“மாணவர்களுக்கு அரசியல் கூடாது” – தினமணியின் நரிக் கவலை!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து போராடும் மாணவர்களை பார்த்து முதலைக்கண்ணீர் வடிக்கிறது தினமணி.
ராஜபக்சே போர்க்குற்றவாளி – 4 கிராம மக்கள் போராட்டம்!
ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தால் ஈழத்தமிழின படுகொலை போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வாய்ப்பு இல்லை என்பதை விளக்கியும் 4 கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இனப்படுகொலைக்கு துணை போன இந்தியா – புதுச்சேரி புஜதொமு!
மாணவர்கள் மட்டுமே போராட்டக் களத்தில் இருந்ததை மாற்றி தொழிலாளர்களையும் போராட்டத்தில் இணைத்துள்ளது பு.ஜ.தொ.மு.
விமான நிலைய முற்றுகை படங்கள்!
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி சார்பில் நடந்த விமான முற்றுகை போராட்டத்தின் படத் தொகுப்பு!
சென்னை விமான நிலைய முற்றுகை ! 500 மாணவர்கள் கைது !!
இந்தப் போராட்டத்தில் சென்னையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்களும் மாணவிகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இலங்கை விமானங்கள் முற்றுகை! மாணவர் முன்னணி அறிவிப்பு!!
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் போராட்ட அறிவிப்பு! சென்னையிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி துவக்கம் !
தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை தொடருவதற்கேற்ற வகையில், ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி என்ற அமைப்பினை உருவாக்கி இருக்கிறோம்.
சோனியா, மன்மோகன் கொடும்பாவி எரிப்பு! புமாஇமு போராட்டங்கள்!!
தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை! மன்மோகன், சோனியா, ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு! ரயில் மறியல்! மகஇக, புமாஇமு, பெவிமு, புஜதொமு, விவிமு புரட்சிகர அமைப்புகள் போராட்டங்கள், புகைப்படங்கள்!
ஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!
ஈழத்தமிழன படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்! நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப் போன்றதொரு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்போம்!
ஈழப் படுகொலை: தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!
ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் ஐ.நாவிற்கும், டெல்லிக்கும் காவடி தூக்குவதை நிராகரித்து தமிழகத்தில் மீண்டும் மாணவர் எழுச்சியைத் தோற்றுவிப்போம்.
”இப்படியொரு சோகத்தை நான் கண்டதேயில்லை”
கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.
ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!
வழிமுறையிலும், இலக்கிலும் கொள்ள வேண்டிய பாதை குறித்து எளிமையாக மட்டுமின்றி வலிமையாகவும் முன்வைக்கும் இந்த பார்வை ஈழம் குறித்த தொகுப்பான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்.
ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை!
உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, ராஜபக்சேக்களின் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகளின் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப் போராடுவதுதான், சிரமமானது என்றாலும் அவசியமானது, உறுதியானது, சரியானது.
பா.ஜ.க-காங் கூட்டணி அரசுக்காக அப்சல் குரு கொலை – அருந்ததி ராய்
காஷ்மீர் மதராசாக்களில் கொட்டும் சவுதி அரேபிய (சவுதி அரேபியா, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு ) பணத்தை இந்த அரசாங்கம் கண்டும்காணாமல் இருக்கும் மர்மத்தை எப்படி புரிந்து கொள்வது?
பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சரா, ரவுடியா ?
“நான் ஹரியானாவின் மகாராஜா. என் ஏரியாவிலேயே பிரச்சனை பண்ணுவதற்கு உங்களுக்கு என்ன தைரியம்!" என்று முழங்கினாராம் ஹூடா.