Wednesday, November 5, 2025

சென்ற வார உலகம் : மகளிர் தினம் – சிரியா – ஆப்ரிக்கா – ஆசீட்

0
சிரியாவின் போர் முதல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு வரை சென்ற வார உலகின் பல முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள்.

மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !

7
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.

மக்கள் அதிகாரம் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் !

0
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 11.03.2018 அன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து அதையொட்டி தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது பெரியார் மண் ! போர்க்கோலம் பூணும் தமிழகம் !

0
திரிபுராவில் லெனின் சிலை இடிப்பை ஒட்டி பா.ஜ.க தலைவர் எச்.ராஜா பெரியார் சிலையை அகற்றுவதாக கூறிய திமிர் பேச்சுக்கு எதிரான செய்திகள் - போராட்டங்களின் தொகுப்பு!

திரிபுராவில் தோழர் லெனின் சிலை இடிப்பு ! பு.மா.இ.மு கண்டனம் !

0
உலகத்தில் முதன்முதலில் முதலாளித்துவ சுரண்டலை ஒழித்து உழைக்கும் மக்களை ஆட்சியதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்த்த ஒப்பற்ற தலைவர் லெனின் சிலையை உடைத்து வெறியாட்டம் போட்ட பி.ஜே.பி காலிகளை நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!

காஷ்மீர் மக்களை கொன்ற இராணுவ அதிகாரி ! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் !

0
இராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்யலாம் அதை கேள்விக்குட்படுத்தவோ விசாரிப்பதோ அநீதி என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.

லெனின் சிலை இடிப்பு : ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரை எரிக்கும் ம.க.இ.க போராட்டம் !

42
பார்ப்பனக் கும்பல் பூணூலை உருவிக்கொண்டு வெளிப்படையாக திமிரெடுத்து ஆடிய போதிலும், பார்ப்பன பாசிசம் என்ற சொல்லை உச்சரித்தாலே வாய் வெந்து விடும் எனப்பதறும் நாடாளுமன்ற இடதுசாரிகள் பலர் இன்னமும் இருக்கிறார்கள்.

இசக்கிமுத்து வழியில் தீக்குளித்த ஆசைத்தம்பி ! போலீசின் இலஞ்ச வெறிக்குப் பலி !

1
கொடுத்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினையை தள்ளிப்போட்டு, பணம் கொடுக்க நிர்பந்தித்து ஒரு சாதாரண ஏழையை தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது போலீசு.

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு : இந்துமதவெறியன் நவீன் குமார் கைது !

3
கர்நாடகாவில் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் வழக்கு தொடர்பாக நவீன் குமார் எனும் இந்துமதவெறியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது குறித்த விரிவான தகவல்களுக்கு இக்கட்டுரையை படியுங்கள்.

சிரியாவின் இறுதிப் போர் – வெளிவராத உண்மைகள்

2
சிரியாவில் நடப்பது என்ன? போரில் கொல்லப்படும் குழந்தைகள், பெண்கள், மக்களோடு போரின் உண்மைகளும் மறைக்கப்படுகின்றன என்கிறார் தோழர் கலையரசன்.

நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை சரியா ?

4
ஸ்ரீதேவியை தனது தங்கை என உருகும் கமல்ஹாசன், வர்மாவின் கருப்பு பண குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன கூறுவார்? இவர்களுக்கு மட்டும் ஊழல், வருமான வரி, கருப்புப் பணத்தில் இருந்து விலக்கு கோருவார்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது ஏன் ?

1
பிரச்சினையை சுமூகமாக முடித்து கொடுப்பதற்காக கமிசன் பெற்றுக்கொண்ட கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தி நிதி அமைச்சக அதிகாரிகள் துணையுடன் இந்திராணி தரப்புக்கு சாதமாக பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்

செல்பேசி தனியார்மயத்தின் நான்காவது திவால் – ஏர்செல்

0
ஏர்செல் நிறுவனத்தின் திவால் நடவடிக்கை காலத்தில் டாப் அப் செய்து நட்டமான வாடிக்கையாளர்கள், டாப் அப் செய்யும் சிறு கடை முகவர்களின் இழப்பு எல்லாம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

சோராபுதீன் வழக்கை விசாரித்தால் ஒன்று மாற்றம் அல்லது மரணம் !

0
தனக்கு வேண்டிய நீதிபதிகளிடம் வழக்கை மாற்றி அதன் மூலம் வேண்டிய தீர்ப்பை பெறுவதை ( bench hunting, forum shopping ) எவ்வித அச்சமுமின்றி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றமும் செய்கிறது.

ஸ்ரீதேவி மரணமும் ஆபாச ஊடகங்களும் !

4
இந்த ஆபாசக் கூத்துகளிடையே நீரவ் மோடி மறக்கடிக்கப்பட்டு விட்டார், ஒன்பது பள்ளிக் குழந்தைகளின் மேல் காரை ஏற்றிக் கொன்று விட்டு நேபாளத்துக்குத் தப்பியோடிய பாரதிய ஜனதா பிரமுகரைக் குறித்த செய்திகள் ஏறத்தாழ எந்த செய்தித் தொலைக்காட்சியிலும் வெளியாகவில்லை.

அண்மை பதிவுகள்