வெளிநாடுகளில் மர்ம கொலைகள் செய்கிறதா இந்தியா? || அறம் இணைய இதழ்
கனடாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் இந்தியா, அமெரிக்கா தொடுத்துள்ள வழக்கில் ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறுவதன் மர்மம் என்ன?
ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு | ஊடகவியலாளர் சந்திப்பு
இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம் | தேதி: 23.10.2024 | நேரம்: காலை 11 மணி
ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவருக்கு துணைநின்ற பேராசிரியரை அச்சுறுத்தும் டி.ஐ.எஸ்.எஸ் பல்கலைக்கழகம்
ராமர் கோவில் திறப்பிற்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்த பி.எச்.டி மாணவர் 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்த உதவிப் பேராசிரியரை மிரட்டும் விதத்தில் பல்கலைக்கழகம் அவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு | துண்டறிக்கை
நெருக்கடிகள் இருந்தாலும் கல்லூரி வளாகத்தில் மாணவர் அமைப்புகள் இயங்குவதற்கான குறைந்தபட்ச ஜனநாயகம் அப்போது இருந்தது. மறுக்கப்படும் தங்களது உரிமைகளுக்காகவும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் நடந்த தொடர் விவாதங்களும் திரளாக அணிதிரண்டு அவர்கள் கட்டியமைத்த போராட்டக்களங்களும்தான் மாணவர்களை ஜனநாயகப்படுத்தியது.
“தி கேரவன்” பத்திரிகையை அச்சுறுத்தும் பாசிச மோடி அரசு
"புகார் குறித்து பி.சி.ஐ மதிப்பீடு செய்து பார்த்திருந்தாலே இது தி கேரவனுக்கு எதிரான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தணிக்கை நடவடிக்கை என்பதும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்பதும் தெளிவாகியிருந்திருக்கும்"
சத்தீஸ்கர்: அதானியின் நலனுக்காக ஹஸ்தியோவின் பழங்குடி மக்களைத் தாக்கும் பாசிச பா.ஜ.க அரசு
அதானி – அம்பானி – அகர்வால் போன்ற கார்ப்பரேட்களின் கனிமவளக் கொள்ளைக்காக மரங்களை வெட்டுவதையும் பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டும் நடவடிக்கையையும் பாசிச பா.ஜ.க அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
ஹமாஸ் ராணுவத் தலைவர் படுகொலை: இனவெறி தலைக்கேறிய இஸ்ரேல்
ஹமாஸின் தலைவரைப் படுகொலை செய்த பின்னரும் இனவெறி இஸ்ரேல் தனது போரை நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறைவடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.
‘தூக் ஜிகாத்’ சட்டம்: இஸ்லாமியர்களின் மீதான மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்!
காவி கும்பலானது ‘புல்டோசர் நீதி’, முஸ்லீம் விரோத சட்டங்களான பொது சிவில் சட்டம் போன்றவற்றை உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்தே தொடங்கிய நிலையில் அதன் தொடர்ச்சியாக ‘தூக் ஜிகாத்’ சட்டத்தையும் கொண்டுவந்துள்ளது.
ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு
மாணவர்கள் தங்களுடைய திறனை வெளிப்படுத்துவதற்கான, படிப்பு வட்டங்கள், மன்றங்கள், விளையாட்டு மற்றும் கலைத்திறன் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதற்கான கட்டமைப்புகளும் அரசு கல்லூரிகளில் பலவீனமான நிலையில் இருக்கின்றன.
மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் குற்றமில்லையாம் – இந்துராஷ்டிர நீதிமன்றத்தின் (அ)நீதி!
அரசு கட்டுப்பாட்டில் உள்ள பழனி முருகன் கோவிலுக்குள் மாற்று மதத்தினைச் சேர்ந்தவர்கள் நுழையத் தடை.. ஆனால், மசூதிக்குள் யார் வேண்டுமானாலும் நுழைந்து கலவரத்தில் ஈடுபடலாம் என்பது தான் நீதிமன்றங்கள் வழங்கும் 'நீதி'யாக உள்ளது.
பா.ஜ.க-வின் புல்டோசர் பயங்கரவாதம் – இந்திய மக்களை எதிர்நோக்கியிருக்கும் பேரபாயம்
'ஆக்கிரமிப்பு' என்ற பெயரில் இடிக்கப்படும் இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள ‘இந்து’ மக்களின் வீடுகள் இடிக்கப்படாமல் இருப்பதே இந்துமதவெறியர்களின் சதித்திட்டத்தை நமக்கு திரைகிழிக்கிறது.
ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறிக்கை: வறுமையில் உழலும் 110 கோடி மக்கள்
இந்தியாவில் தீவிர வறுமையில் உழலுவோர் 23.4 கோடிப் பேர்! இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி மக்களில் 23.4 கோடி மக்கள் தீவிர வறுமையில் உள்ளனர்.
பாரதியார் பல்கலைக்கழகம்: தொடரும் சாதிய அடக்குமுறைகளும், நிர்வாகத்தின் முறைகேடுகளும்!
"பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியான பாகுபாடுகள் நிலவுகின்றன. ஆதிதிராவிடர் விடுதி இருந்தாலும் பொது விடுதிகளில் மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பொது விடுதிகளின் உணவு கட்டணத்தைக் கட்டுவதற்குச் சிரமப்படுகின்றனர்."
ஓராண்டில் ₹6 லட்சம் கோடி கொள்ளையடித்த அம்பானி-அதானி கும்பல்
ஒருபுறம் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அதிகப்படியான ஜி.எஸ்.டி., சுங்கக்கட்டணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் ஒட்டச்சுரண்டும் மோடி அரசானது, மறுபுறம் அம்பானி-அதானிகள் கொழுக்க தன்னுடைய பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதுமுள்ள மதரசாக்களை மூடத்துடிக்கும் மோடி அரசு!
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மதரசாக்களை மூட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதன் மூலம் பா.ஜ.க. கும்பலின் இஸ்லாமியர்கள் மீதான மத வெறுப்பு கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அமைப்பாக வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுள்ளது.

























