அறிவுத்துறையினரை ஏன் குறிவைக்கிறது ஆர்.எஸ்.எஸ் ? | சென்னை கருத்தரங்கம் | நேரலை | Live Streaming
ஜே.என்.யூ முதல் சென்னைப் பல்கலைக்கழகம் வரை அறிவுத்துறையினரின் மீது இந்துத்துவக் கும்பல் தொடரும் தாக்குதல்களைக் கண்டித்து புமாஇமு கருத்தரங்கம் - வினவு நேரலை
சவுதி இளவரசரின் போலி சீர்திருத்தங்களை விமர்சித்த பத்திரிகையாளர் கொலை
சவுதி அரசு தன்னை எதிர்ப்பவர்களின் குரலை முடக்கிக் கொண்டிருப்பது ஜமாலின் கொலை மூலம் நிரூபணமாகியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.
யமஹா, என்ஃபீல்டு தொழிலாளர்களை ஆதரித்து புஜதொமு ஆர்ப்பாட்டம் | வினவு நேரலை | Live Streaming
தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் யமஹா, என்ஃபீல்ட் மற்றும் எம்.எஸ்.ஐ ஆலை நிர்வாகங்களைக் கண்டித்தும், அத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் பு.ஜ.தொ.மு. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் வினவு நேரலையில் !
சபரிமலை பெண்களை நுழைவை தடுக்கும் இந்துத்துவ கும்பல் !
மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''ஆகம விதிகளை சுத்தபத்தமாக வைத்துக்கொள்ள பெண்கள் எவரும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள்'' என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார்.
திருப்பூர் : குடிக்கத் தண்ணியில்லை ! குப்பை வார ஆளில்லை !
சாக்கடையை, தெருக்குப்பையை ஏன் தினமும் அகற்றவில்லை..? சுத்தமான குடிநீர் எப்ப தருவ..? சிறுவாணி, நொய்யல் ஆறு கழிவு நீராக நுரையிடன் ஓடுதே ஏன்னு சொல்லுங்க.?
அறிவுத்துறையினரை தாக்கும் இந்து மதவெறி கும்பல் | பு.மா.இ.மு. கருத்தரங்கம்
அக்-09 அன்று சென்னையில் நடக்கவிருக்கும் இந்நிகழ்வில், 'மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்' நூல் ஆசிரியர் பேரா. ஆ.பத்மாவதி உள்ளிட்ட அறிவுத்துறையினர் பங்கேற்று உரையாற்றவிருக்கின்றனர்.
ஸ்டெர்லைட்டின் சதியை முறியடிப்போம் | வைகோ | மில்டன் பேட்டி | காணொளி
சென்னை எழிலகத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு முன்னிலையில் தங்களது வாதங்களை வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ம.உ.பா.மை சென்னை ஒருங்கிணைபாளர் மில்டன் ஆகியோரின் பேட்டி
அகர்வாலுக்குத் துணை போகிறது அரசு | தூத்துக்குடி மக்கள் உரை | காணொளி
சென்னையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனு அளிக்க வந்த தூத்துக்குடி மாவட்ட மக்கள் அளித்த நேர்காணல் மற்றும் உரைகள் - காணொளி
இரக்கமின்றி ரோஹிங்கியாக்களை திரும்ப அனுப்பியது இந்தியா!
மியான்மரில் இருந்து துரத்தப்பட்ட ரோஹிங்கிய மக்களை அகதிகளாக ஏற்க மறுத்துள்ளது இந்தியா. நேபாளம், திபெத்திலிருந்து வருபவர்களை ஏற்றுக் கொள்ளும் இந்தியாவிற்கு ரோஹிங்கியாக்களின் மீது மட்டும் ஏன் வெறுப்பு?
மோடி ஒரு திருடன் – சொல்வது பா.ஜ.க முன்னாள் அமைச்சர்கள்
"மோடி தனக்கு சாதகமாக டீலை முடித்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் பாதுகாப்பு துறையில் நுழைகிறார் அம்பானி.” என்று குற்றச்சதியை அம்பலப்படுத்துகிறார்கள் முன்னாள் பா.ஜ.க அமைச்சர்கள்.
அம்பானியின் ஜியோவும் தேவையில்லை ! ராம்தேவின் பதஞ்சலியும் தேவையில்லை | உரை | காணொளி
செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் உரையாற்றிய இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் ஆன்னி ராஜா, சமூக செயற்பாட்டாளரகள், வ.கீதா, நிஷா சித்து ஆகியோரின் உரை காணொளி
ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க எழிலகம் வாரீர் | காணொளி
ஸ்டெர்லைட்டின் சதியை முறியடிக்க, ஸ்டெர்லைட் எங்கள் மண்ணிற்கு வேண்டாம் என தூத்துக்குடி மக்கள் மனு அளிக்க சென்னை வருகின்றனர். எழிலகத்தில் அவர்கள் மனு கொடுக்கும் நிகழ்வு - வினவு நேரலை இன்று காலை 11 மணியளவில்
ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !
திறந்தவெளி உரிமக் கொள்கையின் கீழ் காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சுமார் 4,500 சதுர கி.மீ. பரப்பளவில் வேதாந்தா நிறுவனத்திற்கு எரிபொருள் எடுக்க அனுமதி!
பதினான்காவது நாளாக யமஹா தொழிலாளர் போராட்டம் !
போராட்டத்தைக் கலைக்க சிப்காட் வளாகத்துக்குள் ஏராளமான போலீசைக் குவித்து பீதியை கிளப்ப முயல்கிறது யமஹா நிர்வாகம்.
ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க நாளை 5-10-18 சென்னை எழிலகத்துக்கு வாரீர் !
தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை ஆதரிக்கிறோம் என்ற தோற்றத்தை சென்னையில் உருவாக்க நினைக்கிறார்கள். இதனை நாம் அனுமதிக்கக் கூடாது.