ஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்!
கிங் பிஷர் ஏர்லைன்சில் பணி புரியும் 7,000 ஊழியர்களுக்கு 7 மாதம் சம்பள பாக்கி வைத்திருக்கும் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே லாக்அவுட் அறிவித்திருந்தது.
கல்லூரியில் ஜியோ விற்கலாம் விவசாயிகளுக்காக பேசக்கூடாதாம் !
“பொங்கல் – கருப்புநாள்” திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி கிளை, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் பிரச்சாரம்!
தவளையேந்திர மோடி : வாஸ்து சரியில்லாத நாற வாய் !
மக்கள் இப்போது மோடியின் மாயையில் இருந்து விடுபட்டு கேலியாய்ச் சிரிக்கத் துவங்கியுள்ளனர் – ஆனால், விரையில் இந்தக் கேலிச் சிரிப்பு ஆத்திரமாய் மாறும்.
டாஸ்மாக்கை மூடு – சென்னையில் பிரச்சாரம்
மக்களை சீரழிக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகளை தமிழகத்தில் இருந்தே அப்புறப்படுத்துவோம்! நமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட போராடுவோம்!
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | திருவாரூர்
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம்
இடம்: மனித நேய மக்கள் கட்சி அலுவலகம், வாழவாய்க்கால், திருவாரூர்
நாள்:23.09.2023 | நேரம்: காலை 10 மணி
அனைவரும் வாரீர்...
எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுக்கு மோடியின் தபால்துறை சீர்வரிசை
காங்கிரசு காலத்தில் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல்லை பயன்படுத்தியது போல பாஜக காலத்தில் பச்சமுத்து தபால் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்கிறார்.
மீஞ்சூர்: குடியால் மகனை இழந்த பெண்கள் போராட்டம் – படங்கள்
ஒரு பெண், எனது 15 வயது மகன் இந்த டாஸ்மாக் கடையால் இறந்துவிட்டான், “நீங்கள் மக்கள் போலீசா? இல்லை டாஸ்மாக் போலீசா? என்று தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு போலீசால் பதில் சொல்லமுடியவில்லை
திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் !
தலித் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இராஜேசின் மீது,எந்த வழக்கும் பதியாமல் அவரை விடுவித்த போலீசு, தலித் குடியிருப்புகளின் மீதான வன்னிய சாதி வெறியினரின் தாக்குதலுக்குக் காவலாக இருந்திருக்கின்றது.
கிங்பிஷர் அதிகாரி குடும்பத்தில் ஒரு தற்கொலை!
கடந்த ஏழு மாதமாக கிங்பிஷர் ஏர்லைன்சு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் மன அழுத்தம் தாங்காமல் சுஷ்மிதா சக்ரவர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.
சங்கிகள் அருளிய கிரிக்கெட் தேச பக்தியில் கல்லா கட்டும் சீன நிறுவனம் !
பொதுவாக சீன அபாயம் என கூவும் இந்துத்துவ கும்பலின் உள்ளங்கவர் கள்வன் மோடியின் ஆட்சியில் ஒரு சீன நிறுவனம் இந்திய தேசிய வெறியின் கைக்கருவியான கிரிக்கெட்டை வைத்தே கல்லா கட்டுகிறது.
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 1
லெனின் 100 | இணைய போஸ்டர்கள் | பாகம் 1
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
உ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் !
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததிலிருந்து, காஷ்மீரில் கைது செய்யப்பட்டவர்களில் உத்தர பிரதேச மாநில சிறைகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
விருத்தாசலம் : MLA அலுவலக ஜெயா படம் உடைப்பு ! மக்கள் அதிகாரம்
பொதுமக்களும் தோழர்களும் தடையை மீறி உள்ளே நுழைந்து குற்றவாளி ஜெயாவின் படத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த படம் வீதியில் போட்டு நொறுக்கப்பட்டது. தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ உட்பட பல தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் !
கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், மனித உரிமை ஆகியவற்றை கூட பொறுத்துக் கொள்ள முடியாத பாசிஸ்ட்டுகளோ, இவ்வாணையத்தில் பதிவாகும் புகார்களையும் பெயரளவிலான நடவடிக்கைகளையும் கூட ஒழித்துக் கட்டத் துடிக்கின்றனர்.
‘கோ ரணில் கோ’: ஆளும் வர்க்க கைக்கூலி ரணில் – மீண்டும் எழும்பும் மக்கள் போராட்டம்!
ரணிலை எதிர்த்து மீண்டும் துளிர் விடும் இலங்கை உழைக்கும் மக்களின் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படும்; அதே நேரத்தில் மக்கள் அடிதளம் கொண்ட புரட்சிகர கட்சி என்ற முன்னணிப்படையை கொண்டு ஆளும்வர்க்கத்தின் கோட்டைகளை தகர்த்தெறிய வேண்டியது அவசியம்.