Tuesday, November 4, 2025

மோடியும் அம்பேத்கரும் பிராமணர்கள் ! குஜராத் சபாநாயகர் பேச்சு !

”பிராமணர்கள் பதவி ஆசை இல்லாதவர்கள். சூத்திரர்களையும் கடவுள்களாக்கியவர்கள். அம்பேத்கர் என்ற பிராமணப் பெயர் ஒரு பிராமணரால் சூட்டப்பெற்றதால், அம்பேத்கரும் பிராமணரே ”

ரோந்து போகும் மக்களால் இருவர் மரணம் ! குற்றவாளி யார் ?

சக மனிதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதன் விளைவு இம்மரணம். இதில் யார் குற்றவாளி - திருடர் என்பதை அலசுகிறது இக்கட்டுரை.

தகுதி நீக்கம் வழக்கு : சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிடாதாம் !

தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் சபாநாயகர் உத்திரவில் தலையிடமாட்டேன் என்று கூறியிருப்பது சரியா? அலசுகிறது இந்த செய்திப் பதிவு!

பொறியியல் கல்லூரிகள் : பால் பழம் பன்னீர் சீஸ் உணவு வகைகளுடன் விடுதி வசதியாம் !

ஏ.சி.யா? நான் ஏ.சி.யா? சவுத் இந்திய உணவா? நார்த் இந்திய உணவா? இல்ல, ஸ்பெஷல் உணவா? எது தேவையோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் உயரும்” என்று பிசிறில்லாமல் ஒப்பித்தார் அந்தப் பிரதிநிதி.

பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா ?

0
ஆட்சியாளர்களே கிரிமினல் கும்பலாக-குற்றவாளிகளாக இருக்குமிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியுமா? அல்லது இந்த கிரிமினல் கும்பலால் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தூக்கு தண்டனை சட்ட மசோதா தான் இப்பிரச்சனையை ஒழிக்குமா?

குஜராத் : சுட்டுக் கொல்லுமாறு கோரும் விவசாயிகள் !

விவசாய நிலங்களைப் பறித்து வீதியில் வீசியெறியப்படுவதற்குப் பதிலாக, இராணுவத்தின் கைகளால் சுட்டுக்கொல்லப்படுவதையே தாங்கள் அனைவரும் விரும்புவதாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர், குஜராத் விவசாயிகள்.

இடைநிலை ஆசிரியர்களின் உரிமைப் போராட்டம் வெல்லட்டும் !

இடைநிலை ஆசிரியர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம் ! துணைநிற்போம் !

இணைய தணிக்கையில் இந்தியா முதலிடம் !

இந்தியாவில் சுற்றுச்சூழல், மனித உரிமை, அரசியல் செயற்பாட்டாளர்களின் இணைய பக்கங்கள் கணிசமான அளவில் முடக்கப்படுகின்றன. இந்த இணைய தணிக்கை எப்படி செயற்படுகிறது?

உலகம் : நிகரகுவாவில் பத்திரிகையாளர் கொலை – டென்னசியில் நால்வர் கொலை !

நிகரகுவா மற்றும் அமெரிக்காவின் டென்னஸி ஆகிய இரு இடங்களில் நடைபெற்றுள்ள துப்பாக்கிச்சூடுகளும் வேறு வேறு சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் இரண்டுக்குமான அடித்தளம் ஒன்றுதான்.

கடவுளின் அவதாரம் பொறுக்கி ஆஸ்ரம் பாபு – விற்கு வாழ்நாள் சிறை !

16 வயது மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுபான்மையினர் ஆணையம் – அங்கீகரிக்க மறுக்கும் மோடி அரசு !

தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தனக்கு அரசியல் சாசன அந்தஸ்து கோரியுள்ளது. அந்த அந்தஸ்தைக் கூட ஏன் வழங்க மறுக்கிறார்கள்?

மராட்டியம் : மாவோயிஸ்ட் தோழர்கள் 36 பேர் போலீசால் சுட்டுக் கொலை !

மாவோயிஸ்ட் தோழர்களை சுட்டுக்கொல்வதற்கு போலிசு கூறும் கரணங்கள், தீவிரவாதிகள், தேசத்திற்கு எதிரானவர்கள். சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானவர்கள் என்பவையே. உண்மையில் தேச விரோதிகள் யார்?

கூடங்குளம் அணுமின் நிலையம் : அணுக்கழிவை கொட்டுவதற்கு இடமில்லையாம் !

அணுக்கழிவுகளை நீண்ட நாள் சேமிப்பதற்கான (AFR facility) முன் அனுபவம் தங்களுக்கு இல்லை என்று இந்திய அணுமின் நிறுவனம் உச்சநீதிமன்றத்தின் முன் வைத்திருகிறது.

கண்டன தீர்மானம் விவாதிக்க மறுப்பு : தீபக் மிஸ்ராவைக் காப்பாற்றும் மோடி அரசு

உச்சநீதி்மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானத்தை விவாதிப்பதற்கு கூட ஏற்க மறுக்கிறது, பா.ஜ.க அரசு. காரணம் என்ன?

ஆசிஃபா கொலை : அம்பலப்படுத்திய கேரள பெண் ஓவியர் மீது தாக்குதல் !

சிறுமி ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து இந்துத்துவக் கும்பலின் குற்றங்களை அம்பலப்படுத்திய பாலக்காட்டைச் சேர்ந்த பெண் ஓவியர் துர்கா மாலதியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இந்துத்துவக் கும்பல் !

அண்மை பதிவுகள்