Wednesday, June 17, 2026

பாரதியார் பல்கலைக்கழகம்: பட்டமளிப்பு விழா மேடையில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய மாணவர்!

கைடுகள் என நியமிக்கப்படுபவர்கள் முனைவர் படிப்பிற்கான வைவா போன்ற நேரங்களில் தனிப்பட்ட குடும்ப வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டளை போடுகின்றனர். ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வேண்டுமென வற்புறுத்துகின்றனர்.

அக். 26: எல்.பி.ஜி. டெலிவரி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

அடிப்படை மாத ஊதியம் வேண்டும்; அரசு சலுகைகளுக்கு உரிமை பெற்ற தொழிலாளர்களுக்குரிய அங்கீகாரம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 26 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் வேலைனிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது தொழிற்சங்க தலைமை.

தமிழ்நாடு கனமழை – களத்தில் தோழர்கள் | Live Blog

தமிழ்நாடு கனமழை - களத்தில் தோழர்கள் | Live Blog தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்குத் தொடர் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து... இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை...

“RED ALERT”: களத்தில் தோழர்கள்

"RED ALERT": களத்தில் தோழர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் "RED ALERT" விடுத்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில் இம்மாவட்டங்களில்...

சென்னை Red Alert: களத்தில் சிவப்பு அலை தோழர்கள்

தொடர்புக்கு : தீரன் 85240 29948, ஆகாஷ் 91766 85878

பாசிச எதிர்ப்பு செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் பிணையில் விடுதலை!

கௌரி லங்கேஷை இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் படுகொலை செய்துள்ளனர் என்ற போதிலும் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளும் நிரபராதி என்று கூறப்பட்டு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொல்கத்தா: மக்கள் போராட்டமாக மாறிவரும் மருத்துவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், அக்டோபர் 14 ஆம் தேதி 48 மணி நேர பகுதி நேர வேலை நிறுத்தத்திற்கு மேற்கு வங்கம் முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பேராசிரியர் சாய்பாபாவுக்கு செவ்வஞ்சலி!

வளர்ச்சி என்ற மாயப்பிம்பம் வீழும் போது, டாட்டாக்களும் அம்பானிகளும் அதானிகளும் வீழ்த்தப்படுவார்கள். இந்த சமூகமும், சமூக ஊடகங்களும் மக்கள் நலனைப் பேசுவதாய், மக்களுக்கான போராளிகளைப் போற்றுவதாய் மாறும். உழைக்கும் மக்களின் நலனுக்காய் நீங்கள் சிந்திய உதிரம் வீண் போகாது!

பேராசிரியர் சாய்பாபா மரணம்: பாசிச மோடி அரசால் நடத்தப்பட்ட படுகொலையே!

0
சாய்பாபா சிறையில் இருந்த போது இரண்டு முறை கோவிட் தொற்றாலும் ஒரு முறை பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்கப்படவில்லை. சிறையிலிருந்து வெளிவரும்போது அவருக்கு இதயம், சிறுநீரகம், கணையம், மூளை என்ற உடலின் முக்கிய உறுப்புகள் பாதிப்படைந்திருந்தது.

உ. பி: தொடரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய வன்முறைத் தாக்குதல்கள்

ஒரு தலித் நபர் நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இரண்டு கான்ஸ்டபிள்களை கூப்பிட்டு ‘இவனை வெளியே தூக்கி எறியுங்கள்’ என்று தெரிவித்துள்ளனர். போலீசோ அவரைக் கால்களால் உதைத்து சாதிய சொற்களில் திட்டி கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.

புனிதா தற்கொலை: நீட் தேர்வால் தொடர்ந்து கொல்லப்படும் மாணவர்கள்!

பாசிச மோடி அரசானது 2017 ஆம் ஆண்டு முதல் வலுக்கட்டாயமாக நீட் தேர்வைத் திணித்து மாணவர்களின் மருத்துவ கனவினை சிதைத்து அனிதா தொடங்கி இன்று வரை பல படுகொலைகளைச் செய்துள்ளது.

கொல்கத்தா: மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்!

பயிற்சி மருத்துவ மாணவியின் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஆர். ஜி. கர் மருத்துவமனையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

கல்வி சுதந்திர குறியீட்டில் அதலபாதாளத்தில் இந்தியா

"ஆர்.எஸ்.எஸ்-ஐ விமர்சித்ததற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் நடாஷா கவுல் (Natasha Kaul) இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது" - ஃப்ரீ டு திங்க் 2024 ஆண்டறிக்கை

மாவோயிஸ்ட் நரவேட்டையைத் தீவிரப்படுத்தும் சத்தீஸ்கர் அரசு

பழங்குடி மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் செயல்பாட்டாளர்கள் நசுக்கப்படுகின்றனர். மாவோயிஸ்டுகளோ நரவேட்டையாடப்படுகின்றனர். கனிம வளக் கொள்ளையை எதிர்த்து உறுதியான போராட்டங்களை நடத்தும் பழங்குடி மக்கள் ஆயுதப் படைகளைக் கொண்டும் ட்ரோன் தாக்குதல் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசர் பயங்கரவாதம்!

புல்டோசர் பயங்கரவாத நடவடிக்கை மூலம், குஜராத் மாநில அரசானது முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களைச் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கியுள்ளது.

அண்மை பதிவுகள்