தியாகமறவன் என்றும் அடிப்படையேயில்லாமல் போற்றுவது ராமனின் மீதுள்ள வெறுப்பால்தானே..

      • பின்னூட்டத்தின் முதல் பகுதில ராவணன் பார்ப்பனன் அல்ல என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.நன்றி.

        அம்பி,முதல்லையே சொல்லிருக்கேன்.புராண இதிகாசங்கள் புனைவுகள்தான்.அவை இலக்கியங்கள் ங்கிற முறையில் அந்த காலத்திய சமூக நிலைமைகள் பத்தி நமக்கு தகவல்களை தருகின்றன,அவ்வளவுதான்.

        இந்த விவாதத்தை படிக்கும் பெண் தோழர்கள் எம் சகோதரிகள் மன்னிக்கவேண்டும். ஆபாசம்தான் என்றாலும் அவசியம் கருதி சொல்ல வேண்டியிருக்கு.புரானங்களில் உள்ள கட்டுகதைகளை அப்படியே முக மதிப்பில் எடுத்துக்க முடியாது,ராவணன் சிவபக்தன்,பிரம்மாவின் பேரன்,பார்ப்பனன் என்பதையெல்லாம் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்வதாக இருந்தால் நீங்கள் கடவுளாக கருதி வழிபாடும் ராமன் குடும்ப பெண்கள் குதிரைகளை புணர்ந்ததையும்,அவனோட அப்பா தசரதன் தன மனைவியரை கூட்டிக் கொடுத்ததையும்,ஐந்து ஆண்களுடன் வாழ்ந்த திரவுபதி ”அம்மன்” அப்படியும் அடங்காமல் கர்ணன் மீதும் ஆசை கொண்டதையும் நீங்கள் நம்பி ஏற்றுக் கொள்வேண்டியிருக்கும்.

        நம்புவது இருக்கட்டும்.படிக்கவும் எழுதவுமே எங்களுக்கு அருவருப்பாக இருக்கு.உங்களுக்கு எப்படி இருக்கு.

        • // நீங்கள் கடவுளாக கருதி வழிபாடும் ராமன் குடும்ப பெண்கள் குதிரைகளை புணர்ந்ததையும், //

          பலி கொடுக்கப்பட்டு ஏற்கனவே செத்துப்போன அசுவமேத குதிரையுடன் யாகம் செய்விப்பவனின் மனைவியர் ஒரு இரவு தங்கவேண்டும் என்ற ஷ்ரவ்த சூத்திரத்தின் கிறுக்குத்தனத்துக்கும் செத்துப்போன குதிரையை அப்பெண்கள் புணர்ந்திருக்கிறார்கள் என்ற ‘பகுத்தறிவு’ விளக்கத்திற்கும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை.

          //அவனோட அப்பா தசரதன் தன மனைவியரை கூட்டிக் கொடுத்ததையும் //

          அசுவமேத யாகம் நடத்துபவன் தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் யாகம் நடத்தும் பார்ப்பனர்களுக்கு தானம் செய்யவேண்டும் என்ற மேற்படி சூத்திரத்தின்படி ‘சாஸ்திரத்துக்கு’ தானம் செய்தான், பார்ப்பனர்களும் தானம் பெற்ற ஆடு, மாடுகளைப் போல் ராணிகளை ஓட்டிக் கொண்டு போனார்கள் என்றா வருகிறது.?! அவர்களுக்கு பதில் பொருளையும், பணத்தையும் ஈடாகப் பெற்று ‘சேதாரமில்லாமல்’ திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் அயோத்தி மக்கள் ராமனை எப்படி தசரதனின் மகனாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள்..??!!

          //ஐந்து ஆண்களுடன் வாழ்ந்த திரவுபதி ”அம்மன்” அப்படியும் அடங்காமல் கர்ணன் மீதும் ஆசை கொண்டதையும் //

          திரவுபதியை விமர்சிக்குமுன் நம்மில் பெரும்பாலோரின் மனத்தளவு/செயலளவு ’அப்பர் லிமிட்டு’ எத்தனை என்று நேர்மையுடன் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று சொன்னால் என்னைப் பொறுக்கி என்று சொல்லிவிடுவீர்கள்..!!! அதனால், பாஸ்..!!

