திருவாரூர் : தமிழகத்தை நாசமாக்காதே ! – மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

தமிழகத்தை நாசமாக்காதே ! என்பது வேண்டுகோள் அல்ல.. தமிழக மக்களின் எச்சரிக்கை.. ஹைட்ரோ கார்பனா - விவசாயமா எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !!

அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச் சாலை 

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்

நாள் : 10.08.2019, மாலை 3 மணி,
இடம் : தோழர் கு.ம.பொன்னுசாமி நினைவு அரங்கம், U.P மஹால், திருவாரூர்.

நிகழ்ச்சி நிரல்

தலைமை :

தோழர் தங்க. சண்முகசுந்தரம்
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்.

வரவேற்புரை :

தோழர் லெ. செழியன்
திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்.

நேருரை :

தோழர் P. ஜானகி ராமன்
நன்னிலம் பாதுகாப்பு இயக்கம், நன்னிலம்.

திரு P. செல்வகணபதி
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், கமலாபுரம்

கண்டன உரை :

தோழர் G. சுந்தரமூர்த்தி
CPI(M) மாவட்ட செயலாளர்.

தோழர் பழனி
பொது செயலாளர், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி.

தோழர் மா. வடிவழகன்
வி.சி.க மாவட்ட செயலாளர் (தெற்கு) திருவாரூர்.

தோழர் V.T. செல்வம்
வி.சி.க மாவட்ட செயலாளர் (வடக்கு) திருவாரூர்.

திரு வாரை. பிரகாஷ்
திமுக நகர செயலாளர், திருவாரூர்.

திரு K.S.S. தியாக பாரி
திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர்.

தோழர் வீ. மோகன்
திராவிடர் கழகம், மாவட்டச் செயலாளர்.

திரு C.A. பாலு
திருவாரூர் வர்த்தக சங்க தலைவர்

சிறப்புரை :

தோழர் G. வரதராஜன்
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில இணை செயலாளர்.

பொறியாளர். கோ. திருநாவுக்கரசு
தலைவர், தாளாண்மை உழவர் இயக்கம்.

தோழர் அய்யநாதன்
பத்திரிக்கையாளர்.

தோழர் காளியப்பன்
மக்கள் அதிகாரம், மாநில பொருளாளர்

காவிரி படுகையில் பூமிக்கு மேலே நெற்பயிர்… கீழே ஹைட்ரோ கார்பன்.. எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை – திருச்சி மண்டலங்கள்.
தொடர்புக்கு : 82207 16242, 94454 75157.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க