Friday, September 19, 2025

அஸ்ஸாம் போலி மோதல் கொலை : இராணுவத்தை விசாரிக்கக் கூடாதாம் !

அஸ்ஸாம் மாணவ போராளிகள் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டது குறித்த தீர்ப்பு தற்போதுதான் வெளியாகியுள்ளது. இத்தீர்ப்பு நடைமுறைக்கு வருவதற்குள் குற்றவாளிகள் தண்டனை இல்லாமலே மரணித்துவிடுவர்.

உயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | CCCE அரங்கக் கூட்டம்

கல்வி கொள்ளையர்களிடமிருந்தும் இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கபெறச் செய்வதும் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான கடமை.

அமிர்தசரஸ் இரயில் விபத்து : ஓட்டுனரா ? ஆட்சியாளரா ? யார் குற்றவாளி

மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த அவர்களின் சொக்காயைப் பிடித்து கேள்வி கேட்கும் மக்களால் தான் முடியும். செய்வீர்களா?

நீதிபதி குடும்பம் சுட்டுக் கொலை : மகிபால் சிங் மட்டுமா குற்றவாளி ?

போலீசாருக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்கின்றனர் அறிவுஜீவிகள். கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டியது கொலை செய்த மகிபால் சிங்கிற்கா? அல்லது மகிபால் சிங்கை கொலை செய்வதற்கு நெட்டித் தள்ளிய அந்த நீதிபதியின் குடும்பத்திற்கா?

நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

உதவி கேட்டு வந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு, குழந்தையைக் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் ‘நீங்கள் எப்படி அந்தப் பெண்ணை ஏமாற்றினீர்கள்?’ என கேட்பார்களா?

ஒழிக்கப்பட்ட வைரஸ் போலியோ மருந்தில் வந்த மர்மம் என்ன ?

வழக்கொழிந்த அந்த தடுப்பு மருந்தினை அந்நிறுவனம் ஏன் தயாரித்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை. இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கும் பதில் இல்லை.

தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !

பா.ஜ.க. பதவிக்கு வந்த பிறகு நீர் வளத்துறை அமைச்சகத்தின் பெயரையும் நீர்வளத் திட்டங்களின் பெயரையும் மாற்றியதைத் தவிர அரசின் செயல்களில் ஒன்றும் இல்லை.

இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு ஒரு பொதுச் சந்தையை உருவாக்கி அதை வளர்ப்பதற்கான திட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்து மதத்தை பிரிட்டிஷ் காலனியவாதிகள் கட்டமைத்தனர் என்கிறார், என்.அஞ்சையா.

பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவோம் ! அருள்மொழி உரை | காணொளி

இப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார் முன்வர முடியும்?

இந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி

செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா மற்றும் சட்டக்கல்லூரி மாணவி கோவை பிரியா ஆகியோரின் உரை கானொளி.

மோடியின் குஜராத் இந்துக்களால் விரட்டப்பட்ட பீகார் இந்துக்கள் !

நல்ல வேளையாக அவர்கள் நான் பீகார் உ.பி. அல்லது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் அல்ல என்று நம்பி என்னை போகுமாறு விட்டு விட்டனர். நான் அங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே அங்கே ஒரு வாகனத்தை அவர்கள் எரித்தார்கள்

ரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்

காங்கிரசு 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் நான்காண்டுகளில் செய்திருக்கிறோம் என்பது பா.ஜ.க.வின் பீற்றல்களில் ஒன்று. ரஃபேல் ஊழல் அதை உண்மையாக்கியிருக்கிறது.

கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு

தமிழர்களின் நாகரீக தொன்மையை ஆதாரப் பூர்வமாக நிரூபித்த கீழடி அகழ்வாய்வகத்தில் மண்ணள்ளிப்போட முடிவெடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. என்ன செய்யலாம் இந்த மோடி அரசை ?

டெல்லி அரசுப் பள்ளிகளில் காயத்ரி மந்திரம் ! பார்ப்பனிய மயமாகும் இந்தியா !

இன்று பள்ளிகளில் ’உடல்நலன் கருதி’ வலியுறுத்தப்படும் காயத்ரி மந்திரம், நாளை உங்கள் சமையலறையில் கட்டாய சைவமாகவும் மாறும். ஏனெனில் இந்து ராஷ்டிரம் இந்துக்களுக்கானது அல்ல, பார்ப்பனியத்தின் அதிகாரத்திற்கானது.

சுவட்ச் பாரத் : திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத மாநிலமா குஜராத் ?

120 கிராமங்களில் சுமார் 41ல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளில் தண்ணீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. சுமார் 15 கிராமங்களில் கழிவறைகள் கட்டப்பட்டிருந்தாலும் கழிவுத் தொட்டிகள் அமைக்கப்படவில்லை.

அண்மை பதிவுகள்