          ராவணன் தமிழனா, திராவிடனா, பார்ப்பனீயத்தை எதிர்த்த வீரமறவனா என்று கேள்வி கேட்டால் ’புனைகதைகளின் அசிங்கங்களை’ எடுத்துவிடுவேன் என்று மிரட்டுகிறீர்கள்.. அதைத்தானே பல்லாண்டுகளாக ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறார்கள்..!!

          • அம்பி,
            சுப்பிரமணி,சத்யன் போன்ற பார்பனர்கள் மாதிரி இல்லாம மரியாதையாக பேசுவது உங்கள் வழக்கம்.அதனால் உங்கள் மீது ஒரு மரியாதை எனக்குண்டு.அப்படியான நீங்கள் நிதானம் தவறுவதை பார்க்க வருத்தம்.
            பதில் சொல்ல முடியாத ஆத்திரத்தில் ”கிறுக்குத்தனம்” ”நீங்கள் என்ன யோக்கியமா” என திட்ட ஆரம்பிக்கிறீங்க.

            அசுவமேத யாகத்தில் குதிரையுடன் ராணி எப்படி இருக்கணும்னு விவரிக்க அருவருப்பா இருக்கு.அது இந்த சுட்டில இருக்கு.போய் படித்துக் கொள்ளுங்கள்.
            http://idhuthanunmai.blogspot.in/2007/12/blog-post_6167.html

            இதை படிச்ச பிறகு சொல்லுங்கள்.பகுத்தறிவாளர்கள் சொல்வது கிறுக்குத்தனமா.பார்ப்பனிய புராணங்கள் வேதங்கள் கிறுக்குத்தனமா எனறு

            \\அவர்களுக்கு பதில் பொருளையும், பணத்தையும் ஈடாகப் பெற்று ‘சேதாரமில்லாமல்’ //

            சேதாரமில்லைன்னு நீங்கள் வேண்டுமானால் நம்பிக் கொள்ளுங்கள்.வால்மீகி நம்பவில்லை. ப,வே.மாணிக்கவேலர் சொல்கிறார்.கேளுங்கள்.

            அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

            இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
            Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.
            The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

            இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

            ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.

            இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

            ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

            ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? – – பா.வே. மாணிக்கவேலர்

            \\ திரவுபதியை விமர்சிக்குமுன் நம்மில் பெரும்பாலோரின் மனத்தளவு/செயலளவு ’அப்பர் லிமிட்டு’ எத்தனை என்று நேர்மையுடன் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று சொன்னால் என்னைப் பொறுக்கி என்று சொல்லிவிடுவீர்கள்..!!! அதனால், பாஸ்..!!//

            .அதான் சொல்லிட்டீங்களே.இதுக்கு பேர்தான் பார்ப்பன குசும்பு.சொல்றத சொல்லிட்டு அதாவது திட்டுறத திட்டிட்டு சொல்லல ங்கிற மாதிரி பசப்புறது.

            உங்களில் பாவம் செய்யாதவர் இந்த விபசாரியின் மீது கல்லெறியட்டும் என்ற இயேசுவின் வார்த்தைகளை சாமர்த்தியமா துணைக்கு அழைக்கிறீங்க. விபசாரி-மனிதர்கள் என்பதற்கும் அம்மன் -பக்தர்கள் என்பதற்கும் வித்தியாசம் இல்லையா.

            அந்த ”நம்மில் பெரும்பாலோர்” யர்ருக்கும் கோவில் கட்டி வழிபாடு நடக்கவில்லை.நீங்கள் அம்மனாக வழிபடும் பாஞ்சாலியின் யோக்கியதை இப்படி இருக்கலாமா. நீங்க என்ன யோக்கியமான்னு கேட்டு விவாதத்தை திசை திருப்புகிறீர்கள்.”நம்மில் பெரும்பாலோர்” நல்லவராக இருப்பதும் தீயவராக இருப்பதும் தனி நபர் ஒழுக்கம் சார்ந்தவை.அவர்களுக்கு பெண் கொடுத்த/ பெண் கொடுக்கவிருக்கும் வீட்டார் கவனிக்க வேண்டியது.உங்களுக்கு ஏன் வீண் கவலை.

