Thursday, August 21, 2025

பாசிச ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் – சென்னையில் தெருமுனைக்கூட்டம்!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 21-12-22 அன்று மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

பாசிச ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் – மதுரையில் எழுச்சிகரமாக நடைபெற்ற அரங்கக் கூட்டம்!

மதுரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில், டிசம்பர் 21 பட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளன்று ”ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப்படம் உருவாக்கிய எழுச்சியில் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்ப்பேழை: உலகின் மிகப்பெரிய தமிழ் அகராதி

தற்போது நிலவும் பாசிச சூழலில், இந்தி மேலாதிக்கத்திலிருந்து தேசிய இன மொழிகளை காப்பதும், மாறுகிற சூழலுக்கு ஏற்ப அவற்றை வளர்த்தெடுப்பதும் அவசர அவசியமாகிறது.

டிசம்பர் 21: பாசிச ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்! | மதுரையில் அரங்கக் கூட்டம்

டிசம்பர் 21: ஹிட்லர் - முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்! மதுரையில் அரங்கக்கூட்டம் | ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி அருகில், மதுரை | நேரம் - மாலை 4 மணி

விசாரிக்கப்பட்டாமல் கிடப்பில் போடப்படும் ஊ.பா வழக்குகள்!

அரசை கேள்விகேட்டும், போராடும் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கு மக்கள் இந்த அடக்குமுறை சட்டங்களால் தண்டிக்கப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி உள்ளிட்ட காவிக் குண்டர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலும் விடுவிக்கப்படுவார்கள்!

பீமா கொரேகான்: ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினி!

0
ஹேக்கர் சுவாமியின் கணினியிலிருந்து 24,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளை தனது சொந்த சர்வரில் நகலெடுத்தார் என்று அறிக்கை கூறுகிறது.

மக்களின் வரிப்பணத்தை பஜனைக்கு ஒதுக்கும் பாஜக எம்.பி!

0
மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக செலவிடப்பட வேண்டிய, உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை அதற்கு பயன்படுத்தப்படாமல், தங்களின் இந்துராஷ்டிர திட்டங்களுக்காக பயன்படுத்தி வருகின்றது மோடி அரசு. உழைக்கும் மக்கள் மீது வரிக்கு மேல் வரிவிதித்து வஞ்சித்து வருகிறது.

ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!

0
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இரு நாள் கருத்தரங்கு திடீரென டிசம்பர் 11 அதிகாலை 1 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது!

புல்லட் ரயில் திட்டத்திற்காக அழிக்கப்படவிருக்கும் மும்பை சதுப்பு நிலக்காடு!

0
டிசம்பர் 9-ஆம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றம் 21,997 சதுப்புநில மரங்களை வெட்ட தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திற்கு (NHSRCL) அனுமதியளித்துள்ளது.

லக்னோ: சம்பளமின்றி கொத்தடிமைகளாக பணிபுரியும் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள்!

0
தெருவிளக்கு பழுதுபார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல், அவர்களது உழைப்பை சுரண்டி வருகிறது லக்னோ முன்சிபல் கார்ப்பரேசன்.

திருவையாறு: சம்பா நெல்லுக்கு சமாதி கட்டியபடி சாலை அமைக்கும் பணி!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக எட்டுவழி சாலை, நான்குவழி சாலை என திட்டங்களை அமல்படுத்தி உழைக்கும் மக்களை, விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன ஒன்றிய-மாநில அரசுகள்.

உ.பி: சங் பரிவார கும்பலுடன் இணைந்து கிறித்துவ மக்களை அச்சுறுத்திவரும் போலீசு!

0
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோசமிட்டு தேவாலயத்தில் கலவரம் செய்து, பைபிளை கிழித்து, கிருத்துவ மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட நபர்களையே தண்டித்து வருகிறது போலீசுத்துறை.

கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் ஏபிவிபி குண்டர்களின் அடாவடித்தனம்!

0
2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சி அமைந்த பின்பு ஏபிவிபி தங்குதடையின்றி கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வளர்ந்து வருகிறது. இடதுசாரி, ஜனநாயக சக்திகள், சிறுபான்மையினர் மீது அதிதீவிர தாக்குதல்களை தொடுத்துவருகிறது

பஞ்சாப்: போராடிய விவசாய தொழிலாளர்கள் மீது போலீசு தடியடி! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!

0
சங்ரூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மன்பிரீத் சிங் தலைமையில் போராடும் விவசாயிகளை தாக்கியது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. ஜமீன் பிரபதி சங்கராஷ் கமிட்டியின் உறுப்பினர்களான 22 விவசாயிகள் போலீசு நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு!

0
இஸ்லாமியர் என்றாலே ‘பயங்கரவாதி’ ‘தீவிரவாதி’ என்ற கருத்தாக்கம் பாசிச ஆர்எஸ்எஸ் - பாஜகவால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த நிகழ்வு.

அண்மை பதிவுகள்