Saturday, July 12, 2025

லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும் !

கம்யூனிஸ்ட் அகிலத்தில் சந்தர்ப்பவாதப் போக்கு வளர்ந்து வந்த சமயத்தில் அதனை தோழர் லெனின் எவ்வாறு வீழ்த்தினார். தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !

அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்து நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கட்சியை மிரட்டும் ‘தோழர்கள்’ ! || லியூ ஷோசி

இயந்திரரீதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டங்கள் கட்சியை வலது, இடது விலகலை நோக்கித் தள்ளக்கூடியவை; மிகப்பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.
1-Benjamin-Franklin-Poor-Richard-Almanac

ஸ்மித்துக்கும் பிராங்க்ளினுக்கும் இடையிலான உறவு ! | பொருளாதாரம் கற்போம் – 39

0
அமெரிக்கரான பிராங்க்ளினையும், இங்கிலாந்தில் வாழ்ந்த, அதுவும் அவரை விட 17 வயது இளையவரான ஆடம் ஸ்மித் ஆகிய இருவரையும் இணைப்பது எது ?

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்

0
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.

அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்

94
அறிவாளிகள் உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம், கம்யூனிச எதிர்ப்பு இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

0
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் மானசீகவாதம், கோஷ்டிவாதம், அதிகாரத்துவம் ஆகியவை உருவாகாமல் தடுக்கவும் அப்படி உருவானவற்றை அடியோடு வெட்டி அழிக்கவும் வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகிறார் தோழர் மாவோ !
தோழர்

இந்தத் ‘தோழரை’ உங்களுக்குத் தெரியுமா?

11
போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, மார்க்சிய லெனினிய இயக்கத்திலிருந்து விலகிக் கொள்ளும் முன்னாள் கம்யூனிஸ்டுகளும் தேர்ந்த காரியவாதிகளாக உருவெடுப்பது எப்படி?

பேராசான் எங்கெல்ஸ்  – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !

3
ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம் -3

43
ஒரு ஒடிசா, ஜார்க்கண்ட் அல்லது சத்தீஸ்கர் பழங்குடித் தொழிலாளி தமிழச்சியை மணந்து கொண்டு “கலப்பின”க் குழந்தை பெற்றுக் கொண்டால் ஏன் இந்த தமிழ்த் தேசிய பாஸிஸ்டுகளின் இரத்தம் கொதிக்கிறது?

அரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33

0
ஒரு தனி மனிதன் சமூகத்துக்கு வெளியே வாழ்க்கை நடத்துகின்ற, உழைக்கின்ற நிலைமைகளை ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளர் கற்பனையாக எழுதுவதற்கு "இராபின்சனாதல்" என்று பெயர்.

உலக வரலாற்றில் ஆத்திகர் – நாத்திகர் சொல்லாடல் !

0
மேலை நாட்டுத் தத்துவத்தில், ஆதிக்கத்தில் இருக்கும் கொள்கைக்கு விரோதமான புதிய கொள்கையைச் சொல்லுபவர் நாத்திகர் என்று ஏசப்பட்டார்கள் ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 02.

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம் : நூல் அறிமுகம்

1
மத்திய அரசு பொதுத்துறையை துவக்கி அரசு மயமாக்குவது, மன்னர் மானிய ஒழிப்பு, போலியான நிலச் சீர்திருத்தம் எனக் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் கூட முற்போக்கு வேடமிடத் துவங்கினர்.
Marudhiyan

எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1

32
இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய அரசான இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம்.

நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?

1
ஒரு கடுமையான நெருக்கடியின்போது வேலைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும், பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைந்த போராட்டங்களாக மாற்றுவது எப்படி என்பது பற்றியும் விளக்குகிறது இப்பகுதி.

அண்மை பதிவுகள்