Sunday, July 13, 2025

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !

1
“பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்” மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் சாமியார் பிராச்சி.

இந்தியா முழுவதும் காஷ்மீரிகள் – முசுலீம்களை குறிவைக்கும் இந்துத்துவ குண்டர்கள் !

2
ஹரியாணா பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்கள், தங்குமிடங்களிலேயே கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக பத்திரிகையாளர் ஃபகத் ஷா தெரிவிக்கிறார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ! பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது ! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !

2
ஸ்டெர்லைட்டை திறப்பதற்கான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம். இது தூத்துக்குடி மக்களுக்கு தற்காலிக வெற்றி !

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 15/02/2019 | டவுண்லோடு

இன்றைய செய்தி அறிக்கையில் பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !, திருச்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு ! மக்கள் அதிகாரம் கண்டனம், அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! ஆகிய செய்திகள் ஒலி வடிவில்.

பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !

0
குறைந்தபட்சம் நான்கு பேர் இறந்ததையாவது அருண் ஜெட்லி ஒப்புக்கொண்டார். ஆனால், பிரதமர் மோடியின் அலுவலகம் அதையும்கூட விழுங்கிவிட்டது...

மோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி !

7
ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பான ஊடகங்களின் அழுத்தத்தால் சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனாலும் மோடியின் மோசடிகளை மூடி மறைக்க முடியாது திணறுகிறது காவி கும்பல்.

தூய்மை இந்தியா பெயரில் ரூ. 4000 கோடி அபேஸ் செய்த மோடி அரசு !

0
ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு பின் தூய்மை இந்தியா பெயரில் வசூலிக்கப்படும் வரியை நீக்கிவிட்டதாக அறிவித்த மோடி அரசு, சட்டவிரோதமாக வரி வசூலித்துள்ள மோசடி அம்பலம்.

அமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது ? | வீடியோ

1
மத சார்புள்ள நாடாக அறிவித்துக்கொண்ட அமெரிக்காவில் ஏன் மக்கள் மதங்களை புறக்கணிக்கின்றனர் என்பதை விளக்குகிறது இந்த செய்திப்படம்.

அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! மாணவர்கள் மீது தேசதுரோக வழக்கு !

2
இதுவரையில் மோடிக்கு ஆதரவாக வாயிலேயே குண்டாயிசத்தை நடத்திக் கொண்டிருந்த அர்னாப் கோஸ்வாமி, தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு குண்டாயிசத்தை வீதியில் இறக்கியிருக்கிறார்

ஜியோவுக்காக மூடுவிழா காணவிருக்கிறது பி.எஸ்.என்.எல். ! மோடி அரசின் சாதனை தொடர்கிறது !

0
ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து பொதுத்துறை நிறுவனமாக ஹெச் ஏ எல்லை அனில் அம்பானிக்காக கழட்டி விட்ட மோடி அரசு, அண்ணன் முகேஷ் அம்பானிக்காக பிஎஸ்என்எல்-ஐ கழட்டி விடுகிறது.

பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !

0
ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் புரிந்து, தேச பக்தர்களைக் காட்டிக் கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். கும்பல். அப்படுகொலையில் பலியானவர்களுக்கு மட்டும் நினைவஞ்சலி செலுத்திவிடுவாரா மோடி ?

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் – மாநாட்டுக்குத் தடை | பத்திரிகையாளர் சந்திப்பு – Live

மாநாட்டுக்கு அனுமதி மறுத்திருக்கும் திருச்சி போலீசின் சதித்தனத்தை அம்பலப்படுத்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு.

உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மோடியால் விலைக்கு வாங்க முடியும் | எடியூரப்பா வாக்குமூலம் !

0
ஆர்.எஸ்.எஸ் - மோடி - அமித்ஷா கும்பல் தமது ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட, அரசு இயந்திரத்தின் அத்தனை உறுப்புகளையும் எவ்வாறு வளைத்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த ஆடியோ !

மராட்டியம் : இயக்குனர் அமோல் பாலேக்கரை இடைமறித்த பாஜக அடிவருடிகள் !

0
இந்தியா முழுவதும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் நுழைக்கப்பட்டுள்ள தனது ஆட்களை நுழைத்து விட்ட சங்க பரிவாரக் கும்பல், தம்மை விமர்சிப்பவர்களை அந்த அடியாள் படையைக் கொண்டே மிரட்டுகிறது

சென்னை ஐ.ஐ.டி APSC நிறுவனர்களில் ஒருவரான ரமேஷை குறி வைக்கும் மோடி அரசு !

பீமா கொரேகான் பொய் வழக்கில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே-வுடன் சென்னை ஐ.ஐ.டி. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை போலியாக தொடர்புபடுத்தி முடக்க முயற்சிக்கும் மோடி அரசின் சதியை முறியடிப்போம் !

அண்மை பதிவுகள்