            \\ராவணன் தமிழனா, திராவிடனா, பார்ப்பனீயத்தை எதிர்த்த வீரமறவனா என்று கேள்வி கேட்டால் ’புனைகதைகளின் அசிங்கங்களை’ எடுத்துவிடுவேன் என்று மிரட்டுகிறீர்கள்.//
            மிரட்டல் இல்லை.ராவணன் பார்ப்பனன் என்று நீங்கள் சொல்லும் ஆதாரங்களை நம்புவதாக இருந்தால் ’புனைகதைகளின் அசிங்கங்களை’ யும் நம்ப வேண்டியிருக்கும் என்றுதான் சொல்கிறேன். வேதங்களும் புராணங்களும் அசிங்கமா இருகின்றன என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். நாங்கள் .ராவணன் பார்ப்பனன் என்பதையும் நம்பவில்லை.இந்த அசிங்கங்களையும் நம்பவில்லை.நீங்கள்தான் பாவம் இந்த அசிங்கங்களுக்கு எல்லாம் வக்காலத்து வாங்க வேண்டியிருக்கிறது.

            • // பதில் சொல்ல முடியாத ஆத்திரத்தில் ”கிறுக்குத்தனம்” ”நீங்கள் என்ன யோக்கியமா” என திட்ட ஆரம்பிக்கிறீங்க. //

              அன்பு,

              எனது பதிலில் அசுவமேத யாகத்தில் வரும் கிறுக்குத்தனங்களைத்தான் திட்டி, பகுத்தறிவு விளக்கங்களும் ஏன் அதுபோன்றிருக்கிறது என்று தான் கூறியிருக்கிறேன். இது பற்றிய விளக்கங்களைத் தொடர்ந்து படியுங்கள்.

              // தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.//

              இங்கு கோசலை குதிரையைப் புணர்ந்தாள் என்று வால்மீகி கூறவில்லை :

              http://www.valmikiramayan.net/bala/sarga14/balaitrans14.htm#Verse33

              http://www.valmikiramayan.net/bala/sarga14/balaitrans14.htm#Verse34

              யஜூர் வேதக் குறிப்புகளுக்கும், வால்மீகியின் வருணனைகளுக்கும் கால, நடைமுறை இடைவெளியிருப்பதை சிந்திக்கத் தவறியதேன்..??!!

              // ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள்.

              இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.//

              வால்மீகி தெளிவாகக்கூறியதாக கூறும் சில மொழி பெயர்ப்பாளர்களின் கூற்று சரியா, தவறா, புளுகா என்று இங்கே வால்மீகி ராமாயண வரிகளையே பார்த்துக தெரிந்து கொள்ளலாம்.

              http://www.valmikiramayan.net/bala/sarga14/balaitrans14.htm#Verse35

              // நீங்கள் அம்மனாக வழிபடும் பாஞ்சாலியின் யோக்கியதை இப்படி இருக்கலாமா.//

              நான் பாஞ்சாலியை அம்மனாக வழிபடவும் இல்லை, கேவலமாக எண்ணவும் முடியவில்லை.

              // நாங்கள் .ராவணன் பார்ப்பனன் என்பதையும் நம்பவில்லை.இந்த அசிங்கங்களையும் நம்பவில்லை.நீங்கள்தான் பாவம் இந்த அசிங்கங்களுக்கு எல்லாம் வக்காலத்து வாங்க வேண்டியிருக்கிறது. //

              அசிங்கங்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. திரிபுகளுக்கும், ராவணன் தமிழன், திராவிடன், மண்ணின் மானம் காத்த தியாகமறவன் என்ற ஆதாரமற்ற முடிவுகளுக்கும், வக்காலத்து வாங்கவும் கூடாதல்லவா.!!

              // நீங்கள் நிதானம் தவறுவதை பார்க்க வருத்தம். //

              நிதானம் தவறியிருந்தால் மன்னிக்கவும். நன்றி.

        • // பின்னூட்டத்தின் முதல் பகுதில ராவணன் பார்ப்பனன் அல்ல என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.நன்றி. //

          பார்ப்பனத் தந்தைக்கும், பார்ப்பனரல்லாத தாய்க்கும் பிறந்தவர்களை சண்டாளர்கள் என்று ஒதுக்காத நடைமுறை, மனுவின் பிதற்றல்கள் முழுவதையும் நடைமுறைப் படுத்தாத சமூகத்தைக் காட்டுகிறது.

