privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி !

4
மக்கள் அதிகாரத்தின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள், மாநாட்டு உரைகள், ம.க.இ.க வின் பாடல்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னணித் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்கள் என்று பல விதமான தரவுகளையும் காட்டி அனுமதி கொடுக்க கூடாது என்று வாதாடினார் அரசு வழக்கறிஞர்.

விவசாயியை வாழவைக்க குடும்பமாய் திரள்வோம் !

2
வருகின்ற ஆகஸ்ட் – 5, 2017 அன்று மக்கள் அதிகாரம் தஞ்சை நடத்தவிருக்கும் மாநாட்டை விளக்கி திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்கள் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

விவசாயியை வாழவிடு ! கிருஷ்ணகிரி, காஞ்சியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்

0
கிருஷ்ணகிரி மாவட்டமானது ஆந்திர மாநில எல்லைப்பகுதியாகவும் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியிலும் மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரமானது எடுத்துச் செல்லப்பட்டது!

திருச்சி பீமநகர் டாஸ்மாக் நிரந்தர மூடல் ! மக்கள் அதிகாரத்தின் அடுத்த வெற்றி !

2
கடைக்குள் சென்று கணக்குகள் பார்த்து விட்டு 5 மணி நேரத்திற்கு பிறகு வெளியே வந்த அதிகாரிகள் மது பாட்டில்களை டாஸ்மாக் வண்டியில் ஏற்றிவிட்டு கடையை மூடினார்கள்.

ஆகஸ்டு 5 மாநாடு : திருச்சி புள்ளம்பாடியில் திரண்ட விவசாயிகள் !

1
நெல்லு போட்டோம், கரும்பு போட்டோம் இன்னும் என்ன என்னவோ செஞ்சு ஒன்னும் புண்ணியம் இல்ல. இப்போ வயல காய போட்டுருக்கோம். வறட்சி மாவட்டம்னு அறிவிச்சி இன்னும் இந்த கவர்மெண்ட்டு ஒன்னும் செய்யல.

தென்னை விவசாயிகளும் திரளுங்கள் ! உடுமலை பொதுக்கூட்டம் !

0
இந்தியா முழுவதும் விவசாயிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வறட்சிதான் காரணம் என்கிறார்கள். 98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில்ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

குமரியில் தொடர் வெற்றி ! குருந்தன் கோடு டாஸ்மாக்கை மூடிய மக்கள் !

1
மீண்டும் இதே கடைகள் திறக்கப்பட்டாலோ அல்லது இதே பகுதியில் புதிதாக சாராயக்கடைகள் திறக்கப்பட்டாலோ உடனடியாக முற்றுகையிட்டு போராடுவோம் என்று அறிவித்துச் சென்றனர்.

விவசாயியை வாழவிடு – தஞ்சை மாநாடு நிகழ்ச்சி நிரல் – அழைப்பிதழ்

9
விவசாயியை வாழவிடு… விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு ! 05.08.2017 சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் மாநாடு கருத்தரங்கம் – கலைநிகழ்ச்சி – நேருரைகள்...

டாஸ்மாக் – கள்ளச்சாராயத்தை தடை செய்த பென்னாகரம் பெண்கள் !

1
கள்ளச்சாராயம்மோ, நல்லச்சாராயமோ? எதுவாக இருந்தாலும் இனிமேல் எங்கள் ஊருக்குள் விடமாட்டோம். என்று எச்சரிக்கை விடுத்த அடுத்த கணமே அக்கும்பல் அலறி அடித்து சரக்கை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர்.

விவசாயிகளைக் காப்போம் – நெல்லையில் மக்கள் அதிகாரம் கூட்டம் !

1
விவசாயியை வாழவிடு! ஆக 5 தஞ்சை மாநாடு மக்கள் அதிகாரத்தின் பலத்தை நிரூபிப்பதற்கோ, பிரபலப்படுத்துவதற்கோ அல்ல, விவசாயியின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத்தான்.

தருமபுரியில் திரண்ட விவசாயிகள் – மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

0
98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில் 1000 கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

தஞ்சை கீழவாசல் டாஸ்மாக் மூடப்பட்டது ! வென்றது மக்கள் அதிகாரம் !

0
மக்களிடம் “நம்ம அரசு நம்ம கடை, நீங்கள் வைத்திருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று திருப்பி கேள்வி கேட்டு “அந்த கடை அரசு விதிகளுக்கு உட்பட்டே உள்ளது, மூட முடியாது” என்று அடாவடியாக மறுத்தார் மாவட்ட ஆட்சியர்.

ஒரே நாளில் டாஸ்மாக்கை மூடிய திருச்சி பெருவளப்பூர் மக்கள் !

0
ஒரு சாதிக்காக கட்டப்பட்டிருந்த சமுதாயக்கூடம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் சமபந்திக் கூடமாக மாறியது. சாதி கடந்த ஒற்றுமை தான் போராட்டத்தின் அழகு என பறைசாற்றியது.

கருவேப்பிலங்குறிச்சி மணல் குவாரியை மூடு ! மக்கள் அதிகாரம்

0
ஏரி, குளம், கண்மாய்களை ஆக்கிரமித்து எஸ்டேட்டுகளாக மாற்றி விவசாயத்தின் அழிவிற்கு காரணமான எந்த துறை அதிகாரிகளும் அமைச்சர்களும் தண்டிக்கப்படாத போது விவசாயி மட்டும் ஏன் சாக வேண்டும்?

திருவாரூர் : ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்டது மக்கள் அதிகாரம் !

1
அரசாங்க இடத்தில் உள்ள குளம் ஊர்ப்பொதுமக்களுக்கே சொந்தம் என்ற முழக்கத்தோடு ஊர்ப்பொதுமக்கள் மக்களதிகாரம் அமைப்புத் தோழர்களோடு இணைந்து குளத்தை சுத்தம்செய்து தூர்வாரினர்.

அண்மை பதிவுகள்