வினவு
ஈழம் : இந்தியாவின் புதிய நாடகம் !
தன்னை எட்டி உதைத்து, ஆத்திரமூட்டி எகத்தாளம் செய்யும் ராஜபக்சே கும்பலிடம் இந்தியா ஏன் இப்படி அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும்?
சம்புகர்களின் கொலை!
தலித்துகளுக்கு எதிரான முன் முடிவுகளையும், அவற்றால் விளையும் கொலைகளையும் மறுப்பதோடில்லாமல், நியாயப்படுத்தவும் செய்யும் அளவுக்கு இந்தியச் சமூகத்தை எது இவ்வளவு வெட்கமற்றதாக மாற்றியிருக்கின்றது?
BCCI : பில்லியனர்கள் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட்- பி சாய்நாத்
ஐ.பி.எல் எப்படி இந்திய கிரிக்கெட்டைக் குதறி சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது என்பதும், உலகம் முழுவதிலும் கிரிக்கெட்டுக்கு எப்படி தீங்கிழைத்திருக்கிறது என்பதும் பேசப்பபடுவதில்லை
அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா?
கைது, சிறை போன்ற அரசின் அடக்கு முறைகள் காரணமாக, அரசு போலீசு நீதிமன்றம் குறித்து மக்கள் கொண்டிருந்த மாயைகள் அகலத் தொடங்கியிருக்கின்றன. அணு உலை அகற்றப்படும் முன் இந்த மாயைகள் முற்றிலுமாக அகன்றுவிடும்
சினேகா – பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடே!
ஏலேய் வேலயத்த வெட்டிப்பயலுவளா, தமிழ்நாட்டுல புரட்சித் தலைவி, பிரபு நடத்துற புரட்சிப் போராட்டம் வரிசயிலே மூணாவதா ஒண்ணு சேந்துருக்கு, அதாம்டே சினேகா அக்காவோட ரெட்டைத் தாலி புரட்சி!
தியாகத் தோழர் சீனிவாசன் நினைவுக் குறிப்புகள்!
துயரம் அழுத்தும் வேளைதான், எனினும் எம் தோழனின் சாவை அழுது தீர்க்க முடியாது, போராடித்தான் தீர்க்க வேண்டும்.
லாக்-அப் கொலைகள்: கேட்பாரற்ற போலீசு ராஜ்ஜியம்!
2009-10 ஆம் ஆண்டில் நாடெங்கும் 1,324 லாக் அப் கொலைகள் நடந்துள்ளன என்றும், அதற்கடுத்த ஆண்டில் (2010-11) 1,574 என அதிகரித்துவிட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்திருக்கிறது.
பண்டைய இந்தியாவில் மாட்டுக் கறி சாப்பிடுவது இயல்பாக இருந்தது!
பண்டைய இந்திய வரலாற்று நிபுணரும் "புனிதப்பசு எனும் கட்டுக்கதை" புத்தகத்தின் ஆசிரியருமான டி என் ஜா உடனான நேர்காணல்
ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!
இப்போது கிரிக்கெட்டின் பெயர் கிரிக்கெடெயின்மெண்ட். அது இனிமேலும் ஒரு விளையாட்டு அல்ல. முதலாளிகள் தம் வளர்ப்பு குதிரைகளை வைத்து நடத்தும் குதிரைப்பந்தயம்
சி.பி.எம்.மாநாடு: வெங்காயம் என்பதா? வெண்டைக்காய் என்பதா?
வழவழ கொழகொழ வியாக்கியானங்களை அளித்து, தனது சந்தர்ப்பவாதத்தையும் பிழைப்புவாதத்தையும் மூடிமறைத்துவிட முயல்கிறது, சி.பி.எம்
கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்
கூடங்குளம் திட்டத்தைத் தொடர்ந்து அதுபோன்ற 60க்கும் மேற்பட்ட அணு மின் திட்டங்கள், அவற்றுக்கான அணுஉலைகள், 70 இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட அணிவகுத்து நிற்கின்றன.
மே நாளன்று களப்பணியில் தியாகியானார் தோழர் செல்வராசு!
தனது இறுதி மூச்சுவரை தனியார்மயத்திற்கு எதிராக போராடி மே நாளில் தியாகியான தோழர். செல்வராசுக்கு வீரவணக்கம்!
சினிமா விமரிசனம்: ‘காதலில் சொதப்புவது எப்படி?‘
‘காதலில் சொதப்புவது எப்படி‘. காதலை கொஞ்சம் எதார்த்தமாக அணுகியிருப்பதிலும் சரி, காதலின் மகத்துவத்தைக் கொஞ்சம் கிண்டல் செய்திருப்பதிலும் சரி பாலாஜி மோகன் சற்றே ஆச்சரியப்படுத்துகிறார்
ஜெயாவின் நிர்வாகத்திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து! பாகம் – 2
அடாவடி, திமிர்த்தனம்தான் ஜெயாவின் துணிச்சல்; நீதித்துறையால் முகத்தில் கரிபூசப்பட்டதுதான் அவரது நிர்வாகத் திறமை
சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்!
காலனிக்காரன்தான் இன்னும் பய பத்தியா மாரியம்மன கட்டிகிட்டு அழுவுறான்... அவனயும் வுட்டா என் பொழப்புக்கு யாரு? மேலத் தெருகாரனெல்லாம் பட்டீஸ்வரம், பிரத்தியுங்கான்னு புதுசு புதுசா பாப்பாரக் கோயில தேடிப் போறானுங்க..