          மனுசாத்திரத்தின் பெயரால் ஒதுக்கப் பட்டவர்கள் எல்லாம் ”வாயில்லாப் பூச்சிகள்” என்று உணர்ந்தால், ”வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்று இருந்த ஒரு சமூகம் நமது என்பதும்,
          மனுசாத்திரத்தை அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு ஒரு சாக்காகவே, தங்கள் தேவைக்கேற்ப, மேற்படி ‘வல்லான்கள்’ பயன்படுத்தினார்கள் என்பதும் புரியும்..

          வாயில்லாப் பூச்சிகளும், வல்லான்களும் மாறுதலுக்குட்பட்டு வந்திருந்தாலும், வ.வ.வா என்ற நடைமுறை பொதுவாக மாறவில்லை..

  24. I received one message from my friend Saran who he is U.A.E. Here I request our friends Mr. Paiya, Mr. Ambi, Mr. Natrayan, Mr, Harikumar and those who are in hatred mind with our Muslim brothers.

    Gulf News 29-04-2012 India Page 23

    Four arrested for desecration of temple in Old City

    Police searching for two key conspirators
    By Omer Farooq
    Correspondent

    Hyderabad : Hyderabad city police have arrested four people in connection with the desecration of temple that led to communal riots in the Old City earlier this month.

    The detective department of the Central Crime Station(CCS)arrested Nagraj, a sanitation supervisor in Greater Hyderabad Municipal Corporation, Kiran Kumar, Ramesh and Dayanand Sing.

    John Victor, the deputy commissioner of police, CCS, said a search was under way for the two main conspirators –Niranjan, a wine seller and Srinivas, a moneylender — at whose behest the four had thrown cow’s legs and green paint in a small temple in Madannapet area of the city on the night of April 7.

    According to police sources, the duo were close to a local Bharatiya Janata Party (BJP) leader and corporation members of the area. The police said that they did not have any criminal record but were involved in the activities of some religious groups in the area.

    Victor said that as the two Hindu festivals of Rama Navami and Hanuman Jayanthi had passed off peacefully, the gang resorted to desecration of the temple to trigger communal trouble.

    They wanted to unite Hindus by provoking them and creating communal hatred, the police said. They chose a temple surrounded by the minority community’s houses so that the blame for the desecration of temple fell on them. The group, after consuming liquor, procured the cow’s legs from a place in Chanchalguda and a bottle of green paint and threw it into the temple.

    As per the plan, the next day trouble broke out in Madannapet and Saidabad with the planned attacks on the houses of the minority community in the area leading to injuries to more than a dozen people and destruction of vehicles and properties.

      • முகம்மது அமீர் என்ற ஒன்றும் அறியாத இளைஞனை கைது செய்து ஜெயிலில் அடைத்த அந்த போலீஸ் செய்த செயல் சரி என்கிறீர்களா?

        கலவரத்தை உருவாக்குவதற்காக ஆர். எஸ். எஸ். காலிகள் செய்த கள்ளத்தனத்தை கண்டுபிடித்த போலீஸால் காவிக் கூட்டத்திற்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது என்கிறீர்களா?

  25. சகோதரர்கள் பையா, நட்ராயன், அம்பி, Hஅரி குமார் அவர்களே, மேற்கண்ட செய்தியை வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நல்ல வேளை! போலீஸ் அதிகாரி இந்த செயலுக்கான காலிகளைக் கண்டுபிடித்துவிட்டார். இல்லையெனில் இதில் ஏதாவது ஒரு முஸ்லீம் அப்பாவியை குற்றவாளியாக்கி 14 வருடங்கள் உள்ளே தள்ளியிருப்பார்கள். இப்போதாவது தெரிகிறதா? பயங்கரவாதத்தின் வேர் எங்கிருந்து உதயமாகிறது? அது எப்படி கிளை பரப்புகிறது? கிளை பரப்பியிருக்கிறது என்று?

