தஞ்சை சிண்டிகேட் வங்கி மோசடி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தஞ்சையில் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்று கோடிக்கணக்கில் ஏமாற்றிய சிண்டிகேட் வங்கி முகவரைக் கைது செய்யக் கோரியும், மோசடி செய்யப்பட்ட பணத்தை சிண்டிகேட் வங்கியே திருப்பித் தரவேண்டியும் மக்கள் அதிகாரத்தின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருச்சி போலீசு ராஜ்ஜியத்தை முறியடிப்போம் ! மக்களிடம் கையெழுத்தியக்கம் !
காவல்துறையினர் ஏற்படுத்தும் விபத்துக்கள், உயிழப்புக்கள் மற்றும் மக்களிடம் வழிப்பறி செய்வதையும் நிறுத்தக்கோரி திருச்சி மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரம் நடத்தும் கையெழுத்து இயக்கம்.
டெல்டாவை பாலைவனமாக்கும் டெல்லி சூழ்ச்சி ! பென்னாகரம் ஆர்ப்பாட்டம்
தமிழக மக்களின் வாழ்வில் ஜீவாதாரமாக இருக்கும் காவிரி பிரச்சனையை சில பேரால் மட்டும் தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து ஜல்லிகட்டு போராட்டம் போல போராடுவது தான் தீர்வு” என்றார்.
போலீசு ரவுடித்தனத்தை முறியடிப்போம் ! மார்ச் 02 திருச்சி ஆர்ப்பாட்டம்
திருச்சி மக்களை குற்றவாளிகளைப் போல நடத்தும் போலீசை எதிர்த்து மார்ச் 02 அன்று மக்கள் அதிகாரம் நடத்தும் ஆர்ப்பாட்டம்.
காவிரி வரும் வரை டெல்லியோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை ! ஆர்ப்பாட்டம்
தமிழக எம்.எல்.ஏ-எம்.பி.க்களே, காவிரியை தடுத்த மோடியின் முகத்தில் ராஜினாமாவை விசிறியடியுங்கள் !
கார்ப்பரேட் கொள்ளைக்கு டெல்டாவை பலிகொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக அரசின் சதியை முறியடிப்போம்!
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் 2000 நோயாளிகள் 2 மருத்துவர்கள் !
வேதாரண்யம் தலைமை மருத்துவமனையில் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இரு மருத்துவர்களே உள்ளனர். ஆகவே மருத்துவர்களை நியமிக்க வேண்டும் எனவும், நோயாளிகளாக வரும் ஏழை எளிய உழைக்கும் மக்களை திருவாரூர், நாகை என அலைய செய்து சிகிச்சை செய்ய மறுப்பது ஆகியவற்றை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது
திருச்சி : போலீசின் ரவுடித்தனத்திற்கு எதிராக போராட்டம் !
பொது மக்கள், பெண்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலை, தனது செல்போனில் படம் பிடித்த இளைஞரை மிக கடுமையாக இடுப்பு மீது ஏறி மிதித்துள்ளனர்.
காவிரி : முதுகில் குத்திய மோடி அரசைக் கண்டித்து முற்றுகை போராட்டங்கள் !
"காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமைக்கு நெஞ்சில் குத்தியது உச்சநீதி மன்றம்! முதுகில் குத்தியது ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி யின் மோடி அரசு! "
காவிரிக்காகப் போராடிய மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய் !
காவிரி உரிமைக்காக தமிழகம் தழுவிய அளவில் 17-2-18 அன்று மக்கள் அதிகாரத் தோழர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரையில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையலடைத்து மோடிக்கு தனது விசுவாசத்தை எடப்பாடி அரசு காட்டியுள்ளது.
காவிரிக்காக போராடிய மதுரை தோழர்கள் 20 பேர் சிறையில் அடைப்பு !
போலீசு வெறி கொண்டு அடித்ததில் காயமடைந்த தோழர்களுக்கு மருத்துவ வசதி செய்து தராமல் இழுத்தடித்ததைக் கண்டித்து, மதிய உணவை மறுத்து ஒத்துழைக்க மறுத்தனர் தோழர்கள்
காவரி : தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை ! படங்கள்
காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர்.
காவிரி : மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் ! ஆர்ப்பாட்டங்கள்
கர்நாடகத்தின் தேவையை, பெங்களூர் நகரின் குடிநீர்த்தேவையை அங்கீகரித்து அவர்களுக்கு பரிவு காட்டிய உச்சநீதிமன்றம் தமிழக மக்கள் அத்தகைய பரிவுக்கு தகுதியற்றவர்கள் எனக்கருதுகிறது போலும்.
ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக போராடியவர்களை விடுதலை செய் ! மாணவர், வழக்கறிஞர் போராட்டம் !
வழக்கறிஞர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை செய் ! டெல்டா மாவட்டத்தை பாதுகாக்காபட்ட வேளாண் மண்டலாமாக அறிவி ! ONGC -யே வெளியேறு ! என ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
வழக்குகளும் மிரட்டல்களும் எங்களை முடக்காது – கோத்தகிரி மக்கள் அதிகாரம் !
சுவரொட்டி வாசகங்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகக் கூறியும், கலகத்தைத் தூண்டுவதாகக் கூறியும், பொது இடங்களை அசுத்தம் செய்வதாகக் கூறியும் இதுவரை 11 வழக்குகளை மக்கள அதிகாரம் தோழர்கள் மீது போட்டுள்ளது.
திருவாரூர் – கடம்பன்குடி ஓ.என்.ஜி.சி. முற்றுகை !
புதிதாக எண்ணெய் கிணறு திறப்பதை தடுக்கக் கோரி கடம்பன்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில் பிப்ரவரி 11, 2018 அன்று ஓ.என்.ஜி.சி. முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.