Sunday, August 24, 2025

தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள்

இத்தனை ஆண்டுகளாகத் தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் வந்ததில்லை என்றும் ஆதிக்க சாதி இளைஞர்கள் தற்போது தான் எங்களை கோவிலுக்குள் வரவிடாமல் தடுக்கின்றனர்.

கள்ளிக்குடி: கோழிக்கழிவுகளை மக்கச் செய்யும் ஆலையை நிரந்தரமாக மூடு!

கடந்த நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆறு கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தி உள்ளனர். குறிப்பாக நச்சு வாயுவின் தாக்கம் அதிகமாக உள்ள சென்னம்பட்டி, பேய்குளம் ஆகிய கிராமங்களில் ஒரு ஓட்டு கூட செலுத்தவில்லை.

இந்தியாவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க. | USCIRF 2024 அறிக்கை

உபா (UAPA), குடியுரிமை திருத்தச் சட்டம், மத மாற்றத்தை கட்டுப்படுத்தும் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம் மூலம் மத சிறுபான்மையினர்கள் கண்காணிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்படுகிறார்கள்.

“ஒரே நாடு ஒரே ஜெர்சி!” – காவிகளின் பிடியில் இந்திய கிரிக்கெட் அணி!

பிசிசிஐ (BCCI) செயலாளராக அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா பொறுப்பேற்ற பின் இந்திய அணிக்கான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்வது; ஆடையைத் தேர்வு செய்வது; கிரிக்கெட் விளையாட்டின் போது தேசவெறி மற்றும் மத வெறியைத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளை ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குஜராத்: இன்ஸ்டா  நேரலையில் கள்ள ஓட்டு போட்ட பா.ஜ.க தலைவர் மகன்!

விஜய் பாபோர், தாஹோத் மக்களவைத் தொகுதியின் மற்றொரு வாக்கு சாவடியிலும் போலி வாக்குப்பதிவு செய்ய முயன்றதையும், கொலை மிரட்டல் விடுத்ததையும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் பிரபா தாவியாத் போலீசில் புகார் அளித்தார்.

சிவகாசி செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து | இணைய போஸ்டர்

சிவகாசி செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 பேர் பலி 12 பேர் படுகாயம்! வேலை பார்ப்பவர்களுக்கு பயிற்சி கொடுப்பதாக சொல்லி தொழிலாளர்கள் மீது பழியை போடும் அரசே முதன்மையான குற்றவாளி! பட்டாசு...

இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக ஐரோப்பாவிலும் பற்றிப்படரும் மாணவர் போராட்டம்

"இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக மாணவர்களாகிய நாங்கள் பல்கலைக்கழகத்தை ஆக்கிரமிப்பு செய்கிறோம்"

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து – அரசே முதன்மை குற்றவாளி!

தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு முக்கியமான காரணம் எந்த கல்குவாரிகளும், பட்டாசு ஆலைகளும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவது இல்லை என்பது தான்.

சென்னையில் மே தின ஆர்ப்பாட்டம்!

138-வது மே நாள் அன்று எமது அமைப்புகளின் சார்பாக பேரணி - ஆர்ப்பாட்டம் தமிழகம் - புதுவையில் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அந்த அடிப்படையில் சென்னை - ஆவடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நெல்லையில் மே தின ஆர்ப்பாட்டம்!

நெல்லை மேலப்பாளையத்தில் 01.05.2024 அன்று மாலை 5.30 மணிக்கு நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக மே தின ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | கடலூர்

கடலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மே 1 இன்று ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில் தடையை மீறி விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வரை விருத்தாசலம்...

மோடி மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லி மனு | இராமநாதபுரம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, தொடர்ந்து வெறுப்பு பேச்சை பேசி மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய சொல்லி இன்று இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு...

மே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | காஞ்சிபுரம்

போட்டியே இல்லாமல் (இல்லாமல் ஆக்கப்பட்டு) இரண்டு பி.ஜே.பி. எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தோராயப் புள்ளி விவரங்களில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றது.

🔴LIVE: மே நாள் சூளுரைப்போம்! | தமிழ்நாடு தழுவிய பேரணி – ஆர்ப்பாட்டம்

🔴LIVE: மே நாள் சூளுரைப்போம்! | தமிழ்நாடு தழுவிய பேரணி - ஆர்ப்பாட்டம்   மதுரை இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/962686971896461 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/810784000442509 இணைப்பு 3 https://www.facebook.com/vinavungal/videos/1616809112491403     சென்னை இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/468098595884810   காஞ்சிபுரம் இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/805302201043385 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/3314517125358565   நெல்லை https://www.facebook.com/vinavungal/videos/1165710227788843   திருவாரூர் இணைப்பு 1 https://www.facebook.com/vinavungal/videos/865557198902551 இணைப்பு 2 https://www.facebook.com/vinavungal/videos/1081163882947980 இணைப்பு 3 https://www.facebook.com/vinavungal/videos/793583662380952 இணைப்பு 4 https://www.facebook.com/vinavungal/videos/3314517125358565   காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில்...

மே நாள்: பாசிசத்தை வீழ்த்த சபதமேற்போம்!

பல நாடுகளில் வளர்ந்துவரும் பாசிஸ்டுகளை வீழ்த்துவதுதான் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் முன்னுள்ள முதன்மைக் கடமையாக இன்று இருக்கிறது. அந்த சர்வதேச ஒற்றுமையில் கரம் கோர்ப்பதன் மூலம்தான் நமது நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிச சக்திகளை நம்மால் வீழ்த்த முடியும்.

அண்மை பதிவுகள்