Tuesday, November 4, 2025

ஐ.ஐ.டி. இயக்குனரா? மாட்டு மூத்திர அம்பாசிட்டரா?

சென்னை ஐ.ஐ.டி-யில் படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த மறைமுக சங்கிகள் எந்த மாதிரியான ‘அறிவியலை’ கற்றுக்கொடுப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது அச்சுறுத்தலாக இருக்கிறது.

ஹோலி பண்டிகை: காவி கும்பலின் அடுத்த ஆயுதம்!

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பிறகு விநாயகர் சதுர்த்தி, இராம நவமி போன்ற இந்து மத பண்டிகைகளும் மத ஊர்வலங்களும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான ஆயுதங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா: பக்ரீத் பண்டிகைக்கு முன்னதாக மூடப்பட்ட கால்நடை சந்தைகள்

கால்நடை சந்தைகளை மூடினால் சட்டவிரோத பசு பரிவர்த்தனையைத் தடுக்க முடியும் என்று தெரிவித்திருப்பதன் மூலமாக மகாராஷ்டிரா முழுவதும் பசு வதை, பசு கடத்தல் என்ற பெயரில் இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த காவி குண்டர் படை ஆயத்தமாகியுள்ளது.

அண்மை பதிவுகள்