08.06.2022
அறிவிப்பு
க்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் முத்துக்குமார் அவர்கள் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி ஒரு பகுதியில் கலைப்புவாத நடவடிக்கைகள் மற்றும் சீர்குலைவு வேலைகளை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்.
மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலச் செயலாளர் கோபிநாத் அவர்கள் தனக்கு தொடர்பே இல்லாத பகுதியில் சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், அமைப்பு விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆகவே, கோபிநாத் அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தமாக நீக்கப்படுகிறார்.
மேற்கண்ட இருவருடனும் மக்கள் அதிகாரம் தோழர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
தோழமையுடன்,
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை
9962366321.