இந்தியாவில் அதிகரித்து வரும் தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை விகிதம்!
2021 ஆம் ஆண்டில் 5,563 விவசாயத் தொழிலாளர்கள் உட்பட விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள 10,881 பேர் தற்கொலைகளால் இறந்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.
கர்நாடகா: பள்ளி பாடத்திட்டத்தில் சாவர்க்கரை திணிக்கும் சங் பரிவார்!
தனது சித்தாந்த குருக்கள் உண்மையில் வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம் செய்தவர்கள் என்ற உண்மையை மறைக்க எத்தனிக்கிறது சங் பரிவார கும்பல். வரலாறு கோழைத்தனத்தையும், துரோகத்தனத்தையும் ஒருபோது மறந்துவிடாது. மறைக்கவும் முடியாது.
பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலையை எதிர்த்து எழும் கண்டனங்கள்!
மோடி ஆட்சியில் காவி பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் மக்களுக்கான போராடும் போராளிகள், முற்போக்காளர்கள், ஜனநாயக சக்திகள் ஒடுக்கப்படுகின்றார்கள்.
பரந்தூர்: விமான நிலையத்திற்காக அழிக்கப்படும் கிராமம் – கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு!
வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களையும், கிராமங்களையும் அழிக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிப்போம். பரந்தூர் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்!
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: தனியார்மய கல்வியை ஒழிப்பதே தீர்வு!
போலீசோ, சிபிசிஐடியோ யாரிடம் வழக்கு சென்றாலும் தனியார் பள்ளி முதலாளி தண்டிக்கப்படப்போவதில்லை. மாணவி ஸ்ரீமதி உள்ளிட்ட இறந்த மாணவர்களுக்கு நீதிகிடைக்கப்போவதும் இல்லை என்பதையே இந்த ஜாமீன் நமக்கு உணர்த்துகிறது.
காவி பயங்கரவாதிகளை விடுவித்ததற்கு எதிராக வழக்கு: ஒத்திவைத்த நீதிமன்றம்!
சமூக விரோதிகளும், காவி பயங்கரவாதிகளும் இனி சுதந்திரமாக திரிவார்கள் என்பதன் ஓர் சான்றுதான் இந்த பில்கீஸ் பானோ வழக்கின் காவி பயங்கரவாதிகள் விடுதலை.
இமாச்சலப்பிரதேசம்: ஆப்பிள் விவசாயிகளை வஞ்சிக்கும் அதானி குழுமம்!
விவசாயிகளின் இடுபொருள் செலவு மிக அதிகமாக இருந்தாலும், அதானி குழுமத்தின் கொள்முதல் விகிதங்கள் குறைப்பது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்
மகாராஷ்டிரா: 137 விவசாயிகள் தற்கொலை – கண்டுகொள்ளாத அரசு!
விவசாயத்தையும் விவசாயிகளையும் அழித்துவரும் காவி-கார்ப்பரேட் பாசிச கொடுங்கரங்களை தகர்க்க தொழிலாளர்கள்-விவசாயிகள்-மாணவர்கள்-இளைஞர்கள்-உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம்.
லாபவெறிக்காக இயற்கையை அழிக்கும் முதலாளித்துவம்!
இயற்கையின் தொண்டையை கவ்வியபடி அதன் இரத்தத்தை குடித்துக் கொண்டிருக்கின்ற முதலாளித்துவ ஓநாய்களை சுட்டு வீழ்த்தாமல் இயற்கையின் உயிரை நம்மால் காப்பாற்ற முடியாது.
பில்கிஸ் பானோ வழக்கு: காவி பயங்கரவாதிகள் விடுதலை!
கோத்ரா ரயில் எரிக்கப்பட்டதன் மூலம் 2002-ல் குஜராத் படுகொலை நிகழ்ந்தபோது முதலமைச்சராக இருந்த முதன்மை குற்றவாளி மோடியே விடுவிக்கப்பட்ட பிறகு இந்த சில்வெட்டுகள் விடுவிக்கப்பட்டதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
வன அதிகாரிகளுக்கு நாங்கள் பயப்படுகிறோம், விலங்குகளுக்கு அல்ல: கர்நாடகாவின் ஜெனு குருபா பழங்குடி மக்கள்!
பழங்குடியின மக்கள் இப்போது விரும்புவது சமூக அங்கீகாரம், வாழ்விட உரிமைகள் மற்றும் காடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை முழுமையாக நிறுத்துவது இவையே அவர்களின் கோரிக்கை.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு நிரந்தர மருத்துவ பிணை பெற்றார் வரவர ராவ்!
பலமுறை நிரந்தர மருத்துவ ஜாமீன் கேட்டும் ராவிற்கு பினை மறுக்கப்பட்டு வந்தது. தற்போது 83 வயது நிறைந்த முதியவரின் கடுமையான போராட்டத்தின் விளைவே மருத்துவ ஜாமீன் கிடைக்க காரணம்.
ம.பி: அரசை விமர்சித்த கவிஞர் மகேஷ் கட்டாரே மீது பாயும் புல்டோசர் நீதி!
அரசை விமர்சித்தால்; அல்லது எதிர்த்து பேசினால் இசுலாமியர்களின் குடியிருப்புகள் சட்டவிரோதமாகவும் சட்டபூர்வமாகவும் இடிக்கப்பட்டது. தற்போது அனைவருக்கும் அதே புல்டோசர் நீதிதான் வழங்கப்படும் என்பதை கட்டாரேவின் வீடு இடிப்பு அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது.
குஜராத்: ஆர்.டி.ஐ-யில் கேள்வி கேட்க 10 பேருக்கு வாழ்நாள் தடை! – பல்லிளிக்கும் ஜனநாயகம்!
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்பதையே ஜனநாயக விரோதமாக தடை விதிக்கும் இந்த காவி-கார்ப்பரேட் பாசிசத்தை, அரசு கட்டமைப்புக்கு வெளியில் நின்று வீழ்த்துவது மட்டுமே தீர்வாக இருக்க முடியும்!
அசாம் இயற்கை பேரிடர்: வீடிழந்து 30 ஆண்டுகளாக வாடும்(போராடும்) கிராமம் – அரசின் பாராமுகம்!
இயற்கை சீற்றங்களால் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்த மக்களுக்கு 30 ஆண்டுகளாக எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் 24 குடும்பங்களுக்கு பாராமுகமாக செயல்பட்டுள்ளது அசாம் அரசு.