புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? | CCCE கருத்தரங்கம் | Vinavu Live
இன்று (25.01.2019) மாலை 5.30 மணிக்கு, சென்னை பெரியார் திடல் - அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெறும் கருத்தரங்கின் நேரலை!
உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?
விவசாயத்திற்கும் ரேஷனுக்கும் மானியத்தை வாரி வழங்குவதாக இந்தியா மீது உ.வ.க.வில் புகார் கொடுத்திருக்கிறது, அமெரிக்கா. ஆனால், உண்மையோ அதற்கு நேரெதிர் திசையில் பயணிக்கிறது.
பழங்களை பற்றிய உண்மைகள் | மருத்துவர் BRJ கண்ணன்
சர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா..? கூடாதா..? என்பது குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. பழங்களைப் பற்றிய உண்மை என்ன என்று விளக்குகிறார் மருத்துவர்...
பாஜகவிற்கு நன்கொடை அளிக்கும் மர்ம முதலாளிகள் யார் ?
கருப்பு பணம் - ஊழல் - நேர்மை என்றெல்லாம் வாய்சவடால் விடும் பாஜக-வினர், தாங்கள் பெற்ற 80 சதவீத நன்கொடையை அளித்தவர்கள் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
மோடிக்கு வழங்கப்பட்ட ஃபிலிப் கோட்லர் விருதும் , சவுதி பெட்ரோல் நிறுவனத்தின் ஆர்வமும் !
ஃபிலிப் கோட்லர் விருது இந்த ஆண்டுதான் உருவாக்கப்பட்டு முதன் முதலாக மோடிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விவகாரம் பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
நெல்லை : போலீசிடம் ஜனநாயகம் படும்பாடு – ஒரு மாணவரின் அனுபவம் !
நான் பல கனவுகளில் இருந்தேன் சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.
ஆனந்த் தெல்தும்டே மீதான பொய் வழக்கை திரும்பப் பெறு ! ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் !
பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே மீதான அடக்குமுறையைக் கண்டித்து சென்னை, காரக்பூர், மும்பை, காந்திநகர் ஆகிய இடங்களில் ஐ.ஐ.டி. மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
நத்தம் காலனியைப் போல கூத்தப்பாடி சேரியை எரித்து விடுவோம் ! சாதி வெறியர்கள் மிரட்டல் !
எந்த இழிந்த பொருளாதார நிலைக்கு சென்றாலும், சாதியால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற பெருமிதம் ஏழைகளையும் வெறியூட்டி பலிகொண்டுவிடுகிறது.
நீங்கள் எங்கள் தீர்ப்பை முன்பே எழுதிவிட்டீர்கள் !
நீதிபதிகளுக்குப் பின்புறத்தில் தொங்கிய சித்திரத்திலிருந்து, செக்கச் சிவந்த உடையணிந்த ஜாரரசன் தனது வெளுத்த முகத்தில் வெறுப்புத் தொனிக்கப் பார்த்துக்கொண்டிருந்தான்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 55-ம் பகுதி ...
சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !
பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கம் எனக் கூறுவது வன்முறை அல்ல. அதுவொரு உண்மை விவரம். இவ்வாறு கூறுவதைத் தனிப்பட்ட பார்ப்பனர்கள் மீதான தாக்குதலாகத் திரிக்கிறது பார்ப்பனக் கும்பல்.
ஸ்டெர்லைட் : கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய் | இராஜு | தியாகு உரை | வீடியோ
கடந்த 29/12/2018 அன்று சென்னை நிருபர்கள் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் உரிமை தமிழ் தேசம் இதழின் ஆசிரியர் தோழர் தியாகு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி !
ஜம்போ சர்க்கஸ் : நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் !
சர்க்கஸ் பற்றி என்ன சொல்வது? எல்லாம் போய்விட்டது! எங்கள் வாழ்க்கை எல்லாம் கண்ணெதிரில் செத்துக் கொண்டிருக்கிறது. எவ்ளோ பேர் சர்க்கஸை விட்டு போய்விட்டார்கள் !
பாண்டேவின் வாதம் யாருடைய வாதம் ? | ஆழி செந்தில்நாதன்
ஆங்கில மொழியால் உள்ளூர் மொழிகளுக்கு ஏற்படுகிற பிரச்சினைகள், ஆங்கில கல்வி தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது என்பது வேறு, ஆங்கிலத்தை அகற்றக் கோருவது என்பது வேறு.
ஜே.என்.யூ தேச துரோக வழக்கு : ஏ.பி.வி.பி.யின் திட்டமிட்ட சதி அம்பலம் !
ஜே.என்.யூ தேசத்துரோக வழக்கு எவ்வாறு புனையப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்துகின்றனர் முன்னால் ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள்.
இந்துத்துவாவை இஸ்லாமியர்கள் எதிர்கொள்வது எப்படி ? – கோம்பை எஸ். அன்வர் நேர்காணல்
அதே போல் ‘ஆரியர் வருகை’ என்று சொல்லும் நமது வரலாற்று நூல்கள் ‘முகம்மதியர் படையெடுப்பு’ என்கின்றன; அரேபியாவில் இஸ்லாம் பரவிக்கொண்டிருந்த சமகால கட்டத்திலேயே கடல் வழி வணிகம் மூலமாக இஸ்லாம் தமிழகத்தில் பரவிய பாரம்பரியமும் மறுதலுக்கப்படுகிறது. மேலும்..