Wednesday, July 16, 2025

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் – விவாதம் நடத்தினால் என்ன பயன் ?

0
சொல்லிக்கொள்ளப்படும் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை’ குழி தோண்டி புதைத்துவிட்டுத்தான் வேளாண் சட்டங்கள், இயற்றப்பட்டன. தற்போது திரும்பிப் பெறப்பட்டதும் நாடாளுமன்ற அடிப்படையிலான விவாதங்களினாலும் அல்ல.

12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ

0
விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி கேள்விகள் கேட்கப்பட்ட போதும் சி.பி.எஸ்.இ கொதிப்படையவில்லை. கடந்த காலத்தில் உண்மையில் நடைபெற்ற குஜராத் வன்முறை சம்பவம் பற்றி கேள்வி கேட்கப்படும்போது மட்டும் பதறுகிறது !

இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 70 சதவிதம் பேர் !

0
2020-ல் இந்தியா ஆறு மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி மக்கள் வாரம் ஒருமுறை அசைவ உணவை புசிக்கிறார்கள். ஆனால் சங்கிகளுக்கு மட்டும் இந்தியா சைவ நாடாம் !

மராட்டியம் : 26 மாவோயிஸ்ட் தோழர்களைக் கொன்ற அரசுப் படைகள்!

0
தாண்டேவாடா பகுதியில் கனிமவள கார்ப்பரேட் கொள்ளைக்கு பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, நரவேட்டையாடிய துணை இராணுவப் படைகளை எதிர்த்துப் போராடி மக்களைக் காத்தது மாவோயிஸ்ட்டுகள் தான்.

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?

3
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரக் கட்டமைப்புக்கான முன் தேவையான உ.பி, பஞ்சாப் மாநில தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த பின் ?

பீகார் : பத்திரிகையாளர் புத்திநாத் ஜா படுகொலை

0
2006-ஆம் ஆண்டு முதல் பீகாரில் 20-க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ. ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளர். இந்த கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டது என்பது அரிதாகவே உள்ளது.

குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !

0
பாஜகவும் சங்க பரிவாரங்களும் இறைச்சி உணவு உண்பவர்களை இழிவானவர்களாக காட்டும் நோக்கத்தோடு, நிர்வாக ரீதியாகவே இறைச்சி உணவு பழக்கத்தை இத்தகைய தடைகள் மூலம் ஒழித்துக்கட்ட கிளம்பியுள்ளனர்.

சி.பி.ஐ – அமலாக்கத்துறை இயக்குனர் பதவிக்காலம் நீட்டிப்பு அவசரச்சட்டம் !

நீதித்துறை, நிர்வாகத்துறை, போலீசு, ராணுவம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் - காவி பாசிசத்தை நிறுவத் துடிக்கும் நபர்கள் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாரகள். பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !

0
பாஜக ஆளும் மாநிலங்களில் காவி குண்டர்கள் கலவரம் செய்வார்கள், எதிர்த்து குரல்கொடுத்தால் குரல்வளை அறுத்து எறியப்படும் என்பதை பிரகடனப்படுத்துகிறது திரிபுரா காவி போலீசின் இந்த நடவடிக்கை.

தீபாவளி அன்று முஸ்லீம் அசைவக் கடைகளை மூடச்சொல்லிய காவி குண்டர்கள்!

0
“எங்களுடைய நம்பிக்கையை மாசுபடுத்த இங்கே இருக்கிறீர்களா? ஈத் பண்டிகை அன்று உங்கள் மசூதிக்கு வெளியே நான் பன்றிகளை வெட்டவா? உங்களுக்கு எவ்வளவு தைரியம், கடையை தீயிட்டு கொளுத்திவிடுவேன்”

கொரோனா ஊரடங்கு 2020 : தினக்கூலிகளின் தற்கொலை விகிதம் இரட்டிப்பு

0
தற்கொலை மரணங்கள் 2020-ம் ஆண்டு அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பும் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது. தற்கொலைகள் அதிகரித்ததன் பின்னணியும் இதுதான்

இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி : தனியார்மயமாக்கும் மோடி அரசு !

2
பாதுகாப்புத் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதையும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதையும், நாட்டின் பாதுகாப்பை தனியார் இலாபவெறியிடம் அடமானம் வைப்பதையும் களத்தில் எதிர்ப்போம்

பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?

1
மோசமான ஒரு புறச் சூழலில், இக்கருத்துக்கள் மொத்த சமூகத்தையும் வன்முறை நிறைந்த ஒரு போர்க்களத்தில் கொண்டுபோய் நிறுத்தும். இதற்கு 1947-ம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த வன்முறைகளே சாட்சி.

ஏபிவிபி-யில் இருந்து வெளியேறிய டெல்லி பல்கலை மாணவர் தலைவர்!

0
மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என ஏபிவிபி-யில் இணைந்த ராம் நிவாஸ் பிஷ்னோய், அது இந்து மதவெறியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதை அம்பலப்படுத்தி சமீபத்தில் வெளியேறியிருக்கிறார்.

சிங்கு படுகொலை : விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி !

0
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவடைவதற்குள், விவசாயிகள் போராட்டத்தை முடக்க இன்னும் பல்வேறு முயற்சிகளை சங்க பரிவாரக் கும்பல் எடுக்கக் கூடும். அதற்கான முன்னெச்சரிக்கையாக சிங்கு படுகொலையை எடுத்துக்கொள்ள வேண்டும்

அண்மை பதிவுகள்