    இருந்தாலும் பையா திருப்தியடைய மாட்டார். கீழ்க்கண்டவாறு பின்னூட்டமிடுவார்.
    “அப்படியே இந்துக்கள் செய்திருந்தாலும், அமைதியாக குடியிருக்கும் முஸ்லீம் தீவிரவாதிகள், வேதத்தின்படி வாழும் சாதுவான ஆர். எஸ். எஸ் அம்பிகள் தாக்கும் போது திருப்பித் தாக்காமல் உயிரைவிட வேண்டுமேயொழிய எதுவும் திருப்பிச் செய்யக்கூடாது. தீவிரவாதத்தில் ஈடுபவர்கள் முஸ்லீம்களே…தீவிரவாதிகளில் பெரும்பாண்மையானோர் முஸ்லீம்களே…இந்தியா முஸ்லீம் தீவிரவாத்தால் பெருமளவு பாதிக்கப்பட்ட ஒருநாடு”

    நீங்கள் பகவான் என்று கும்பிடுகிறீர்களே, அவைகள் கூட உங்களை மன்னிக்குமா என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்.

  26. திருவாளர் சத்யன் அவர்களே!! உங்கள் பெயரை விட்டுவிட்டேன். கோபித்துக் கொள்ளாமல் நீங்களும் படியுங்கள். வேதத்திலிருந்து ஏதாவது உதாரணம் காண்பியுங்கள்.

  27. சோழன் மாமன்னன் அவர்களே!!! மற்றவர்கள் தான் வாயடைத்து போய்விட்டார்கள் போலும்!!!!!!.நீங்களாவது பின்னூட்டம் எண் 31 க்கு நல்ல பதில் சொல்லுங்களேன்.

  28. \\adhe neram vybaram pannama nermayana saamiyagalum irukkanga.//

    சாமியார்னாலே போலிதான்.அதுல என்ன போலி சாமியார்.நேர்மையான சாமியார். மனிதனாக பிறந்த எவனும் அனைத்தையும் துறக்க முடியாது.எந்த சாமியாரா இருந்தாலும் உணவை துறக்க முடியாது இல்லையா..அதே போலதான் உடல் உணர்வுகள் அனைத்தும்.துறந்து விட்டேன் என சொல்பவன் பொய்யன்.

    வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்ளும் துணிவு இல்லாத கோழைகள் தப்பிக்க கண்டு பிடித்த கவுரவமான வழிதான் சந்நியாசம்.பழங்காலத்திலாவது அப்படி சந்நியாசம் போகிறவர்கள் யாசகம் வாங்கி காலத்தை கழித்து விட்டு செத்துப் போனார்கள். அந்த வகையில் அவர்களிடம் ஒரு நேர்மை இருந்துள்ளது.பிற்காலத்திலோ மடங்களை நிறுவி பெரும் செல்வம் சேர்த்துக்கொண்டு -இப்போது ஆஸ்ரமம்-சுக போக வாழ்வில் திளைக்கும் இந்த ஒட்டுண்ணி கூட்டம் துறவறம் பேசிக் கொண்டே மக்களை ஏய்த்துப் பிழைக்கிறது.

    ஸ்திரீ லோலன் ஜெயேந்திரன்,ஓரின பிரியன் சாய்பாபா,பொம்பள பொருக்கி நித்தி, கொலைகாரன் பிரேமானந்தா ன்னு அயோக்கியர்கள்தான் சாமியார்னு சுத்ரானுங்க. இவர்கள் அம்பலமாகி நாறிப் போனவர்கள்.நேர்மையான சாமியார்னு யாரையாவது குறிப்பிட்டு சொல்ல முடியுமா.

    \\verumuna saami kumbuttu vittu pora aalukku enahda prachanayum vandha maadhiri enakku theriyala.//

    தேவநாதன் என்ற அயோக்கியன் வெறுமனே சாமி கும்பிட வந்த பெண்களின் வாழ்வைத்தான் சூறையாடி நிர்மூலமாக்கி இருக்கிறான்.

