Monday, January 19, 2026

பெண்கள் தற்கொலை : உலக சராசரியை விட இந்தியாவில் 210% அதிகம் !

உலகில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 10-ல் 4 பேர் பெண்களைத் ’தாயாய்’ போற்றுவதாய் பெருமை ’கொல்லும்’ புண்ணிய பாரதத்தின் ’தவப்புதல்விகளே’

டி.சி.எஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறைந்த ஊதியத்தில் 28,000 கூடுதல் அடிமைகள் !

தனியார் பொறியியல் கல்லூரிகள் தொடர்பான அரசின் கொள்கை இந்திய இளைஞர்களை ஐ.டி நிறுவனங்களுக்கு குறைந்த சம்பளத்தில் வழங்குவதற்கு வழிவகுத்திருப்பதை டி.சி.எஸ். பயன்படுத்துகிறது.

ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?

அது ஆட்டுக்கறியா ? நாய்க்கறியா ? என்ற கேள்விக்கு உணவுப் பாதுகாப்புத்துறை பதிலளிக்கவில்லை என்று நியாயம் பேசிய போலீசு இன்று ஆய்வறிக்கையில் ஆட்டுக்கறி என்று வந்த பிறகு மீன் என்று வழக்கு போடுகிறது.

விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

உலகம் சந்தித்து வரும் பருவ நிலைமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நவீன முதலாளித்துவக் கருத்தாக்கங்களால் முடியாது என்றும் புதிய ஆட்சிமுறை வடிவங்களே தீர்வு என்கின்றனர் விஞ்ஞானிகள்

எச்சரிக்கை ! விரைவில் உங்கள் மூளையின் நினைவுகள் கடத்தப்படலாம் !

தகவல் திருடர்கள் மற்றும் ஹேக்கர்களின் அடுத்த இலக்கு உங்கள் மூளையாகவும் இருக்கலாம். பணயத் தொகை கட்டி நம் நினைவுகளை மீட்டுக் கொள்ள வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை

அதிமுக குண்டர்களை விடுவித்த மோடியின் அடிமை அரசு எழுவர் விடுதலையை மறுப்பது ஏன் ?

பாஜக பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை எழுவர் விடுதலை செய்யப்பட்டால் தமிழகத்தில் இந்துத்துவ எதிர்ப்பு அலை இன்னும் அதிகமாய் ஓங்குமென எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

முற்பிறவி பாவம்தான் கேன்சருக்கு காரணமாம் ! சொல்வது பாஜக சுகாதார அமைச்சர்

பாஜக ஆளும் மாநிலங்களில் புற்றுநோய்க்கு கோமியமே மருந்தாகத் தரப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை

ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!

பொதுச்சொத்துகள், வங்கிப்பணம், அரசு கஜானா ஆகியவற்றை கொள்ளையடித்து தலைமை தாங்கி நடத்திக் கொடுப்பதற்கும், மக்களை ஒடுக்குவதற்கும், திசை திருப்புவதற்கும் அவர்களின் முதல் தெரிவு பார்ப்பனப் பாசிசம்தான்.

பார்ப்பனக் கொழுப்பை பட்டுத் தெரிந்து கொண்ட டிவிட்டர் சி.இ.ஓ !

பார்ப்பனிய ஆணாதிக்கத்தை நொறுக்குவோம் என்ற பதாகையைக் கையில் பிடித்த ‘பாவத்தின்’ மூலம் இந்தியாவில் கோலோச்சும் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை அனுபவித்து உணர்ந்திருக்கிறார் டிவிட்டர் சி.இ.ஓ

மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது !

மோடி தலைமையிலான கேபினட் கமிட்டிதான் ரஃபேல் விலையை 3 பில்லியன் யூரோ அளவிற்கு உயர்த்தியது என பாதுகாப்புத் துறைக்கான முன்னாள் ஆலோசகர் சுதான்சு மொகந்தி கூறுகிறார்.

விலைவாசி நிலவரம் : இந்தியா – உலகம் | பொது அறிவு வினாடி வினா 17

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி நமது பணப்பையை காலி செய்கிறது. உலகம் முழுவதும் பொருட்களின் விலைவாசி குறித்து நாம் என்ன தெரிந்து வைத்துள்ளோம் என்பதை சோதித்துக் கொள்ள உதவும் இந்த வினாடிவினா

3000 காண்டம் புகழ் பாஜக எம்.எல்.ஏ அகுஜா கட்சியிலிருந்து விலகினார்

ராஜஸ்தானின் ’காண்டம்’ புகழ் பாஜக எம்.எல்.ஏ அகுஜா தேர்தலில் சீட்டுக் கிடைக்காததால் பாஜகவிலிருந்து விலகினார். அன்னாரின் விலகல் பாஜக-விற்கு பெரும் இழப்புதான்

மன்னார்குடி : ஒரு மின்கம்பம் நட 5 மணிநேரம் ஆகிறது – என்ன செய்வது ? நேரடி ரிப்போர்ட்

தண்ணீருக்கு அலையும் கிராம மக்கள்; தன்னார்வத்தோடு களமிறங்கிய உள்ளூர் இளைஞர்கள்; இருட்டும் வரையிலும் மின்கம்பங்களை நிறுவும் கடலூர் மின் ஊழியர்கள்… மன்னார்குடி தாலுகாவைச் சேர்ந்த கிராமங்களின் களநிலைமை.

சுனாமியில் பெற்றோரை பலி கொடுத்த பாத்திமா கஜா புயலில் பிள்ளையைப் பறி கொடுத்தார் ! நேரடி ரிப்போர்ட்

நேபாளத்திலிருந்து பிழைக்க வந்த பிரதீப்; சுனாமிக்கு பெற்றோரை இழந்த பாத்திமா; இந்தத் தம்பதிகளின் குழந்தைதான், கஜாவுக்கு பலியான கணேசன்.

சிபிஐ மோசடி : மோடியின் அமைச்சர் சௌத்ரியும் என்எஸ்ஏ அஜித் தோவலும் புதுவரவு !

மோடி அரசில் அடி முதல் முடி வரை அனைத்தும் ஊழல்மயம்தான் என்பது அன்றாடம் அம்பலப்பட்டு வருகிறது. தற்போது மோடியின் அமைச்சரவை சகாக்கள் சிபிஐ ஊழல் குற்றவாளிப் பட்டியலின் புதுவரவு.

அண்மை பதிவுகள்