Sunday, November 9, 2025

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது !

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் வரலாறு காணாத விலையேற்றத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கடும் அதிருப்தியை சமாளிப்பது எப்படி என தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யையெல்லம் அள்ளி வீசி வருகிறது...

தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !

இந்தியா முழுவதும் மோடியின் சுவச் பாரத் நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்த அதே வேளையில் மலக் குழிக்குள்ளும், சாக்கடைக்குள் உயிரிழந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலையை எடுத்துரைக்கிறது இச் செய்தி!

JNU : இடதுசாரி மாணவர்களின் வெற்றி ! ஏபிவிபியின் ரவுடித்தனம் !

டெல்லி கோட்டையில் காவிக் கொடி பறந்தாலும், ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கோட்டையாக நிற்பதை பொறுக்காத ஏபிவிபி குண்டர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மம்பட்டி அறுவாவ வித்து குடிக்கிற குடியானவன் குடும்பத்த காப்பாத்துவானா ?

0
கரி படிஞ்ச குண்டானத் தவிர வீட்டுக்குள்ள ஒரு பொருளுருக்கா பாத்தியளா… தண்ணி எடுக்குற கொடம் தவல, வீட்டுல இருந்த சைக்கெளு… எல்லாத்தையும் வச்சு குடிச்சுட்டான். - குடியால் குடும்பமிழந்த ஒரு அபலையின் கதை!

டிவிட்டர் டிரண்டிங்கில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் !

பெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டரில் தமிழக இணையவாசிகள் #HBDPeriyar140 என ஹேஷ்டேகை பிரபலமாக்கியுள்ளனர். நேற்று காலையில் இது இந்திய அளவில் முதல் மூன்று இடத்தில் இருந்தது.

நாகரீகத்திற்கும் பாஜகவிற்கும் என்ன தொடர்பு ? கருத்துப்படம்

பாஜகவின் நாகரீகம் என்ன என்பதை தமிழிசையும் எச்.ராஜாவுமே சமீபத்தில் அம்பலப்படுத்து வருகின்றனர்.| வினவு கருத்துப்படம் | வேலன்

வேலூர் – திருச்சியில் தந்தை பெரியார் 140-வது பிறந்த நாள் விழா

வேலூர் மற்றும் திருச்சியில் ம.க.இ.க சார்பில் பெரியார் சிலைக்கு மாலையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூரில் பேரணிக்கு போலீசு அனுமதி மறுத்துள்ளது. அதை மீறி அமைதியான முறையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஹரியாணாவில் கூட்டு வன்புணர்வு – காசியில் பிறந்த நாள் கொண்டாட்டம் !

இந்துத்துவ சோதனைச் சாலையாக இருக்கும் ஹரியாணாவில் 19வயது மாணவி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மோடியோ தனது 68-வது பிறந்த நாளுக்கு காசி செல்கிறார்!

சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்

குடும்பம், மொழி, பண்பாடு, உணவு அனைத்தையும் துறந்து... ஆயிரம் துயரங்களைக் கடந்து... வாழ்வதற்காக கணந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் அமர்பிரசாத்தின் கதை.

நீதிமன்றம் மயிரென துள்ளிய எச். ராஜா – பம்மிய போலீசு | கருத்துக் கணிப்பு

எச்.ராஜா நீதிமன்றத்தையும் போலீசையும் ஆபாசமாகப் பேசியிருக்கிறார். ஆனால் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லையே ஏன்? - வினவு இணையக் கணிப்பு

சென்னை சேத்துப்பட்டில் பெரியார் 140-வது பிறந்தநாள் விழா

விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும் பாஜக - ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கான எதிர்ப்புக் குரலாய் பெரியாரின் பிறந்த நாள் ம.க.இ.க. தோழர்களால் கொண்டாடப்பட்டது.

கேரள வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு நீர் காரணமல்ல : மத்திய நீர் ஆணையம்

வெள்ளத்திற்கும் மிகப் பெரிய இடுக்கி அணை திறப்புக்கும் சம்பந்தமில்லையென்றால், அதில் மூன்றில் ஒரு பங்கு நீரை இடுக்கிக்குத் திறந்த முல்லைப் பெரியாறு அணைக்கு என்ன தொடர்பு இருக்க முடியும்? - பத்திரிகையாளர் முரளிதரன்

பங்குச் சந்தை 3 : பங்குகள் இலாபம் பார்ப்பது ஊகத்திலா, நிறுவனங்களின் உற்பத்தியிலா ?

டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பிற்கும், அதன் ஆண்டு நிகர இலாபத்திற்கும் பெரும் வேறுபாடு ஏன்? பங்குகளின் விலை உயர்வு சூதாட்ட பந்தய அடிப்படையில் இருப்பதை விளக்குகிறது இப்பகுதி!

பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !

பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டுகிறது. மக்கள் அல்லல்படுகிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்கள் முடக்கப்படுகிறார்கள். என்ன செய்யப் போகிறோம்? மக்கள் அதிகாரம் பிரச்சாரம்.

உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில்...

இந்து ராஷ்டிரம் எப்படி இருக்கும் என்பதை இரத்த சாட்சியங்களுடன் சொல்கிறது உத்திரப் பிரதேசம். ஆட்சிக்கு முன் கலவரங்களின் மூலம் அச்சுறுத்திய பாஜக இப்போது கைது, கொட்டடிக் கொலை மூலம் தொடர்கிறது. திகைக்க வைக்கும் விவரங்கள், கைதுகள், கதைகள்….!

அண்மை பதிவுகள்