privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் !

1
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடக்கும் போராட்டத்தை சீர்குலைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், அனைத்து தமிழக மக்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அறைகூவல் விடுக்கிறது மக்கள் அதிகாரம் !

காவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி !

தமிழகத்தின் காவிரி உரிமையில் டில்லியின் துரோகத்தை அம்பலப்படுத்தி தர்மபுரி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர், கடந்த மே 15 முதல் மே 16 வரை இரு சக்கரவாகனப் பேரணி மேற்கொண்டனர்.

காவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் !

காவிரி உரிமைக்காக மக்கள் அதிகாரம் தமிழகம் தழுவிய அளவில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இங்கே உடுமலைப்பேட்டை, தருமபுரி செய்திகள் இடம்பெறுகின்றன.

காவிரி உரிமை : தடைகளைத் தகர்த்த சீர்காழி பொதுக்கூட்டம் !

பல தடைகளைத் தாண்டி சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் பகுதியில் கடந்த 08.05.2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி ! காவிரி கூட்டத்திற்குத் தடை !!

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதையே காரணம் காட்டி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்க முடியுமென்றால், ரத்தம் குடிப்பதற்காகவே ரத யாத்திரை நடத்தும் இந்துத்துவ கும்பலுக்கு அனுமதி வழங்கப்படுவது எப்படி? ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் பேரணி நடத்த அனுமதித்துள்ளனரே எப்படி?

காவிரி உரிமை : திருச்சி மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு !

காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது என்ற முழக்கத்தின் கீழ் திருச்சியில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் மே - 10 அன்று நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் போலீஸ் அனுமதி மறுப்பின் காரணத்தால் ரத்து செய்யப்படுகிறது.

வேதாரண்யம் – “வேலை கொடு” மே நாள் போராட்டம் !

காவிரியில் நீரில்லை என்பது மட்டுமல்ல, நூறு நாள் வேலையும் இல்லை என்ற காரணத்தால் அரைப்பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களை போராட்டத்துக்கு ஒன்று திரட்டியது மக்கள் அதிகாரம் அமைப்பு.

காவிரி உரிமை : சீர்காழி – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் !

காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது ! சீர்காழி திருமுல்லை வாசல் பகுதியில் மக்கள் அதிகாரம் (08.05.2018) பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக !!

காவிரி உரிமை : சென்னை தாம்பரத்தில் மக்கள் அதிகாரம் கூட்டம் – செய்தி, படங்கள்

“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற தலைப்பில் சென்னையில் மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் செய்தி மற்றும் படங்கள்...

பூம்புகார் வந்தடைந்த மக்கள் அதிகாரம் காவிரி உரிமை நடைப்பயணம் ! !

0
மக்கள் அதிகாரம் சார்பில் கடந்த 21 அன்று கல்லணையில் தொடங்கிய காவிரி உரிமை மீட்புப் பிரச்சார நடைபயணம் பூம்புகார் வந்தடைந்தது...

காவிரி உரிமை மீட்பு : சீர்காழியில் பேசத் தடை! தோழர்கள் மீது வழக்கு !

‘’கருத்து சுதந்திரம் இருக்கு, ஆனா நீ அதை கக்கூசுக்குள்ளதான் சொல்லிக்கனும்’’னு சொல்லுது சீர்காழிப் போலீசு.

எஸ்.வி.சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய் ! திருச்சி மக்கள் அதிகாரம் மனு !

வழக்குக்குப் பயந்து தலைமைச் செயலரும் அண்ணியுமான கிரிஜா வைத்தியநாதன் தயவில் ஓடி ஒளியும், எஸ்.வி.சேகரை உடனடியாகக் கைது செய்து சிறையிலடைக்கக்கோரி திருச்சியில் மக்கள் அதிகாரம் காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது.

காவிரி : திருவாரூரில் நடைபயணம் – தாம்பரத்தில் பொதுக்கூட்டம் !

காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!’’ என்ற முழக்கத்தின் கீழ் விவசாயிகளை அணிதிரட்டி வரும் மக்கள் அதிகாரம் அமைப்பினரின் பல்வேறு நிகழ்வுகள் பற்றிய அறிவிப்பு.

காவிரி உரிமை : கல்லணை முதல் பூம்புகார் வரை மக்கள் அதிகாரம் பிரச்சாரப் பயணம் !

காவிரி உரிமைக்காக மக்களை அணிதிரட்டும் வகையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திவரும் கல்லணை முதல் பூம்புகார் வரையிலான பிரச்சார நடைபயணக் குழுவினர் இன்று திருவையாறு வந்தடைந்துள்ளனர்.

காவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி ! ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் ! அனைவரும் வருக !

காவிரி உரிமையை பறிக்கும் டெல்லியை கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்! ஏப்ரல் 28, சென்னை - தாம்பரம்.

அண்மை பதிவுகள்