பொருளாதாரத்தில் அரசு தலையிடுவதை முதலாளிகள் விரும்புகிறார்களா ? | பொருளாதாரம் கற்போம் – 13
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், அரசு பொருளாதாரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்ற கொள்கையை ஒன்றரை நூற்றாண்டுக் காலம் பறைசாற்றியது...
கட்சியிலிருக்கும் வலதுசாரி ‘பிக்பாக்கெட்’டுகளிடம் எச்சரிக்கை தேவை !
எட்டாவது மத்தியக் குழுவின் பதினொன்றாவது பிளீனக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ஆற்றிய உரை(ஆகஸ்டு 12, 1966)
முந்தைய பகுதிக்கு
பாகம் - 2
4. மாபெரும் பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சியில் மக்களுக்கு உள்ள ஒரே வழி தம்மைத்...
2400 வருடங்களாக நடைபெறும் விவாதம் : பண்டத்தின் மதிப்பை தீர்மானிப்பது எது ?
இங்கே மதிப்பு என்பது வெவ்வேறான பயன் மதிப்புக்களைக் கொண்டிருக்கும் பண்டங்களை உற்பத்தி செய்கின்றவர்களுக்கிடையே உள்ள சமூக உறவு என்ற பொருள் விளக்கம் கரு வடிவத்தில் இருக்கிறது. - பொருளாதாரம் கற்போம் தொடர் பகுதி 6
மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்
மாவோ ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் தனது கற்பனாவாத நோக்கங்களுக்காகப் பல பத்து இலட்சக்கணக்கான சீனர்களைப் பலியிட்டார் என்றும் மேற்கத்திய அறிஞர்கள் கூறுகின்றனர். இது உண்மையா?
தன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்
தன்னியல்பான மக்கள் எழுச்சிகளுக்கும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தவல்ல எழுச்சிகளுக்குமான வேறுபாடு எதில் அமைந்துள்ளது ? விடையளிக்கிறார் லெனின் !
பூர்ஷுவாக்களின் தாக்குதலை முறியடிப்பதற்கு ஒரே வழிதான் !
ரோம் படையெடுப்புக்குப் பிறகு ஆட்சி அமைக்கும்படி முசோலினி அழைக்கப்பட்டார்... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 11
தன்னை முன்னிறுத்திப் போராடுவது கோட்பாடற்ற போராட்டமே !
எந்தவொரு பிரச்சினையையும் கட்சியின் முழுமையிலிருந்தே பார்க்க வேண்டும். தனிநபர் அல்லது கோஷ்டியை முன்னிறுத்திப் போராடுவது கோட்பாடற்ற போராட்டம்; கட்சிக்கு தீங்கிழைப்பதாகும்.
முதலாளித்துவம் பெற்றெடுக்கும் பாசிசம் – புதிய தொடர்
முசோலினியின் பாசிச ஆட்சியில் கடுமையாக ஒடுக்கப்பட்ட இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பாலிமிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 1
பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்க ஒரு கட்சி இருக்க வேண்டியதன் அவசியம் என்ன ? அக்கட்சியின் உறுப்பினரை எவ்வாறு வரையறை செய்வது? தெரிந்து கொள்வோம் வாரீர் !
இந்தத் ‘தோழரை’ உங்களுக்குத் தெரியுமா?
போலிக் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, மார்க்சிய லெனினிய இயக்கத்திலிருந்து விலகிக் கொள்ளும் முன்னாள் கம்யூனிஸ்டுகளும் தேர்ந்த காரியவாதிகளாக உருவெடுப்பது எப்படி?
மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?
மாவோ தனது மூளையில் இருந்து அகநிலையாக புரட்சிக்கான வழியை முன் வைக்கவில்லை. சமூக எதார்த்தத்தை பரிசீலித்து - மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துதான் இந்த வழிமுறையைக் கண்டடைந்தார்.
நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?
ஒரு கடுமையான நெருக்கடியின்போது வேலைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும், பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைந்த போராட்டங்களாக மாற்றுவது எப்படி என்பது பற்றியும் விளக்குகிறது இப்பகுதி.
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
"பணம் பிறவியிலேயே ஒரு கன்னத்தில் இரத்தக் கறையுடன் உலகில் காலடி எடுத்து வைக்கிறது" என்கிறார் ஒழியே. மூலதனமோ, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும் இரத்தமும் சகதியும் சொட்டச் சொட்ட உலகிற்குள் நுழைகிறது.
இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம் !
இரண்டாம் அகிலத்தின் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் 1914-இல் அவர்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களோடு கைகோர்த்துக் கொள்வதாக முடிந்தது. ஏகாதிபத்தியப் போருக்குத் துணைபோன அவர்களது வாதங்களைக் கிழிக்கிறார் லெனின்.
சோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை !
அங்கே அண்டை குடியரசுகளுடன் போர்கள் இல்லை, பிரிவினைவாதம் இல்லை, இன அழிப்பு இல்லை, இரவு நேர திடீர்ச் சோதனைகள் இல்லை, பொருளாதார நெருக்கடி இல்லை, கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம் இல்லை – சலிப்பு அதன் நேர்த்தியான வடிவில் இருந்தது.