பாக் தளபதியை அரவணைத்தால் என்ன தவறு ? சித்துவை ஆதரிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள்
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துமதவெறியர்களால் தேசபக்திக்கு அடையாளமாய் அடிக்கடி சுட்டப்படும் இராணுவத்தின் அதிகாரிகளே “டேய் ஓவரா சவுண்டு விடாதீங்க லூசுப் பயலுகளா” என்று சொல்கின்றனர்.
விளம்பரங்களுக்கு 4,880 கோடி ரூபாயை அள்ளி விட்ட மோடி அரசு !
கார்ப்பரேட் கும்பலுக்கு வால் பிடித்து விடும் மோடி அரசு விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையை விட மக்கள் நலத்திட்டங்களுக்கு குறைவாகவே செலவிடுகிறது - ஆதாரங்கள்!
மோடி அரசின் ரஃபேல் ஊழலுக்கு முன்னால் போபர்ஸ் எல்லாம் ஜுஜூபி !
தின்ன மாட்டேன்! தின்னவிடவும் மாட்டேன் என பேசிய மோடி, ரஃபேல் விமான பேர ஊழல் நடந்திருப்பதாக அவரது முன்னாள் சகாக்களே குற்றம் சாட்டும்போது ஏன் மௌனமாக இருக்கிறார்?
மோடி ஆட்சியில் கடற்படைக்கு பட்டை நாமம் போட்ட தனியார் நிறுவனம் !
பொதுத்துறை - தனியார் கூட்டுத் திட்டத்தின் கீழ் ஏ.பி.ஜி. ஷிப்யார்ட் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் 3 பயிற்சிக் கப்பல்களை கட்டித்தராத நிலையில், ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது, மோடி அரசு. காரணமென்ன?
பார்ப்பனியஸ்தான் : முகல்சராய் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றிய பா.ஜ.க. !
உத்திரப் பிரதேசத்தில் 150- ஆண்டுகள் பழமையான ரயில் நிலையப் பெயரை மாற்றிய சங்கிகள்! இனி தாஜ்மகாலை, இந்திரலோகத்து ஊர்வசி மகால் என்று மாற்றுவார்களோ?
பா.ஜ.க-விற்கு பிடிக்காத நீதிபதி ஜோசப்பை படாதபாடு படுத்தும் மோடி அரசு !
தமது கொலைகளுக்கும் கலவரங்களுக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் சவுக்கடி கொடுத்த நீதிபதிகளை குறிவைத்துப் பழி வாங்குகிறது மத்தியில் ஆளும் பாஜக - ஆர்.எஸ்.எஸ். கும்பல்
ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய அணியை நிர்வகிக்கும் கிரிமினல்கள் !
பல்வேறு கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய கூட்டமைப்பின் தலைவராக மோடி அரசாலும், ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியக் குழுவின் இயக்கத் தலைவராக இந்திய ஒலிம்பிக் கழகத்தாலும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்ரமணிய சாமி மற்றும் சங்கபரிவார தேச துரோகிகளின் கதை !
சமகாலத்தில் ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவர்களின் 'கூஜா' ஊடகங்களில் புழங்கும் வார்த்தையான ‘தேச விரோதி’ சொல்லாடலின் அரசியலை கூறாய்வு செய்கிறது இக்கட்டுரை.
கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்
கர்நாடகாவில் கடந்த ஆண்டு கவுரி லங்கேஷ் உள்ளிட்டு 34 பேரைக் கொலை செய்ய இந்து மதவெறி சனாதன் சன்ஸ்தா அமைப்பு திட்டமிட்டுள்ளது தற்போது அம்பலப்பட்டுள்ளது. இப்பட்டியலில் கிரிஷ் கார்னாட் முதலிடத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் : ரக்பர்கானைக் கொன்ற இந்துமதவெறியர் + போலீசுக் கூட்டணி
அரியானா மாநிலம் கொல்கன்வ் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்பர்கான், வயது28. தனது கிராமத்திலிருந்து இராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள லால்வண்டி எனும் கிராமத்தின் வழியாக ஜூலை 20 அன்று நள்ளிரவு நேரத்தில் தமது...
அரசுப் பணி ஆள் மாறாட்டத்தில் சிக்கிய பாஜக எம்பி மகள் !
அரசுப் பணி, உயர்கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் இட ஒதுக்கீடு கூடாது, மெரிட் வேண்டுமென கூவும் பாஜகவின் முகம் அவ்வப்போது அம்பலமாகிக் கொண்டுதான் இருக்கிறது
இந்துத்துவா வளர்ச்சியும் பொருளாதார வீழ்ச்சியும் : அமர்த்தியா சென்
முதலாளித்துவ பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென், இந்தியா எதிர்கொண்டிருக்கும் இந்துத்துவா வளர்ச்சி மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்த அபாயத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஜியோ பல்கலைக்கழகம் : என்னாது கெணத்தக் காணோமா ?
நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது மோடி அரசு. இதில் கூத்து என்னவெனில் ஜியோ பல்கலைக்கழகம் என்ற ஒரு பல்கலைக்கழகமே இன்னும் கட்டப்படக்கூட இல்லை.
முசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு !
பசுக்காவலர்கள் என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராக கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்தும் சங்க பரிவாரக் கும்பலுக்கு, பாஜகவின் ஆதரவு என்றும் உண்டு என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் ஒரு மத்திய அமைச்சர்.
நொய்டாவில் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை ! பெருமையா ஆபத்தா ?
இதுதான் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை என்று சாம்சங் நிர்வாகிகள் புன்னகையுடன் கூறுகின்றனர். சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளை பின்தள்ளி விட்ட இந்த உலகின் முதல் இடம் பெருமையா, ஆபத்தா?