டயாலிசிஸ் : ஒரு உயிர் காக்கும் சிகிச்சை | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
டயாலிசிஸ் சிகிச்சை மூலம் ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை செயற்கையாக நாம் சுத்திகரிக்கிறோம். ஆபத்தான பல கழிவுகள் உடலில் சேர்ந்தால் மரணம் நேரும். இதில் இருந்து டயாலிசிஸ் நம்மைக் காக்கிறது.
வரலாறு : 4 இலட்சம் வங்க இந்துக்களைக் கொன்ற மராட்டிய இந்து மன்னன் !
பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வங்கத்தை தாக்கி கொள்ளையடித்த மராட்டிய படையினால் வங்க மக்களுக்கு ஏற்பட்ட விளைவுகளாக அளப்பரிய உயிர்பலி உள்ளிட்ட மனித துன்பங்கள் முதல் பொருளாதார நெருக்கடி வரை ஏற்பட்டன.
மும்பை விமான நிலையத்தில் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார் !
எல்கார் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்டு கட்சியோடு தொடர்பில் உள்ளவர் எனும் பொய்க்குற்றச் சாட்டின் கீழ் முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்களை பூனா போலீசு கைது செய்திருக்கிறது.
கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !
இந்த பிரமாண்ட தற்காலிக குடில்களுடன் கங்கை ஆற்றங்கரையில் நிரந்தரமாக குடியிருக்கும் குடிசைப் பகுதியைப் பார்த்தால் இவர்களுக்கு எரிச்சல் வரும்.
கேள்வி பதில் : வணிக ஊடகத்தில் இருந்து கொண்டு மக்களுக்கு பணியாற்ற முடியாதா ?
என்னால் முடிந்த ஏதோ ஒன்றை செய்ய முடிகிறது என்ற திருப்தி ஒருபக்கம் இருந்தாலும், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற வருத்தமும், நாமும் கார்ப்பரேட் அடிமையாகி விட்டோமோ என்ற அச்சமும் எனக்குள் எழுந்து கொண்டே இருக்கிறது.
ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 01/02/2019 | டவுண்லோடு
நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !... நான்கு ஆண்டுகளில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் : வரும் ஆனா வராது !... அறிவிக்கப்படாத அவசரகால நிலை ? மேனாள் நீதிபதி அரிபரந்தாமன்... உள்ளிட்ட கட்டுரைகள் ஒலி வடிவில்.
மோடி அரசின் இடைக்கால பட்ஜெட் : முதற்கட்ட பார்வை !
2022-ல் அனைவருக்கும் வீடு, கழிப்பறை, மின்சார வசதி சொந்தமாக இருக்கும், விவசாயிகளுக்கு வருமானம் இருமடங்காக உயர்ந்து இருக்கும் என்று வேறு அடித்துவிட்டார். பாராளுமன்றத்து தூண்களுக்கே இப்பொய்களைக் கேட்டு அழுகை வந்திருக்கும்.
வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !
இது முழுமையான அறிக்கையல்ல, வரைவு அறிக்கை. இது ஏற்கத்தக்கதல்ல என்கிற மோடி அரசின் அதிகாரிகள் சொல்வதற்கு முக்கியத்துவம் தருகிறது தி இந்து நாளிதழ்.
நூல் அறிமுகம் : தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள்
இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன.
இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !
1,000 ரூபா கோரிக்கை புறந்தள்ளப்பட்டு 700 ரூபா அடிப்படை சம்பள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டமையானது, மீண்டும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும்.
45 ஆண்டு சாதனையை முறியடித்த மோடி : ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை !
நகர்ப்புறங்களின் இந்த விகிதம் இன்னும் அதிகரித்து 7.8 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது.
சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !
கார்களும், உணவு செயலிகளும் இப்போது நவீன பாணியாகி வருகின்றன. இந்த நவீன அடையாளங்களுக்குள்ளே பணியாற்றுவோர் ஒரு போர்க்களத்தில் பணியாற்றுவது போல ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்
நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா.
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது யார் ? மோடிக்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துவது யாரை ? கேள்வி பதில்
நம் ஓட்டு உண்மையாக கணக்கெடுக்கப்படுகிறதா ? தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றி பெறுகிறாரா ? ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் ? கேள்விகள்
ஆண்டு தோறும் காந்தியை சுட்டுக் கொல்வோம் : காவி தீவிரவாதிகள் அறிவிப்பு !
“தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தி கொல்லப்பட்டதை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகிறோம்”