Tuesday, July 8, 2025

தூத்துக்குடி : போராட்டத்தின் விளைநிலம் !

ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவது மட்டும் நமது வேலை அல்ல மக்களை உணர்வூட்டுவதும்தான் நமது வேலை. ஊர் ஊராக சென்று பரப்புரை செய்து மக்களை அணிதிரட்டுவோம்...

அடக்கு முறையை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதே வீரம் !

தூத்துக்குடி மக்கள் காவல்துறையின் அடக்குமுறைகளின் கீழ் உள்ள இந்த நேரத்தில் அதற்கு பிற மாவட்ட மக்கள்தான் முன் வரவேண்டும். - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.

14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா ? மதுரை அரங்கக் கூட்டம் !

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகவும் பிற மாவட்ட மக்களையும் போராடுவதற்கு உணர்வூட்ட வேண்டும்... மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தின் உரைகள் - பாகம் 1
megathathu dam issue dharampuri PP Protest (5)

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட பாஜக அனுமதி ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதன் மூலம் மீண்டும் மோடி அரசு தமிழகத்தின் எதிரி என்பதை நிரூபித்துள்ளது. மக்களின் வீரம்செறிந்த போரட்டம்தான் எதிரிகளைப் பணியவைக்கும்.
Slider-gaja-cyclone-microfinance-company-atrocities-delta-farmers-protest-(5)

நிவாரணம் இல்லை ! 100 நாள் வேலையும் இல்லை ! நுண்கடன் தொல்லை ! குமுறும் டெல்டா மக்கள்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களின் நிவாரணத் தொகை, 100 நாள் சம்பளம் என அனைத்தையும் பிடுங்கிக் கொ(ல்)ள்கின்றன அரசு மற்றும் தனியார் நுண்கடன் நிறுவனங்கள்.

மேகதாதுவில் அணை – சதித்திட்டத்தை முறியடிப்போம் ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. ஐ.நா சபைக்கு போனாலும் செல்லாது. அவ்வளவு ஸ்ட்ராங்ன்னு சொன்ன. இப்ப பல நாள் கழித்து எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்லுகிறார்கள் இந்த தமிழக அமைச்சர்கள்.

கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !

கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம்...

ஸ்டெர்லைட்டை விரட்டுவோம் | சென்னையில் டிசம்பர் 29 மக்கள் அதிகாரம் கூட்டம்

ஸ்டெர்லைட் ஆலை தொழில் முறை தொடர் குற்றவாளி. இனி மன்னிப்பே கிடையாது. தமிழகத்திலிருந்து நிரந்தரமாக விரட்டியடிக்கப்பட வேண்டும். அரங்கக் கூட்டம், டிசம்பர்-29, 2018 மாலை 4 மணி, சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.

கஜா புயல் நிவாரணத்தை முறைப்படுத்து ! குடந்தை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

டெல்டா மாவட்டங்களை பேரிடம் மண்டலமாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை முறைப்படுத்தவும் வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் குடந்தையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !

கடந்த 100 ஆண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்தவர்களின் உடலைப் புதைக்க முடியாமல் அவதிப் பட்டு வந்துள்ளனர். அப்பிரச்சினையை தீர்வு நோக்கி முன் நகர்த்தியுள்ளது மக்கள் அதிகாரம்.

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட்டை திறக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டிக்கும் நாளை (19-12-2018) தமிழகமெங்கும் கருப்புக் கொடி எதிர்ப்பைத் தெரிவிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறைகூவல்!

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

நாசகர ஸ்டெர்லைட் ஆலையை விரட்ட தமிழக அரசு உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் தொகுப்பு.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | நேரலை

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! சென்னையில் அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! நேரலை !

கஜா புயல் ஒரு தேசியப் பேரிடர் ! தடையை மீறி திருச்சியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் கஜா புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசு கைது செய்தது.

தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை !

14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா? ஆய்வுக்குழு, பசுமைத் தீர்ப்பாயம் கிடக்கட்டும் . . . தமிழக அரசே, தனிச்சட்டம் இயற்று! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை ! படங்கள்!

அண்மை பதிவுகள்