தொடங்கியது புத்தகக் கண்காட்சி!! வாருங்கள்!

அரங்கு எண் 246; ஏழாவது வரிசையில் முதல் கடை (வ.உ.சி பாதை)…

48ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று (டிசம்பர் 27) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தொடங்கியுள்ளது. ஜனவரி 12-ம் தேதி வரை இந்தப் புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் டிசம்பர் 26, தோழர் மாசேதுங்கின் பிறந்த நாளன்று உதயமான “புதிய ஜனநாயகம் பதிப்பகம்” இடம்பெற்றுள்ளது.

அரங்கு எண் 246; ஏழாவது வரிசையில் முதல் கடை (வ.உ.சி பாதை)…

புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் மற்றும் வெளியீடுகள், மார்க்சிய மற்றும் பிற முற்போக்கு நூல்கள் இடம்பெற்றுள்ளன.

புத்தகக் கண்காட்சியில் பங்கேற்குமாறு உலகம் முழுவதும் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறோம். எமது புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் அரங்கிற்கு வருகை தந்து ஆதரவு அளியுங்கள்.

தொடர்புக்கு:

தொடர்பு எண்: 9791559223
மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

சமூக வலைத்தளப் பக்கங்கள்:

முகநூல்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
எக்ஸ் (டிவிட்டர்): புதிய ஜனநாயகம் பதிப்பகம்
இன்ஸ்டாகிராம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்

தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
9791559223.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க