இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்த குழப்பமான சூழலில், பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்கிறது இலங்கையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் இந்த வெளியீடு.
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
ஒரு ஓட்டு போட்டால் அனைத்து பிரச்சனைகளையும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. உண்மையில் தேர்தல் ஈரானிலிருந்து வாங்கும் எண்ணெய் பிரச்சினையையாவது தீர்க்குமா ?
இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி : செல்லூர் ராஜுவா ? மோடியா ? கருத்துக் கணிப்பு
விஞ்ஞானத்தை அடுத்த தலைமுறைக்கு நகைச்சுவையுடன் கலந்து எடுத்துச் செல்லும் இவர்கள் இருவரில் யார் சிறந்த விஞ்ஞானி ? மோடியா? செல்லூர் ராஜுவா? வாக்களிப்பீர் !
நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)
எம்.ஜி.ஆரின் திரை பிம்பத்தின் வெவ்வேறு கூறுகள் குறித்து விவரமாக அலசுகிறது, அது ஏன் பொதுமக்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவர்களோடு பிணைந்தது... என்பன குறித்துப் பேசுகிறது.
குழந்தைகள் கணிதத்தை எப்படிப் பார்க்கிறார்கள் ?
கூட்டுவதும் கழிப்பதும், பெருக்குவதும் வகுப்பதும் மட்டுமே கணிதத்தின் சாரம் இல்லை அல்லவா! ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 13 ...
“ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !
மோடி தனது பேட்டியில் “மேகமூட்டங்களில் விமானங்களை ஒளித்துவைக்க முடியும்” என தெரிவித்திருந்தார். இந்த அறிவிலிப் பேச்சை பலரும் சமூக வலைதளங்களில் பகடி செய்துள்ளனர்.
ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து !
ஐஐடி நிர்வாகம் கமுக்கமாக எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட முடியுமென்று முரளிதரன் உணர்ந்தார். அவருடைய பட்டச்சான்றிதழை அளிக்காததால் சென்னைக்குத் திரும்பி ஐஐடியின் மீது வழக்குத் தொடுத்தார்.
ரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை !
பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் புத்த மதத்தினர் இணைந்து பத்து ரோஹிங்கியா முசுலீம்களை கொன்றது குறித்த செய்தி வெளியிட்டதற்காக இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தது மியான்மர் அரசு.
ஸ்டெர்லைட்டை மட்டுமல்ல டெல்டாவையும் அனில் அகர்வாலுக்கு அள்ளித் தந்த மோடி !
அனில் அகர்வாலுக்காக மே 22, 2018 அன்று தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மோடி அரசு, இந்த ஆண்டு டெல்டா மக்களை உயிருடன் புதைக்கவிருக்கிறது !
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்!
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் மற்றும் இதயத்தை மீட்பது எப்படி ? ஆகிய வெளியீடுகள் இம்முறை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பாசிஸ்டு பலே தந்திரக்காரன் ! பாவனை செய்வான் !
’பன்றிப் பயல்களா, எங்களுக்காக உங்களைப் பழிவாங்குவார்கள் சோவியத் வீரர்கள்!... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 13 ...
மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! தூத்துக்குடி மக்கள் அறைகூவல் !
தூத்துக்குடி மண்ணையும் - மக்களையும் பாதுகாக்க, ஸ்டெர்லைட் எனும் நாசகார ஆலைக்கு எதிராக போராடி தங்கள் உயிரை அர்ப்பணித்த தியாகிகள் நினைவை நெஞ்சிலேந்துவோம் !
மன்னர்களை மண்டியிடச் செய்த மாவீரனுக்கு சாஸ்திரத்தைக் காட்டுகிறார்கள் !
கூண்டிலே சிக்கிய புலி, தூண்டிலிலே சிக்கிய மீன், வலையிலே வீழ்ந்த மான், வர்ணாஸ்ரமத்திலே வீழ்ந்த வீரன் ... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் 14-ம் பாகம் ...
தூத்துக்குடி தியாகிகளின் நினைவைப் பேசாதே ! போலீசு பொய் வழக்கு !
மக்கள் அதிகாரம் சார்பில் கூட்டங்கள் நடத்த போலீசு அனுமதி மறுக்கிறது. அரங்க நிர்வாகிகளை அச்சுறுத்துகிறது. அதையும் எதிர்கொண்டு சென்னை நிருபர்கள் சங்கக்கட்டிடத்தில் நடத்திய கூட்டத்திற்குதான் இந்த வழக்கு. (மேலும்)
ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?
பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகவும், காங்கிரஸ் இருப்பதாகவும் பல்வேறு பேய்க்கதைகள் உலவும் நிலையில், இவ்விவகாரத்தின் பின்னணியை அம்பலப்படுத்துகிறார் ராஜு !