வினவு
மணல் குவாரியை இழுத்து மூடிய மக்கள் போராட்டம்
"நமது போராட்டம் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராடக்கூடிய மக்களுக்கு கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஊட்டுவதாக அமைய வேண்டும்."
இந்தியாவின் இழிவு – படிக்க வேண்டிய அருந்ததி ராய் கட்டுரை
சாதி குறித்து பொதுவில் அறிந்தோருக்கும், அப்படி அறிந்திருப்பினும் அதன் வன்முறை குறித்து அதிர்ச்சியடையாதோருக்கும் இந்தக் கட்டுரை மிகுந்த பயனளிக்கும்.
11-ம் ஆண்டில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – மதுரைக் கிளை
கருத்தரங்கம், நாடகம், தோழர் மருதையன் உரை - 6.12.2014 சனிக்கிழமை மாலை 5.00 மணி மீனாட்சி அரங்கம், மடீசியா, மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை - அனைவரும் வருக!
ஓசூர்: போலீஸ் தடை மீறி மேக்கேதாட்டு அணை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஐ.டி. கம்பெனி சாப்பிங் மாலுக்கு அளவு கடந்த தண்ணீரு சாதாரண உழைக்கும் மக்களுக்கோ குடிநீருக்கே தட்டுப்பாடு
ஒரு வரிச் செய்திகள் – 01/12/2014
மோடி, வைகோ, ஹெச்.ராஜா, டேரென் வில்சன், கலாநிதி மாறன், மல்லையா, ராஜபக்சே, தமிழிசை, மின்வாரியம், ஓ.பன்னீர்செல்வம், அழகு நிலையம், சிபிஎம், திரிபுரா,..............
வைகோவை மிரட்டும் பாஜக – கேலிச்சித்திரம்
வைகோவை 'போடத்' துடிக்கும் எச்.ராஜா, வக்கலாத்து வாங்கும் தமிழிசை - வீபிடணர் வைகோவின் பதில் என்ன?
அமெரிக்க ஆள் கடத்தலும் விசா மோசடியும் !
வளைகுடா, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்ல அமெரிக்காவிலும் விசாவின் பேரில் மோசடிகள், சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள்..............ஏன்?
காந்தி, நேரு, காமராஜர் – நக்மா, பாபிலோனா, குஷ்பு…..!
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்!
அமெரிக்க அநீதி மன்றத்தை எதிர்த்து கருப்பின மக்களின் போர் !
தீர்ப்பு வெளியானவுடன் பெர்குசன் நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கருப்பின மக்கள் போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வகையில் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அடுத்த ஆர்.எஸ்.எஸ் கலவரம் அலிகாரில் ?
உங்கள் ஊர் குளம், பள்ளி, குடியிருப்பு, மருத்துவமனை, மயானம் அனைத்திலும் ஏதோ ஒரு இந்து புராண அவதாரங்களோ இல்லை இந்து அரசியல் தலைவரின் அடையாளங்களோ கண்டுபிடிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது.
காவியாகும் கல்வி – கேலிச்சித்திரம்
ஆர்.எஸ்.எஸ் - கல்வியில் சமஸ்கிருதமயமாக்கம்
சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும் – திருச்சி கூட்டம்
திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தும் சதுரங்க வேட்டையும் பரப்பன அக்ரகாரமும்
விவாத மேடை. நாள் : 28.11.2014 மாலை 6.00 மணி இடம் : கைத்தறி நெசவாளர் திருமண மண்டபம், உறையூர்.
சீன நிலக்கரி சுரங்க விபத்தில் 37 தொழிலாளிகள் பலி !
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களில் மட்டும் கடந்த பத்து வருடத்தில் 33,000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2013-ம் ஆண்டில் மட்டும் 1000 தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். 2012-ல் 1,384 பேர் மரணம்.
வைகுண்டராஜனை கைது செய் ! சொத்துக்களை பறிமுதல் செய் !
வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் சி.பி.ஐ அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டியதுதானே! அதை ஏன் செய்யவில்லை?
ஊழல் எதிர்ப்பு அணி – ஜூவியின் புதுப்பட ரிலீஸ் !
மொத்தம் 107 வார்த்தைகள். ஏழு வாக்கியங்கள். அதிலும் கடைசி வாக்கியத்தில் அடுத்த பரபரப்பிற்கான பீடிகை. இதிலிருந்தே தெரிகிறது, இந்த இத்துப் போன செய்திகளை அவர்களே ரசிக்கவில்லை.














