Friday, September 19, 2025

கொலைகார முதல்வர் ஆதித்யநாத் : 19 வருட கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது !

கொலைகாரர்களையும் கும்பல் வன்முறையாளர்களையும் ஊக்குவிக்கும் பா.ஜ.க., உ.பி.யை ஆள ஆதித்யநாத்தைவிட சிறந்தவர் இல்லை என வாதிட்டது.

வினவு ஆண்ட்ராய்டு செயலி அறிமுகம் !

14
வினவு செயலியோடு இணைந்திருங்கள்! சமூக மாற்றத்திற்கு தோள் கொடுங்கள்! வினவு செயலியை நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் – பகிருங்கள்! உங்கள் ஆலோசனை, தேவைகளையும் அறியத் தாருங்கள்

ஸ்டெர்லைட்டை மூட சென்னை வந்து சாகட்டுமா? காணொளி

சென்னை வந்து செத்தாலாவது ஸ்டெர்லைட்டை மூடுவீர்களா ? தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி கிராம மக்களின் வாழ்க்கை அவலம். காணொளியை பாருங்கள் பகிருங்கள்.

தூத்துக்குடியில் ஆய்வுக்குழு முன்பு வேதாந்தா நடத்திய சதிகள் ! வீடியோ

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பீதியூட்டிய மேட்டுக்குடி கும்பலை மக்கள் அம்பலப்படுத்தினர். போலீசு பாதுகாப்போடு தப்பிச்சென்ற அக்கும்பல், மீடியாக்களிடம் முகத்தைக் காட்டக்கூடத் துணிவின்றி துப்பட்டாவால் மூடிக்கொண்டது.

ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்

நெருக்கடி நிலையை மிஞ்சும் அளவுக்கு அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதை உணர்ந்து பல்வேறு பெண்கள் அமைப்புகளும் குழுக்களும் பொதுமக்களுமாக ' அமைதிக்கான உரையாடல்' என்ற பரப்புரைப் பயணத்தின் சென்னை அரங்கக் கூட்டம்

ஐந்து வயதிற்குள் இறந்த குழந்தைகள் 2017-ம் ஆண்டில் 54 இலட்சம் !

பச்சிளம் குழந்தைகளின் மரணம் பெரும்பாலும் சூடானுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில்தான் நடைபெறுகின்றன.

ஜெர்மன் கத்தோலிக்க திருச்சபை : 1,670 பாதிரியார்களின் பாலியல் வன்முறை !

உலக அளவில் கத்தோலிக்க திருச்சபைகளில் உள்ள பாதிரியார்கள் பாலியல் குற்றங்களைச் செய்து வருகின்றனர், என்பதை வாட்டிகனே ஒப்புக் கொண்டுள்ளது. இங்கே ஜெர்மன் திருச்சபையின் குற்றப்பட்டியல்.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடு ! மக்கள் அதிகாரம் ஆர்பாட்டம் | வினவு நேரலை | Live...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமியற்ற வலியுறுத்தி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! - வினவு நேரலை

அயோத்தியில் மகாபாரதப் போர் வெடிக்கும் – ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் மிரட்டல் !

வன்முறை நிறுத்தப்படவேண்டுமென்றால் ராமர் கோவில் கட்டுவதை நாம் ஏற்றே ஆகவேண்டுமாம்.

அங்கித் பைசோயா : தில்லி பல்கலையில் ஒரு தில்லாலங்கடி மோடி !

“திரீவள்ளீவர் பலகலகைகழகம்” என்று பிழையாக அச்சடிக்கப்பட்ட காகிதத்தைக் காட்டி தில்லிப் பல்கலை மாணவர் சங்கத் தலைவர் ஆன ஏ.பி.வி.பி. தில்லாலங்கடியின் கதை.

காஷ்மீர் : கொல்லப்பட்டவர்களை இழிவுபடுத்துவது இயல்பானது என்கிறது இராணுவம்

இது ஊடகங்களில் வெளியாகும்போது, கடும் வெறுப்பை கிளப்பி விடுகிறது. இது எதையும் மாற்றுவதில்லை. ஆனால், காஷ்மீரில் இராணுவம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் காணட்டும் என்கிறார் ஒரு காஷ்மீரி.

மியான்மரில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு ஏழாண்டு சிறை !

மியான்மரின் இனப்படுகொலை குறித்த செய்தியை சேகரித்த பத்திரிக்கையாளர்களுக்கு ஏழாண்டு சிறை; அதை கண்டித்து பத்திரிக்கையாளர்கள் போராட்டம்.

தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !

இந்தியா முழுவதும் மோடியின் சுவச் பாரத் நாடகம் அரங்கேறிக்கொண்டிருந்த அதே வேளையில் மலக் குழிக்குள்ளும், சாக்கடைக்குள் உயிரிழந்து கொண்டிருக்கும் பல்லாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலநிலையை எடுத்துரைக்கிறது இச் செய்தி!

JNU : இடதுசாரி மாணவர்களின் வெற்றி ! ஏபிவிபியின் ரவுடித்தனம் !

டெல்லி கோட்டையில் காவிக் கொடி பறந்தாலும், ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகம் இடதுசாரிகளின் கோட்டையாக நிற்பதை பொறுக்காத ஏபிவிபி குண்டர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹரியாணாவில் கூட்டு வன்புணர்வு – காசியில் பிறந்த நாள் கொண்டாட்டம் !

இந்துத்துவ சோதனைச் சாலையாக இருக்கும் ஹரியாணாவில் 19வயது மாணவி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மோடியோ தனது 68-வது பிறந்த நாளுக்கு காசி செல்கிறார்!

அண்மை பதிவுகள்