அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிட்டுனுதான் இருக்கோம் | நேர்காணல் காணொளி

தான் மாட்டுக்கறி சாப்பிடத் தொடங்கிய வரலாறையும், மாட்டுக்கறியின் மகத்துவத்தையும், இன்று பாஜகவால் திட்டமிட்டு புகுத்தப்படும் மதவாதம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் ஓட்டுநர் சங்கர்.

அந்தக் காலத்துல இருந்து மாட்டுக்கறி சாப்பிடுறோம். இன்னைக்குதான் முஸ்லீம்னு பிரிக்கிறாங்க !

சென்னை குமணன்சாவடியிலிருந்து மாங்காடு செல்லும் வழியில் உள்ள ஆதம்பாய் பீஃப் பிரியாணிக்கடையின் வாடிக்கையாளர் ஒருவரிடம், பாஜக ஆட்சிக்கு வந்து மாட்டுக்கறிக்கு தடை விதித்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டோம்.

தான் மாட்டுக்கறி சாப்பிடத் தொடங்கிய வரலாறையும், மாட்டுக்கறியின் மகத்துவத்தையும், இன்று பாஜகவால் திட்டமிட்டு புகுத்தப்படும் மதவாதம் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் ஓட்டுநர் சங்கர்.

பாருங்கள் ! பகிருங்கள் !

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க