கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் உயர் கல்வி ஆணைய மசோதாவை எதிர்ப்போம்!
புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்!
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
நாள்: ஜூலை 25, 2018 – நேரம்: காலை 11 மணி
தலைமை:
தோழர் வா.சாரதி, புமாஇமு, மாநகரச் செயலர், சென்னை.
கண்டன உரை:
- பேராசிரியர் ப.சிவக்குமார், முன்னாள் கல்லூரி முதல்வர், குடியாத்தம் அரசுக் கல்லூரி.
- பேராசிரியர் அ. கருணானந்தன், வரலற்றுத்துறை முன்னாள் தலைவர், விவேகானந்தா கல்லூரி,
- தோழர் தினேஷ், மாநில செயலாளர், அகில இந்திய மாணவர் பெருமன்றம்.
- தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார், மாநில செயலாளர், திராவிடர் கழக மாணவரணி.
- வழக்கறிஞர் கு.பாரதி, செயலாளர், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம்,
- பேராசிரியர் சாந்தி
- தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
யூ-டியூப் காணொளி:
பகுதி – 1
பகுதி – 2
முகநூல் காணொளி:
தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
தொடர்புக்கு: 94451 12675