  29. கிருஸ்துவ பாதிரிகளும் முஸ்லீம் முல்லாக்களும் பரம யோக்கியர்கள போல் உள்ளது உங்களின் இந்த கருத்து!!! இந்து சாமியார்கள் என்றால் உடனடியாக நடவடிக்ககை! கிருஸ்து பாதிரிகள் மற்றும் முஸ்லீம் முல்லாக்கள் மீது நடவடிக்கை இல்லை! இதறக்கு காரணம் “போலி மதசார்பின்மை”. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுரி முதல்வரான பாதிரி ராஜரத்தினம் மீது ஒரு கன்னியாஸ்திரி தொடர்ந்த பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது தெரியாது உங்களுக்கு!!!! பல கன்னியாஸ்திரிகளுடன் இந்த பாதிரி தொடர்பு வைத்திருந்தார் என்பது வெட்ட வெளிச்சமானது. இந்த பாதிரியார் என்ன சொன்னார் தெரியுமா? ” எந்த பாதிரி யோக்கியனாக இருக்கிறான் என்று சொல்ல முடியுமா?” என்று இவருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்த கண்ணியசிரிஇடம் கூரியுள்ளார்! இது போன்ற எத்தனை எத்தனை வெளிவராத தகவல்கள்!!!

    • ஏன்யா,உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவு நாணயம் கிடையாதா.இட்டுக் கட்டுவதுதான் உங்கள் வேலையா.இப்படியா மத துவேசம் புடிச்சு அலைவீங்க.

      துறவறம் என்பதே பொய்யானது.மனிதனாக பிறந்த எவனாலும் கடைப் பிடிக்க முடியாத நெறி.மக்களை ஏய்த்துப் பிழைக்கும் மோசடின்னு எழுதி இருக்கிறேன்.அதுல எங்காவது கிறிஸ்டின்,முஸ்லிம் சாமியார்கள் நல்லவர்கள்னு சொல்லிருக்கனா.இல்லாதத கற்பனை பண்ணிக் கொண்டு பேசுறது ஒரு வகையான மன நோய்.பாத்து சூதானமா இருந்துக்கங்க.

      பாதிரி ராஜரத்தினம் பத்தி வினவுல விவரமா எழுதி இருக்கிறார்கள்.அவர் மீது நடவடிக்கை கோரி களத்தில் போராடி இருக்கிறார்கள்.இஸ்லாமிய மதத்தில் சாமியார்கள் துறவறம் கிடையாது,அதுனால இந்த விசயத்துல அவர்களை பத்தி சொல்ல ஏதுமில்லை.

    • அன்பு அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். “மனிதனாக பிறந்த எவனும் அனைத்தையும் துறக்க முடியாது.எந்த சாமியாரா இருந்தாலும் உணவை துறக்க முடியாது இல்லையா..அதே போலதான் உடல் உணர்வுகள் அனைத்தும்.துறந்து விட்டேன் என சொல்பவன் பொய்யன்.
      வாழ்க்கையின் சவால்களை எதிர் கொள்ளும் துணிவு இல்லாத கோழைகள் தப்பிக்க கண்டு பிடித்த கவுரவமான வழிதான் சந்நியாசம்.பழங்காலத்திலாவது அப்படி சந்நியாசம் போகிறவர்கள் யாசகம் வாங்கி காலத்தை கழித்து விட்டு செத்துப் போனார்கள். அந்த வகையில் அவர்களிடம் ஒரு நேர்மை இருந்துள்ளது. பிற்காலத்திலோ மடங்களை நிறுவி பெரும் செல்வம் சேர்த்துக்கொண்டு -இப்போது ஆஸ்ரமம்-சுக போக வாழ்வில் திளைக்கும் இந்த ஒட்டுண்ணி கூட்டம் துறவறம் பேசிக் கொண்டே மக்களை ஏய்த்துப் பிழைக்கிறது.”

      ஆக இந்த “துறவறம் – சாமியார்” என்று இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் யார் சொன்னாலும் அது போலியானது தான். நான் அறிந்தவகையில் இந்து மதத்திலும் கிருஸ்தவ மதத்திலும் தான் இந்த துறவறம் என்ற கான்செப்ட் இருக்கிறது. இஸ்லாமிய மதத்தில் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. முற்றும் துறந்த தேச பக்தர்களான மாமுனிவர்கள் செய்த சரச சல்லாபங்களைப் போல் நீங்கள் குறிப்பிடும் இஸ்லாமிய முல்லாக்கள் செய்ததாக நான் படித்ததில்லை. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

      • Illa aasai thurkkanumnnu sonnathu buddhar thaan,appadi thurnathavangalum irukkanga.

        Inaikki irukkura nelamayila adhu kashtam,aana vaishnava gurumargal kalyanam pannikkalam,adhu innum realisticaana vishayam.

        adhula onnum thappu illa.

