Tuesday, July 8, 2025

கவுரி லங்கேஷ் கொலை – இந்து ஜன் ஜக்ருதி சமீதியினர் நால்வர் கைது !

இவர்கள் முற்போக்கு எழுத்தாளர் பகவானை கொல்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி ‘ சகஜநிலை ‘ யின் யோக்கியதை !

போலீஸ் அத்துமீறல்களுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மக்கள் அதிகாரம் தங்கபாண்டியனின் நேர்காணல்.

மத்தியப் பிரதேசம் : பஜ்ரங் தள் கிரிமினல் கும்பலின் ஆயுதப் பயிற்சிக்கு அனுமதி !

மக்கள் போராடினாலே தேசதுரோக வழக்குப்போடும் அரசும், ரிமாண்ட் செய்யும் நீதிமன்றமும், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட விசுவ இந்து பரிசத்தின் ஆயுதப் பயிற்சி குறித்து தமது கண்களை மூடிக் கொண்டுள்ளன.

தூத்துக்குடி : பு.இ.மு தோழர்கள் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினரைக் கடத்திக் கைது செய்கிறது போலீசு !

துப்பாக்கிச் சூட்டின் மூலம் 'அமைதியை நிலைநாட்ட' நினைத்தது அரசு அது முடியவில்லை. தற்போது கைதுகள் மூலம் 'அமைதியை' நிலைநாட்டப் பார்கிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ! வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நடத்தப்பட்ட வழக்கில், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார். பத்திரிகையாளர்களுக்கு அவர் கொடுத்த பேட்டி. விரிவான தகவல் காணொளியில் ..

எடப்பாடி அரசாணை நாக்கு வழிக்க கூட பயன்படாது ! காவிரி டிவி-யில் தோழர் கற்பகவிநாயகம் !

2
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எது இறுதி வெற்றியாக இருக்க முடியும்? விவாதத்தில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கற்பகவிநாயகம். பாருங்கள்.

எழவு வீட்டில் இட்லி, தோசை கேட்ட மோடி

கொலை நடத்தப்பட்ட வீட்டிலேயே சென்று மரண ஓலங்களுக்கு மத்தியில் இட்லி, தோசை சுட்டுத் தருகிறாயா என்று கேட்பதற்குப் பெயர் தான் பாசிசம்.

தோழர் ஜெயராமன் : ஆரியபட்டி மக்கள் என்ன கருதுகிறார்கள் ?

தோழர் ஜெயராமன் இழப்பை தொடர்ந்து அவரது கிராமத்தினர் பலரும் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு.

பத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி !

பயங்கரமான ஆயுதங்களை ஏந்திய சமூக விரோதிகள் பத்தாயிரம் பேர், கையில் பெட்ரோல் குண்டுகளுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தார்கள். - ஆகக் கொடூரமானது எது? லத்திக் கம்பா, துப்பாக்கித் தோட்டாவா, இந்தப் பொய்யா?

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத பயிற்சி முகாமில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி !

தன்னை மதச்சார்பற்ற கட்சியாக காட்டிக்கொள்ளும் காங்கிரசுக் கட்சியினர் காவிகளின் கூட்டாளிகள்தான் என்பதை போட்டு உடைக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்‘ஜி’.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அரிராகவன் மீது வழக்கு பதிவு !

தூத்துக்குடி போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களான, வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், ராஜேஷ் ஆகியோர் மீது பொய்வழக்குப் பதிந்திருக்கிறது, எடப்பாடி அரசின் போலீசு.

சென்னையில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு | நேரலை | live

தூத்துக்குடி படுகொலை | ஆலையை மூடப்போவதாக அரசின் அறிவிப்பு | அருணா ஜெகதீசனின் ஆணையம் | உள்ளிட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளை பற்றி மக்களிடம் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறது, மக்கள் அதிகாரம்.

ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் !

2
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடிவிட்டதாக எடப்பாடி அரசு அறிவித்துள்ளது, இதற்கு முன்னர் ஜெயா செய்தது போல ஒரு கண்துடைப்பு நாடகமே. ஜல்லிக்கட்டைப் போல ஒரு சிறப்பு சட்டம் இயற்றுவதுதான் உண்மையான தீர்வு

தூத்துக்குடி : சென்னை த.மு.எ.க.சங்கம் ஆர்ப்பாட்டம் – ஃபேஸ்புக் நேரலை !

ஓவியர்கள், திரைப்பட இயக்குநர்கள், கவிஞர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆவணப்பட இயக்குநர்கள், நாடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்கிறார்கள்.

தூத்துக்குடி மக்களின் கோரிக்கை என்ன ? களத்திலிருந்து வழக்கறிஞர் மில்டன்

தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக சொல்வது உண்மையல்ல. உண்மையில் அமைதியை நிலைநாட்ட அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவிக்கிறார் மில்டன்.

அண்மை பதிவுகள்