Monday, July 7, 2025

மோடி அவிழ்த்துவிட்ட புளுகுமூட்டை – 71 வது சுதந்திர தின உரை

4
பாரதப் பிரதமர் திருவாளர் மோடி அவர்களின் உரையைப் புரிந்து கொள்வதிலும், அதில் அவர் உதிர்த்துள்ள பொய்களையும் உண்மைகளையும் இனம் பிரித்துப் பார்ப்பதிலும் சில பல சிக்கல் உண்டு. அவற்றில் சில உங்களுக்காக....

சென்னை மக்கள் : கொடியில காவி மட்டும்தான் இருக்கு ! படக்கட்டுரை

4
இந்த கொடியில் இருக்க பச்சை “விவசாயம்” அழிஞ்சிடுச்சி. வெள்ளை “சமாதனம்” சுத்தமா இல்ல. காவி மட்டும் தான் இப்ப இருக்கு.

ரேஷனை ஒழித்துக்கட்டு ! பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!

2
அரிசிக்குப் பதிலாக கோதுமையை வாங்கிக்கொள்ளச் சொன்னார்கள். இப்பொழுது ரேஷன் கடையை இழுத்துமூடும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டார்கள்.

கர்நாடக தமிழக எல்லையில் மாடுகளுக்குத் தடை போடும் பார்ப்பனக் கூட்டம் !

1
காஞ்சி சங்கர மடமும், மெரினா புகழ் பீட்டா அமைப்பும் நாட்டு மாடுகளை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், மாடுகளை தமிழகத்திற்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதை தடுத்து வருகின்றனர்.

திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் !

10
தலித் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இராஜேசின் மீது,எந்த வழக்கும் பதியாமல் அவரை விடுவித்த போலீசு, தலித் குடியிருப்புகளின் மீதான வன்னிய சாதி வெறியினரின் தாக்குதலுக்குக் காவலாக இருந்திருக்கின்றது.

பசுவைக் காப்பார்கள் – சிசுவைக் கொல்வார்கள் !

0
பொது மருத்துவமனையை எட்டிப்பார்ப்பதற்கே ஆதித்யநாத் காவிக்கு இருபது குளிர்சாதனப் பெட்டி! உயிர் பிழைக்க ஒரு ஆக்ஜிஜன் சிலிண்டரின்றி உ.பி. குழந்தைகளுக்கு சவப்பெட்டி.

வீட்டுக்கு வீடு சரக்கு விற்க தமிழக அரசு அனுமதி !

2
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில்; இந்திய வகை மற்றும் வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டில்களும் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மது வகைகளில் 6 பாட்டிலும், 12 பீர் பாட்டிலும், ஒயின் 12 பாட்டிலும் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

94 குழந்தைகளைக் கொன்ற குடந்தை தீ விபத்து குற்றவாளிகள் விடுதலை !

0
“தீயில் கருகிய எங்கள் குழந்தைகள் தியாக குழந்தைகளாக உள்ளனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையிலாவது நீதி வழங்கியிருக்க வேண்டும். மாறாக விடுதலை செய்துள்ளனர். நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்“ என்று ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.

வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 11 ஆகஸ்ட் 2017

0
சென்ற வாரம் 07.08.2017 முதல் 11.08.2017 வரை வினவு தளத்தில் வெளியான குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன.

போலி பான் அட்டைகள் ஒழிக்க ஆதார் – நவீன மூட்டைபூச்சி மிசின்

2
25 கோடி பான் அட்டைகளில் வெறும் 1,566 போலி அட்டைகளையே கண்டுபிடிக்க முடிந்துள்ளது. இந்த “மாபெரும்” சாதனையை நிகழ்த்துவதற்குத் தான் ஆதாருடன் பான் அட்டைகளை இணைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்வதாக சொல்கிறார் அமைச்சர்.

மோடியின் ஜி.எஸ்.டி போனஸ் – முடங்கியது லாரி – உயர்கிறது விலைவாசி

4
ஜிஎஸ்டி -யால் தொழில்துறைகள் பலவற்றில் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றுவது ஒரு மாதத்திற்கும் மேலாக 50% வரை குறைந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

திவ்யா பாரதியை மிரட்டும் புதிய தமிழகம், ஜான் பாண்டியன், பாஜக கூட்டணி !

121
மனித சமூகத்தின் அந்த ஆகப் பெரிய கேவலத்தை ஒழிக்கும் போராட்டத்தில் இணைய வேண்டிய புதிய தமிழகம் கட்சியினர், இப்படி அப்பட்டமாக சாதி வெறியோடு கடைகோடித்தனமாக நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

புராண புரட்டுகளை எதிர்த்து அறிவியல் பேரணி !

1
சென்னை, பெங்களூரு, பூனே, அகமதாபாத், போபால், திருவனந்தபுரம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அறிவியலுக்கான பேரணி நடைபெற்றது.

சட்டீஸ்கர் : மத்திய ரிசர்வ் போலீசின் ரக்சா பந்தன் அயோக்கியத்தனம் !

1
சமீப காலங்களில் அவ்விடுதி மாணவிகளுக்குத் தொடர்ச்சியாக சி.ஆர்.பி.எஃப். அலுவலர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசு வழிப்பறி – நேரடி ரிப்போர்ட் !

0
மக்களைக் காப்பதற்காக இருப்பதாகக் கூறிக் கொள்ளும் போலீசின் அருகதை இதுதான் என்றால் மக்கள் ஏன் தம்மைக் காப்பாற்ற அதிகாரத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது?

அண்மை பதிவுகள்