        • அதுல ஒன்னும் தப்பு இல்லை. எது? சன்னியாசப் போர்வையில் மதன காம லீலையில் ஈடுபடுவது தப்பில்லை என்கிறீர்களா?

            • இந்த களவாணித்தனம்தான வேண்டாங்கறது. வகையா மாட்டினா அரவமே இல்லமா ஓடப்பாத்தா என்ன அர்த்தம், இதுவரை எழுது எழுதுனு எழுதுநீங்களே இதுக்கும் பதில் சொல்லுங்க….

              • unmayilaye indha full vivadhathayum padichittu naan enna ezhuthunan avuru enna purinjikittarunnu neengale oru mudivukku vaanga,adhukku appuramavum enakku badhil solla enna irukkunnu sollunga?

                Naan thappu ilannu sonnadhu kalyanam pannikittu madha guruva irukka mudiyumnnu thaan,

                buddharukku piragu thaan saamiyar bramachariya irukkanumnnu mudivu vanthathu.

                ungalukku vilakkam solrathakulla,romba kashtam.

                aana onnu,arakoraya theirnjikittu vaai kizhiya pesa mattum inga pala thalaynga irukku.

                • அரை குறைங்களை விடுங்கநீங்களே விளக்குங்க… இப்படி சொன்னா எனக்கு முழுசா தெரியல ஆனா இது நல்லதுதான் அப்படீங்கீறீங்க, என்னதான் செய்யறது….

  30. //// யாழ் இசை என்பது தமிழர்களின் இசை கருவிகளில் தனித்துவம் வாய்ந்தது இந்த யாழை வாசிப்பதில் இராவணன் கில்லாடி என்று உங்கள் இதிகாசங்கலே சொல்கிறது. இது ஒரு மாபெரும் சான்று இராவணன் தமிழன் என்று சொல்லுவதற்கு./////

    //////ராமாயணம் என்பது ஒரு மிக பெரிய கட்டு கதை//////

    நண்பர்களே இதனை சற்று கவனமாக படியுங்கள்!!! ராமாயணம் கட்டுக்கதையாம்!! ஆனான் அதில்வரும் ராவணன் தமிழனாம்!!!

    • பாஸ் சிதம்பரம் கோவில் உண்மை., ஆனால் “இமயமலையிலிருந்து வந்த தீட்சிதர்களின்” சொத்துங்குறீங்களே அது பொய்…அதுமாதிரி புரியுதா???

  31. Jagathguru Jaggi Vasudev, Shringeri Saradhambal peedathin Guru,innum per illatha chinna chinna saamiyarunga irukkathaan seyraanga,aana madam thuttu idhellam paakuravanga thuttu thaan sekkuraanga.

    Shirdi Sai Baba enbavar periya magaan thaan,adhu mattum illa,saamiyara illanalum kadavul bhakti migunthu eho illatha aalunga irukkanga,inaikku romba aridhu,aana irukkanga.

    Antha vagayila nermayanavungalum ayyokiyargalum ella edathulayum thaan irukkanga,indha maadhiriyaana 4-5 caseungala vechi thala muzhuga mudiyathu,aana madhathin perula ivunga ellam senja thappukkal hindukkalukku ketta peru thaan,athula endha sandegamum illai.

    Devanathan aayokyan thaan,enna porutha mattum thookku dhandanai kodukkura alavaukku periya thappu senjavan,avan soorayadunathu antha pombalaya mattum illa,antha koiloda punithathayum thaan.

    Aaana indha vazhakkula antha pengalum kutravaali thaan,endha pennavadhu ongi oru arai arainchu complaint panni iruntha,indha alavukku prachanai needikkuma?

    • இப்படியும் சொன்னாலும் சொல்வீர்கள் திரு. Hஅரி குமார் அவர்களே!!

