செய்தி: லால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தப்பிக்க, சாராய முதலாளி அமன் தீப் தால், அமலாக்கத்துறை உதவி இயக்குநருக்கு ஐந்து கோடி லஞ்சம்; அமலாக்கத்துறை மீது சி.பி.ஐ வழக்கு

எதிர்க்கட்சிகள் ஊழல் பண்றதால அமலாக்கத்துறை ரெய்டு உடுதாம்.. இப்போ அமலாக்கத்துறையே இலஞ்சம் வாங்கிக் கையும் களவுமா சிக்கியிருக்கானே யாருப்பா ரெய்டு உடுறது…

ஒருபக்கம் மோடி அரசோட 7.5 லட்சம் கோடி ஊழலை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்திருச்சு, இப்போ அமலாக்கத்துறையும் அம்பலப்பட்டு நாறுது.

இதுக்கு மேலேயும் ஊழல் இல்லா சர்க்கார், உத்தமர் மோடின்னு தெனாவட்டா பதிவு போட்டுட்டு சுத்துற சங்கிகள என்ன செய்யுறதுன்னு நாட்டு மக்கள்தான் முடிவு பண்ணனும்!

புதிய ஜனநாயகம்
29.08.2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க