Thursday, July 10, 2025

ஸ்டெர்லைட்டின் சதியை முறியடிப்போம் | வைகோ | மில்டன் பேட்டி | காணொளி

சென்னை எழிலகத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு முன்னிலையில் தங்களது வாதங்களை வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ம.உ.பா.மை சென்னை ஒருங்கிணைபாளர் மில்டன் ஆகியோரின் பேட்டி

அகர்வாலுக்குத் துணை போகிறது அரசு | தூத்துக்குடி மக்கள் உரை | காணொளி

சென்னையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனு அளிக்க வந்த தூத்துக்குடி மாவட்ட மக்கள் அளித்த நேர்காணல் மற்றும் உரைகள் - காணொளி

இரக்கமின்றி ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்பியது இந்தியா!

மியான்மரில் இருந்து துரத்தப்பட்ட ரோஹிங்கிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்துள்ளது இந்தியா. நேபாளம், திபெத்திலிருந்து வருபவர்களை ஏற்றுக் கொள்ளும் இந்தியாவிற்கு ரோஹிங்கியாக்களின் மீது மட்டும் ஏன் வெறுப்பு?

மோடி ஒரு திருடன் – சொல்வது பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள்

"மோடி தனக்கு சாதகமாக டீலை முடித்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் பாதுகாப்பு துறையில் நுழைகிறார் அம்பானி.” என்று குற்றச்சதியை அம்பலப்படுத்துகிறார்கள் முன்னாள் பா.ஜ.க அமைச்சர்கள்.

அம்பானியின் ஜியோவும் தேவையில்லை ! ராம்தேவின் பதஞ்சலியும் தேவையில்லை | உரை | காணொளி

செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் உரையாற்றிய இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் ஆன்னி ராஜா, சமூக செயற்பாட்டாளரகள், வ.கீதா, நிஷா சித்து ஆகியோரின் உரை காணொளி

ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க எழிலகம் வாரீர் | காணொளி

ஸ்டெர்லைட்டின் சதியை முறியடிக்க, ஸ்டெர்லைட் எங்கள் மண்ணிற்கு வேண்டாம் என தூத்துக்குடி மக்கள் மனு அளிக்க சென்னை வருகின்றனர். எழிலகத்தில் அவர்கள் மனு கொடுக்கும் நிகழ்வு - வினவு நேரலை இன்று காலை 11 மணியளவில்

ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

திறந்தவெளி உரிமக் கொள்கையின் கீழ் காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்திற்கு எரிபொருள் எடுக்க அனுமதி!

பதினான்காவது நாளாக யமஹா தொழிலாளர் போராட்டம் !

போராட்டத்தைக் கலைக்க சிப்காட் வளாகத்துக்குள் ஏராளமான போலீசைக் குவித்து பீதியை கிளப்ப முயல்கிறது யமஹா நிர்வாகம்.

ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க நாளை 5-10-18 சென்னை எழிலகத்துக்கு வாரீர் !

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை ஆதரிக்கிறோம் என்ற தோற்றத்தை சென்னையில் உருவாக்க நினைக்கிறார்கள். இதனை நாம் அனுமதிக்கக் கூடாது.

நீதிமன்ற கெடு முடிந்தாலும் சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமிப்பு தொடர்கிறது !

மக்களாகிய நாம்தான் திருடப்பட்ட நமது பொதுச் சொத்துக்களை இந்த திருட்டுக் கூட்டத்திடமிருந்து பறித்தெடுக்க வேண்டும்.

சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !

அம்பேத்கர் காலத்தில் இந்து குடும்ப திருமண சட்டத்தை எவ்வளவு தீவிரமாக சனாதனிகள் எதிர்த்தார்களோ தற்போதும் அதே தீவிரத்தோடு எதிர்க்கிறார்கள். காலங்கள் மாறினாலும் காவிகள் மாறுவதில்லை.

கேரளா : சி.பி.எம் அரசின் ஆலோசகர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராகிறார் !

கேரள இடது முன்னணி அரசு, சர்வதேச நாணய நிதியத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநில அரசின் ஆலோசகர், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவில் சொத்துக்களை அபகரிக்க காவிகளின் சதி | காணொளி

தமிழக கோவில்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் சங்க பரிவாரத்தின் திட்டத்தை எதிர்த்து தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் வழக்கறிஞர் அருள் மொழி ஆற்றிய உரை !

இந்தோனேசியாவை உலுக்கிய பேரழிவு சுனாமியும், நிலநடுக்கமும் | படக்கட்டுரை

சுமார் 3,00,000 இலட்சம் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் இன்னும் பல நூறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த செயல்பாட்டாளர் கவுதம் நவ்லகா விடுதலை !

நவ்லகாவின் வழக்கு ஆதாரங்கள் அற்ற, ஜோடிக்கப்பட்ட வழக்காக உள்ளது எனவும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.

அண்மை பதிவுகள்