கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி | பேராசிரியர்கள் உரை

“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற நூல் வெளியீடு - கருத்தரங்க நிகழ்வில் பேராசிரியர் ஜெ.அமலநாதன், பேராசிரியர் சி.சாந்தி, வழக்கறிஞர் சு.மில்டன், பேராசிரியர் ப.சிவக்குமார் மற்றும் தோழர் கணேசன் ஆகியோர் ஆற்றிய உரை.

“கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கடந்த 2018, மே -13, அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில், நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது.

நெல்லை புனித சவேரியார் கல்லூரி பொருளாதாரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெ.அமலநாதன், மற்றும் திருமதி பேராசிரியர் சி.சாந்தி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் சு.மில்டன், குடியாத்தம் அரசுக்கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் .சிவக்குமார் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் ஆற்றிய கருத்துரைகளின் வீடியோ. பாருங்கள்… பகிருங்கள்…

நெல்லை புனித சவேரியார் கல்லூரி பொருளாதாரவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெ.அமலநாதன், மற்றும் திருமதி பேராசிரியர் சி.சாந்தி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் சு.மில்டன் ஆகியோர் ஆற்றிய உரை…

கார்ப்பரேட்டுகள் பிடியில் உயர்கல்வி” என்ற தலைப்பின் கீழ் குடியாத்தம் அரசுக்கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் ப.சிவக்குமார் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆகியோர் ஆற்றிய உரை…

மேலும்,
இக்கருத்தரங்க நிகழ்வின் முதல்பாகம்:
கடை சரக்கான கல்வியும் காவிமயமான கல்வியும் !! பேராசிரியர்கள் உரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க