      “குஜராத்தில் முஸ்லீம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஆர். எஸ். எஸ். சாதுக்கள், காவி அணிந்த ஆத்மாக்கள் குற்றவாளிகள் தான். ஆனால் அந்த சமயம் அந்த தீவிரவாத முஸ்லீம் பெண்கள் அந்த தேச பக்தர்களை ஓங்கி ஒரு அறை அறைந்து கம்ப்ளெய்ண்ட் பண்ணி இருந்திருக்க வேண்டும். கர்ப்பிணியான தீவிரவாத முஸ்லீம் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவை தீயில் எறியும் போது அதைச் செய்த ஆன்மீக ஆர். எஸ். எஸ். அம்பிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சீரழிந்த அந்த தீவிரவாத முஸ்லீம் பெண்கள் ஓங்கி ஒரு அறை அறைந்து கம்ப்ளெய்ண்ட் பண்ணி இருந்திருக்க வேண்டும். அதைச் செய்யாததால் அந்த பெண்களும் குற்றவாளிகள் தான்.”

    • ஒவ்வரு சாமீயார் கதையும் எழுதுனா தனி வலை தளமே ஆரம்பிக்கணும், ஷ்ருடி சாய்பாபா நல்லவருனா அவரு வாரிசு சமீபத்துல செத்துப்போன சாய்பாபா ஏன் கிரிமினலானார்(விளக்கம் கேட்டால் பெரிய கதையே இருக்கு), பல சாமீயார்களுக்கு எங்கிருந்து இவ்ளோ பணம், யார் எதுக்காக குடுக்குறாங்க,

      நேர்மையானவன் சரி அயோக்கியன் எப்படி மதத்தின் பெயாரால் அயோக்கியத்தனம் செய்ய முடிகிறது, ஏன் சுத்தமான பக்திமான்கள் இதைப்பற்றி மூச்சுகூட விடுவதில்லை.

      என்னபொறுத்தவரைக்கும் தப்புதானு சொல்ல இது ஒண்ணும் உங்க தனிப்பட்ட விசயமல்ல…

      வேட்டுக்கு அடங்காத பிள்ளை தெருவுல அடிவாங்குவானு கேள்விபட்டுறீக்கீங்களா அது மாதிரிதான் இதுவும், முடியுமானா நீங்க சொன்ன “அயோக்கியங்களை” அம்பலப்படுத்தி போராடுங்க, எங்களுக்கவாது வேலை மிச்சம்…

  32. அன்பு, செந்தமிழ் சகோதரர்களே, இந்த கேடு கெட்டவர்களுக்கு விளக்கம் கொடுக்காமல், தமிழ் அவர்கள் தந்திருக்கும் பின்னூட்டத்திற்கு (எண் 31) பதில் கேளுங்கள். ஏனெனில் இந்த கட்டுரைக்கு மிகவும் சரியான பின்னூட்டம் அதுதான். இந்த ஆர்.எஸ்.எஸ் காட்டுமிராண்டிகள் தேவையில்லாத பின்னூட்டத்தைக் கொடுத்து குழப்பிக் கொண்டே இருப்பார்கள்.

  33. // இந்த ஆர்.எஸ்.எஸ் காட்டுமிராண்டிகள் தேவையில்லாத பின்னூட்டத்தைக் கொடுத்து குழப்பிக் கொண்டே இருப்பார்கள். //

    தமிழின் 31-ம் எண்ணுள்ள பின்னூட்டத்திற்கு ஆதரவாக ஹரிகுமார் இட்ட கண்டனப் பின்னூட்டத்தை நீங்கள் குழப்புவது போலா..??! :

    // harikumarApril 29, 2012 at 5:43 pm 31.1 Police senjathu sari thaan,

    indha maadhiri aalungala engalukku ellam ketta peru.

    Reply
    ராஜாApril 29, 2012 at 11:20 pm 31.1.1 முகம்மது அமீர் என்ற ஒன்றும் அறியாத இளைஞனை கைது செய்து ஜெயிலில் அடைத்த அந்த போலீஸ் செய்த செயல் சரி என்கிறீர்களா?

    கலவரத்தை உருவாக்குவதற்காக ஆர். எஸ். எஸ். காலிகள் செய்த கள்ளத்தனத்தை கண்டுபிடித்த போலீஸால் காவிக் கூட்டத்திற்கு கெட்டப் பெயர் ஏற்படுகிறது என்கிறீர்களா? //

  34. சாதி ,மதம் பார்த்தால் தவர் செஇதவர்கல்ல் தன்டிக்க முடியாது. அன்பு கொன்ட நென்சம் கொலை செய்யாது.கோபம் கொல்லாதெ, மானிடா

Leave a Reply to கருப்பன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க